Tag: பாகிஸ்தான்
லாகூர் தாக்குதல் எதிரொலி: பாகிஸ்தான் பிரதமர் அமெரிக்க வருகையை ரத்து செய்தார்!
இஸ்லாமாபாத் - அமெரிக்காவில், அதிபர் பராக் ஒபாமாவின் ஏற்பாட்டில் நடைபெறும் அணுசக்தி தொடர்பான உச்ச நிலை மாநாட்டில் கலந்து கொள்ளவிருந்த பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப் லாகூர் வெடிகுண்டுத் தாக்குதல்களைத் தொடர்ந்து தனது...
நேபாளத்தில் சுஷ்மா சுவராஜ் பாகிஸ்தான் பிரதமரின் ஆலோசகர் சர்தாஜ் அஜீஸ் சந்திப்பு!
நேப்பாள் - வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் பாகிஸ்தான் பிரதமரின் ஆலோசகர் சர்தாஜ் அஜீஸ் இடையிலான பேச்சுவார்த்தை நேப்பாளத்தில் இன்று நடைபெறுகிறது.
சார்க் அமைப்பில் அங்கம் வகிக்கும் நாடுகளில் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் மாநாடு நேப்பாள ...
முன்னாள் பாகிஸ்தான் அதிபர் முஷாராப் மருத்துவ சிகிச்சைக்காக துபாய் பயணம்!
கராச்சி – பாகிஸ்தானின் முன்னாள் அதிபர் பெர்வெஸ் முஷாராப் கடந்த சில வாரங்களாக தனக்கு ஏற்பட்ட உடல் நலக் குறைவுக்காக சிகிச்சை மேற்கொள்வதற்காக இரகசியமாக துபாய் சென்றுள்ளார்.
ஆனால், அவருக்கு என்ன விதமான உடல்...
டி20 கிரிக்கெட்: பாகிஸ்தான் – வெஸ்ட் இண்டீஸ் வெற்றி பெற்றன!
கொல்கத்தா/மும்பை - நேற்று டி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகளில் பாகிஸ்தானுக்கும், வங்காளதேசத்திற்கும் இடையில் கொல்கத்தாவில் நடைபெற்ற ஆட்டத்தில் பாகிஸ்தான் 55 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
முதல் பாதி ஆட்டத்தில், பாகிஸ்தான் 20...
பாகிஸ்தான் பேருந்தில் குண்டுவெடிப்பு! 15 பேர் பலி! 50 பேர் படுகாயம்! (காணொளியுடன்)
பெஷாவர் - பாகிஸ்தானின் பெஷாவர் மாகாணத்தில் அரசு பேருந்தில் நிகழ்ந்த பயங்கர குண்டுவெடிப்பு சம்பவத்தில் 15 பேர் பலியாகினர் 50க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். உயிரிழந்தவர்களும், காயமடைந்தவர்களும் அரசு தலைமைச் செயலக ஊழியர்கள் ஆவர்.
வடமேற்கு...
இந்தியாவின் எதிர்ப்பை மீறி பாகிஸ்தானுக்கு போர் விமானங்கள் வழங்க அமெரிக்கா உறுதி!
வாஷிங்டன் – இந்தியாவின் எதிர்ப்பையும் மீறி பாகிஸ்தானுக்கு போர் விமானங்கள் வழங்க அமெரிக்கா முடிவெடுத்துள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பை அமெரிக்கா வெளியிட்டது.
பாகிஸ்தானுக்கு எட்டு F-16 ரக போர் விமானங்கள் வழங்க அமெரிக்கா...
பாகிஸ்தானில் அணு ஆயுதங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு – அமெரிக்கா கவலை!
வாஷிங்டன் - பாகிஸ்தானில் அணு ஆயுதங்களின் எண்ணிக்கை அதிகரிப்பது கவலை அளிப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. இது குறித்து அமெரிக்க ராணுவ புலனாய்வு முகமை இயக்குநர் வின்சென்ட் ஸ்டூவர்ட் கூறியதாவது:-
“பாகிஸ்தானில் அணு ஆயுதங்களின் இருப்பு...
பாகிஸ்தான் பல்கலைக்கழகத் தாக்குதல்: 30 பேர் பலி உறுதி செய்யப்பட்டது!
இஸ்லாமாபாத் - பாகிஸ்தானின் சர்சட்டா மாவட்டத்தில் உள்ள பாஷாகான் பல்கலைகழகத்திற்குள் கடந்த சில மணி நேரங்களுக்கு முன்பு புகுந்த தீவிரவாதிகள், மாணவர்களை நோக்கி நடத்திய கண்மூடித்தனமான தாக்குதலில் 30 பேர் பலியாகி இருப்பது...
பாகிஸ்தான் பல்கலைக்கழகத்தில் தீவிரவாதத் தாக்குதல் – 60 மாணவர்கள் பலியா?
இஸ்லாமாபாத் - பாகிஸ்தானின் வடமேற்கு எல்லைப்புற மாகாணத்தின் சர்சட்டா மாவட்டத்தில் உள்ள கைபர் பக்தூன்கா நகரின் பாஷாகான் பல்கலைகழகத்தில் இன்று புகுந்த தீவிரவாதிகள் கண்மூடித்தனமாக நடத்திய தாக்குதலில் 60 மாணவர்கள் வரை பலியாகி...