Home Tags பாகிஸ்தான்

Tag: பாகிஸ்தான்

இந்திய முப்படை எதற்கும் தயாராக இருக்கிறது!

புதுடில்லி: இந்திய இராணுவம் எம்மாதிரியான சூழலையும் எதிர்கொள்வதற்கு முழுத் தயாராக இருப்பதாக முப்படை அதிகாரிகள் நேற்று (வியாழக்கிழமை) டெல்லியில் தெரிவித்தனர். நேற்று டெல்லியில் நடைபெற்ற பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில், முப்படை அதிகாரிகளான ஆர்.ஜே.கே.கபூர், சுரேந்திர சிங்...

இந்தியா-பாகிஸ்தான் பதற்றம்: விமான நிறுவனங்களுக்கு நோடாம் அறிக்கை விடுக்கப்பட்டது!

புத்ராஜெயா: இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கும் இடையிலான சமீபத்திய போர் பதற்றங்களின் காரணமாக பாகிஸ்தானிய வான்வெளியைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கக் கோரி, இந்த நாட்டில் இயங்கும் அனைத்து விமான நிறுவனங்களுக்கும், நோடாம் (NOTAM) எனப்படும் எச்சரிக்கை...

இந்திய விமானியை மீட்டு வர, இந்தியா ஐநாவில் முறையிடும்!

புது டில்லி: தீவிரவாதத்திற்கு எதிராக, இந்தியா, பாகிஸ்தான் எல்லைகளில் அதிரடித் தாக்குதல்களை துரிதப்படுத்திக் கொண்டிருக்கும் வேளையில், நேற்று (புதன்கிழமை), துரதிர்ஷ்டவசமாக பாகிஸ்தான் பகுதியில் இந்திய வான்படைக்குச் சொந்தமான விமானங்கள் விழுந்து நொறுங்கியன. அதிலிருந்த...

பாகிஸ்தான் கைப்பற்றியது ஒரே ஒரு போர் விமானியைத்தான்!

இஸ்லாமாபாத் - இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைய முற்பட்ட பாகிஸ்தான் விமானங்களை வீழ்த்தும் முயற்சியில் இந்திய போர் விமானம் ஒன்று பாகிஸ்தான் எல்லைப் பகுதிக்குள் விழுந்தது என்பதையும் அந்த விமானத்தின் போர்விமானி அபிநந்தனை...

இஸ்லாமாபாத்: என்.சி.ஏ அவசரக் கூட்டத்திற்கு இம்ரான் கான் அழைப்பு!

இஸ்லாமாபாத்: நேற்று செவ்வாய்க்கிழமை அதிகாலை மணி 3:30 மணியளவில் (இந்திய நேரம்) இந்திய வான்படை விமானங்கள், பாகிஸ்தான் - இந்தியா எல்லையோரமாக அமைந்திருக்கும் தீவிரவாதிகளின் முகாமில் 1000 கிலோ வெடிகுண்டை வீசியது. அதனை அடுத்து,...

பாகிஸ்தான் போர் விமானங்கள் இந்திய வான்பரப்பை மீறின!

புது டில்லி: நேற்று (செவ்வாய்க்கிழமை), இந்திய வான்படை, இந்தியா மற்றும் பாகிஸ்தான் எல்லையோரம் நடத்தியத் தாக்குதலின் போது, குறைந்தபட்சம் 325 தீவிரவாதிகளும், 25 பயிற்றுனர்களும் பாலகோட் முகாமில் இருந்ததாக டைம்ஸ் அப் இந்தியா...

இந்தியா- பாகிஸ்தான் எல்லைத் தாக்குதலில் உறுதியான தகவல்கள் இல்லை!

புது டில்லி: நேற்று (செவ்வாய்க்கிழமை) நள்ளிரவு 3:30 மணியளவில் (இந்திய நேரம்) பன்னிரெண்டு மிராஜ் 2000 இந்திய போர் விமானங்கள், இந்தியா - பாகிஸ்தான் எல்லையோரம் அமைக்கப்பட்டிருந்த தீவிரவாதிகளின் முகாம் மீது விமானப்படை...

பாகிஸ்தான் பகுதியில் இந்தியா வான்படைத் தாக்குதல் – அண்மைய நிலவரங்கள்!

புது டில்லி: பாகிஸ்தானின் காஷ்மீர் நிலப் பகுதியில் இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை 3.30 மணியளவில் அதிரடியாக நுழைந்த இந்திய விமானப் படையின் மிராஜ் 2000 ரக போர்விமானங்கள், எல்லைப் பகுதியிலுள்ள பயங்கரவாதிகளின் முகாம்களின்...

இந்தியா தாக்குதலைத் தொடங்கியது, 1,000 கிலோ வெடிகுண்டு பாய்ச்சல்!

புது டில்லி: பாகிஸ்தானில் இயங்கி வரும் தீவிரவாத முகாம் ஒன்றில் இன்று செவ்வாய்க்கிழமை, இந்திய வான்படைத் தாக்குதலை மேற்கொண்டது. சுமார் 1000 கிலோ வெடிகுண்டுகளுடன், இந்திய மீராஜ் வான்படை விமானம்  அப்பயங்கரவாத முகாமை...

“இந்தியா- பாகிஸ்தான் போர் அபாயம் உச்சக்கட்டம்!”- டிரம்ப்

வாசிங்டன்: காஷ்மீரில் இந்தியப் படைகளுக்கு எதிரான கொடியத் தாக்குதலைத் தொடர்ந்து, இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் "ஆபத்தான சூழ்நிலை" நிலவுவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். "இரு நாடுகளுக்கும் இடையிலான ஆபத்தான நிலைமை...