Home Tags பாகிஸ்தான்

Tag: பாகிஸ்தான்

பாகிஸ்தானில் பொதுத் தேர்தல்!

இஸ்லாமாபாத் - பாகிஸ்தானில் பெரும் அளவில் எதிர்பார்க்கப்படும் பொதுத் தேர்தல் இன்று புதன்கிழமை சுமுகமாக நடந்தேறியது. அடுத்த 5 ஆண்டுகளுக்கான அரசாங்கத்தை வழிநடத்தும் கட்சியைத் தேர்ந்தெடுப்பதற்கான பொதுத் தேர்தல் உள்ளூர் நேரப்படி இன்று...

கிருஷ்ண குமாரி கோல்ஹி : பாகிஸ்தானின் முதல் இந்து தலித் செனட்டர்!

கராச்சி – முஸ்லீம்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட பாகிஸ்தானில் முதன் முறையாக தலித் சமூகத்தைச் சேர்ந்த இந்துப் பெண்மணி ஒருவர் செனட்டராக பதவியேற்றிருக்கிறார். பாகிஸ்தானின் சிந்து மாநிலத்தைச் சேர்ந்த 39 வயதான கிருஷ்ண குமாரி கோல்ஹி,...

நவாஸ் ஷெரிப் கட்சித் தலைவராக நீடிக்க முடியாது: பாகிஸ்தான் உச்சநீதிமன்றம்

இஸ்லாமாபாத் - பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிப் வெளிநாடுகளில் சொத்து வாங்கியது தொடர்பான தகவல்களை பனாமா பேப்பர்ஸ் அம்பலப்படுத்தியது. இதனால், கடுமையான அரசியல் நெருக்கடியைச் சந்தித்த நவாஸ், பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார். எனினும்,...

பாகிஸ்தானுக்கு இனி பாதுகாப்பு உதவியும் கிடையாது: அமெரிக்கா திட்டவட்டம்!

வாஷிங்டன் - பயங்கரவாதத்திற்குத் துணை போவதாகக் கூறி பாகிஸ்தானுக்கு நிதியுதவி வழங்குவதை நிறுத்துவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கடந்த வாரம் அறிவித்தார். இந்நிலையில், இனி பாகிஸ்தானுக்குப் பாதுகாப்பு உதவியையும் நிறுத்தப்போவதாக அமெரிக்கா அறிவித்திருக்கிறது. இது குறித்து...

பாகிஸ்தானுக்கு இனி உதவி கிடையாது – டிரம்ப் அதிரடி

வாஷிங்டன் - பாகிஸ்தான் பயங்கரவாதத்துக்குத் துணை போகிறது எனக் கூறியுள்ள அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இனி பாகிஸ்தானுக்கு நிதி உதவிகள் வழங்க மாட்டோம் என அதிரடியாக அறிவித்திருக்கிறார். இன்று புத்தாண்டு தினத்தில் தனது...

துப்பாக்கிகளுடன் மலேசியர் பாகிஸ்தானில் கைது

கராச்சி – பயணப் பெட்டியிலும், காலணியிலும் மறைத்து வைக்கப்பட்டிருந்த 8 துப்பாக்கிகள் 71 துப்பாக்கிக் குண்டுகள் ஆகியவற்றோடு மலேசியர் ஒருவர் பாகிஸ்தானின் கராச்சி விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டு தற்போது விசாரிக்கப்பட்டு வருகிறார். அவருக்கும்...

‘இந்தியா பயங்கரவாத ஆதரவு நாடு’ – ஐ.நாவில் பாகிஸ்தான் வலியுறுத்து!

புதுடெல்லி - எல்லைப் பகுதிகளில் இந்தியா அத்துமீறுவதாகக் கூறி, இந்தியாவை பயங்கரவாத ஆதரவு நாடாக அறிவிக்கும்படி ஐக்கிய நாட்டு சபையில் பாகிஸ்தான் வலியுறுத்தியிருப்பதாக பாகிஸ்தான் பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டிருக்கிறது. இதனிடையே, கடந்த சனிக்கிழமை நடைபெற்ற...

லாகூர் இடைத்தேர்தலில் நவாஸ் ஷெரீப் மனைவி வெற்றி!

லாகூர் - 'பனாமா' விவகாரத்தில், பதவியை இழந்த பாகிஸ்தான் முன்னால் பிரதமர் நவாஸ் ஷெரீப், லாகூர் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் பதவியையும் இழந்தார். இந்நிலையில், காலியான லாகூர் நாடாளுமன்றத் தொகுதிக்கு நேற்று ஞாயிற்றுக்கிழமை இடைத்தேர்தல்...

2018 தேர்தலை எதிர்நோக்கி அமைச்சரவை அமைத்தார் சாஹித் கான்!

இஸ்லாமாபாத் - நவாஸ் ஷரிப் பதவி விலகிய பின்பு பாகிஸ்தானின் புதிய பிரதமராகப் பொறுப்பேற்றிருக்கும் சாஹித் கான் அப்பாசி, வரும் 2018-ம் ஆண்டு நடைபெறவிருக்கும் தேர்தலை கருத்தில் கொண்டு அதற்கு ஏற்ப தனது...

செவ்வாய்க்கிழமை பாகிஸ்தான் பிரதமர் தேர்தல்!

இஸ்லாமாபாத் – ‘பனாமா பேப்பர்ஸ்’ ஊழல் விவகாரத்தில் சிக்கிய நவாப் ஷெரீப்பை பாகிஸ்தான் உச்சநீதிமன்றம் அதிரடியாகப் பதவி நீக்கம் செய்ததையடுத்து, புதிய பிரதமரைத் தேர்வு செய்ய வேண்டிய நெருக்கடி ஏற்பட்டது. இந்நிலையில், நவாப் ஷெரீப்பின்...