Tag: பாகிஸ்தான்
இந்தியா-பாகிஸ்தான் போர் நிறுத்தம் – சில மணி நேரத்தில் அத்து மீறிய பாகிஸ்தான்!
புதுடில்லி : இந்தியா-பாகிஸ்தான் இடையிலான போர்நிறுத்தம் அமெரிக்காவின் ஆதரவுடன் அமுலுக்கு வந்த அடுத்த சில மணிநேரத்தில் பாகிஸ்தான் அதனை அத்துமீறியதாகவும் ஜம்மு, ஸ்ரீநகர் பகுதிகள் மீது வெடிகுண்டு சத்தங்கள் கேட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
டிரம்ப்,...
பாகிஸ்தான் பதிலடித் தாக்குதல்: 24 இந்திய விமான நிலையங்கள் மே 15 வரை மூடப்படும்!
புதுடில்லி: இந்தியா, பாகிஸ்தான் மீது மேற்கொண்டத் தாக்குதல்களைத் தொடர்ந்து பதிலடியாக பாகிஸ்தானும் ஆளில்லா சிறுவிமானங்கள் (டுரோன்), ஏவுகணைகள் மூலம் இந்தியாவின் எல்லைப் பகுதிகளில் தாக்குதல்களை நடத்தியுள்ளது.
இதைத் தொடர்ந்து இந்தியாவின் 24 விமான நிலையங்கள்...
பாகிஸ்தான் மீதான 25 நிமிடத் தாக்குதலில் பயங்கரவாதக் குழுவின் தலைவனின் குடும்பத்தினரும், உதவியாளர்களும் பலி!
புதுடில்லி : பாகிஸ்தான் மீது இந்தியாவின் இராணுவம்-கடற்படை - விமானப் படை ஆகிய 3 அமைப்புகளும் இணைந்து மேற்கொண்ட துல்லியமான அதிரடித் தாக்குதலில் 80 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜாயிஷ்-இ-முகமட், லஷ்கார் இ-தய்பா, ஹிஸ்புல்...
பாகிஸ்தான் பயங்கரவாத மையங்கள் மீது இந்தியா ஏவுகணைத் தாக்குதல்!
புதுடில்லி: ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயருடன் இன்று புதன்கிழமை (மே 7) அதிகாலையில் இந்தியா, பாகிஸ்தான் பகுதியிலுள்ள காஷ்மீரின் 9 பயங்கரவாத மையங்கள் மீது ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியது.
ஆறு இடங்களில் தாக்குதல் நடத்தப்பட்டதாகக்...
இந்தியா, பாகிஸ்தானுக்குச் செல்லும் நதிநீரை நிறுத்தியது!
ஸ்ரீநகர்: ஜம்மு – காஷ்மீரில் பகுதியில் இருந்து பாகிஸ்தானுக்கு செல்லும் சிந்து நதியின் நீர் முழுமையாக நிறுத்தப்பட்டுள்ளது. ஜம்மு-–காஷ்மீரின் பகல்காம் அருகே உள்ள பைசாரன் பள்ளத்தாக்கில் சுற்றுலாப் பயணிகள் மீது பயங்கரவாதிகள் நடத்திய...
பாகிஸ்தானிலிருந்து அஞ்சல் வழி பொட்டலங்களுக்கு இந்தியா தடை!
புதுடில்லி: ஜம்மு காஷ்மீரின் பகல்காம் பகுதியில், பயங்கரவாதிகள் ஏப்ரல் 22ஆம் தேதி நடத்திய துப்பாக்கிச் சூடு தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலில் பாகிஸ்தானைச் சேர்ந்த லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள்...
பகல்காம் பயங்கரவாதம்: இந்தியா-பாகிஸ்தான் போர் மூளுமா?
புதுடில்லி: காஷ்மீரின் பகல்காம் நகரில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து, இந்தியா சில அதிரடி நடவடிக்கைகளை அறிவிக்க, பாகிஸ்தானும் பதிலடியாக சில எதிர் நடவடிக்கைகளை எடுத்துள்ளது. இதைத் தொடர்ந்து இருநாடுகளுக்கும் இடையில் போர்...
பாகிஸ்தான் : மீண்டும் இம்ரான் கான் பிரதமராகலாம்!
இஸ்லாமாபாத் : தற்போது சிறையில் இருக்கும் முன்னாள் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் மீண்டும் பிரதமராகலாம் என அவர் தலைமையேற்றியிருக்கும் பிடிஐ (PTI) கட்சியைச் சேர்ந்த முக்கியத் தலைவர் ஒருவர் தெரிவித்திருக்கிறார்.
இம்ரான் கான்...
பாகிஸ்தான் தேர்தல் : அடுத்த பிரதமர் நவாஸ் ஷெரிப் அல்லது மீண்டும் இம்ரான் கான்?
இஸ்லாமாபாத் : பாகிஸ்தான் தேர்தல் நடந்து முடிந்த நிலையில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத சூழல் உருவாகியுள்ளது. இதைத் தொடர்ந்து கூட்டணி ஆட்சி அமைக்கும் முன்னெடுப்புகள் தீவிரமடைந்துள்ளன.
தமது கட்சி வெற்றி பெற்றதாக தேர்தலுக்குப்...
பாகிஸ்தான்- ஈரான் பதிலடித் தாக்குதல்கள் தொடர்கின்றன
இஸ்லாமாபாத் : மத்திய கிழக்கில் மோசமடைந்து வரும் நாடுகளுக்கிடையிலான மோதல்களில் ஆகக் கடைசியாக இடம் பெறும் நாடுகள் ஈரானும் பாகிஸ்தானும்! செவ்வாய்க்கிழமையன்று (ஜனவரி 16) ஈரான் பாகிஸ்தானின் பலுசிஸ்தான் பகுதியிலுள்ள தீவிரவாதக் குழுக்களைத்...