Home Tags பாகிஸ்தான்

Tag: பாகிஸ்தான்

பாகிஸ்தானுக்கு செல்லும் முக்கிய ஆற்று நீரை இந்தியா தடுத்தது!

புது டில்லி: புல்வாமா தாக்குதலுக்குப் பிறகு பாகிஸ்தான் மற்றும் இந்திய உறவில் விரசல் ஏற்பட்டுள்ளதைத் தொடர்ந்து, இந்தியா பல்வேறு தடைகளை அந்நாட்டின் மீது விதித்து வருவது குறிப்பிடத்தக்கது. இந்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை...

தீவிரவாதி ஹபிஸ் சயித்தின் ஜமாத் உத் தவா அமைப்புக்கு தடை!- இம்ரான் கான்

இஸ்லாமாபாத்: கடந்த 2008-ஆம் ஆண்டு மும்பையில் தாக்குதலை மேற்கொண்ட ஹபிஸ் சயித் தலைமையிலான ஜமாத் உத் தவா தீவிரவாத அமைப்புக்கும், பலாஹ் இ இன்சானியத் அமைப்புக்கும் தடை விதித்து பாகிஸ்தான் அரசு நடவடிக்கை...

புல்வாமா தாக்குதல் விசாரணைக்கு, பாகிஸ்தான் ஒத்துழைக்க வேண்டும்!- டிரம்ப்

அமெரிக்கா: ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள புல்வாமா மாவட்டத்தில், ஜய்ஷ் இ முகமட் தீவிரவாதக் கும்பல் நடத்திய தற்கொலைப்படைத் தாக்குதலில் இந்திய துணை இராணுவப்படையினர் 44 பேர் கொல்லப்பட்டது கோரமான சம்பவம் என...

காஷ்மீர் பிரச்சனை அரசியல் ரீதியாக தீராவிட்டால் தாக்குதல் தொடரும்!

ஜம்மு காஷ்மீர்: காஷ்மீர் பிரச்சனையை அரசியல் ரீதியாக தீர்க்காவிட்டால், புல்வாமா போன்ற கொடுரத் தாக்குதல்கள் தொடரும் என தேசிய மாநாட்டு கட்சித் தலைவர் பாருக் அப்துல்லா தெரிவித்தார். ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில்,...

ஜம்மு காஷ்மீர்: பயங்கரவாத தாக்குதலில் 44 வீரர்கள் மரணம்!

புல்வாமா: ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள புல்வாமா மாவட்டத்தில் ஏற்பட்ட பயங்கரவாத தாக்குதலில் சுமார் 44 சிஆர்பிஎப் (CRPF) வீரர்கள் வீரமரணம் அடந்ததாக என்டிடிவி செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த துப்பாக்கிச்சூடு தாக்குதலைக்...

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிப் கைது செய்யப்பட்டார்!

பாகிஸ்தான்: பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் கைது செய்யப்பட்டார். இஸ்லாமாபாத்தில் உள்ள நீதிமன்றம் ஷெரீப்புக்கு ஊழல் குற்றச்சாட்டுகளுக்காக ஏழு வருடக் காலத்திற்கு சிறைத் தண்டனை விதித்தது. அறிவித்த சொத்துகளுக்கு அப்பாற்பட்ட முதலீடுகள் செய்ததற்குக்...

மூவர் கொலை : பாகிஸ்தானுடனான சந்திப்பை இரத்து செய்த இந்தியா

புதுடில்லி - இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் மாநில காவல்துறையினர் 3 பேர் கடத்திச் செல்லப்பட்டு கொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து, பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சருடன் இந்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ் (படம்) இம்மாத...

நவாஸ் ஷெரிப்பும் அவரது மகளும் விடுதலை

இஸ்லாமாபாத் - சிறையில் இருந்து வரும் பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிப் மற்றும் அவரது மகள் மரியாம் இருவருக்குமான சிறைத் தண்டனையை இஸ்லாமாபாத் நீதிமன்றம் நேற்று புதன்கிழமை (செப்டம்பர் 20) இரத்து...

முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு அழைப்பு விடுத்த புதிய பிரதமர் இம்ரான் கான்

இஸ்லாமாபாத் – அரசியலில் நுழைந்து 20 ஆண்டுகளாகப் போராட்டம் நடத்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான் கான் (படம்) தனது போராட்டத்தின் இறுதிக் கட்ட வெற்றியாக நேற்று சனிக்கிழமை பாகிஸ்தானின் புதிய பிரதமராகப்...

இந்திய சுதந்திர தினம் : 30 இந்தியக் கைதிகளை விடுதலை செய்தது பாகிஸ்தான்

இஸ்லாமாபாத் - நாளை புதன்கிழமை கொண்டாடப்படவிருக்கும் இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு, பாகிஸ்தான் நல்லெண்ண அடிப்படையில் பாகிஸ்தான் சிறைகளில் வாடும் 30 இந்தியக் கைதிகளை விடுதலை செய்திருக்கிறது. இவர்களில் 27 பேர் மீனவர்களாவர். மனித...