Tag: பாலிவுட்
பொன்னியின் செல்வன் புதிய பாடல் “சோழா சோழா”
சென்னை : எதிர்வரும் செப்டம்பர் 30-ஆம் தேதி வெளிவரவிருக்கும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் முதல் பாடல் 'பொன்னி நதி பார்க்கணும்' அண்மையில் வெளியிடப்பட்டது. யூடியூப் தளத்தில் மட்டும் இதுவரையில் 15 மில்லியன் பார்வையாளர்களை...
லதா மங்கேஷ்கர்: இறுதி பிரியாவிடை பெற்றுக் கொண்ட இசைக்குயில் வாழ்வின் சுவாரசியங்கள்
மும்பை: சுமார் 80 ஆண்டுகளுக்கும் மேலாக தன் இனிய, வசீகரிக்கும் குரலால் உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான இந்தியர்களை ஈர்த்த பாடகி லதா மங்கேஷ்கர் இன்று காலமானார்.
கடந்த சில வாரங்களாக உடல்நலம் குன்றியிருந்த...
லதா மங்கேஷ்கர்: இசைக்குயில் – நிமோனியா, கொரொனா பாதிப்பால் மருத்துவமனையில்….
மும்பை : இந்தியாவின் இசைக் குயில் என வர்ணிக்கப்படும் பிரபல பாடகி லதா மங்கேஷ்கர் மும்பை பிரீச் காண்டி மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் தொடர்ந்து அனுமதிக்கப்பட்டிருக்கின்றார்.
அவரின் உடல் நிலை சீராக இருந்து...
ஷில்பா ஷெட்டி, அவரின் கணவர் ராஜ் குந்த்ரா மீது ஏமாற்று மோசடி வழக்கு
புதுடில்லி : ஏற்கனவே, ஆபாசப் பட காணொலி வழக்கு விவகாரத்தில் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டு தற்போது ஜாமீனில் விடுதலையாகியிருப்பவர் பிரபல இந்தி நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ரா.
அவர் மீதும் அவரின்...
ஷாருக்கான் மகன் ஆர்யான் கானுக்கு மீண்டும் ஜாமீன் மறுப்பு
மும்பை : போதைப் பொருள் வழக்கில் கைதாகி சிறைவாசம் அனுபவித்து வரும் நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யான் கானுக்கு மீண்டும் இன்று பிணை (ஜாமீன்) மறுக்கப்பட்டது.
ஆர்யான் கானுக்கு ஜாமீன் வழங்கக் கோரும் விசாரணை...
ஷில்பா ஷெட்டி கணவர் ராஜ் குந்த்ராவுக்கு ஜாமீன் வழங்கப்பட்டது
மும்பை : ஆபாசக் காணொலி படத் தயாரிப்பு, விநியோகம் தொடர்பில் கைது செய்யப்பட்ட ராஜ் குந்த்ராவுக்கு 2 மாத சிறைவாசத்துக்குப் பின்னர் இன்று திங்கட்கிழமை (செப்டம்பர் 20) ஜாமீன் வழங்கப்பட்டது.
ராஜ் குந்த்ரா, நடிகை...
ஷில்பா ஷெட்டி கணவர் ராஜ் குந்த்ராவுக்கு ஜூலை 27 வரை தடுப்புக் காவல்
மும்பை : மும்பை காவல்துறையினர் பிரபல நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ராவைக் கடந்த திங்கட்கிழமை 19ஆம் தேதி இரவு கைது செய்திருக்கின்றனர்.
அவருக்கான தடுப்புக் காவல் எதிர்வரும் ஜூலை 27-ஆம் தேதிவரை...
மலேசிய நடிகை புகார் – முன்னாள் அமைச்சர் மணிகண்டன் கைது
சென்னை : அதிமுகவின் முன்னாள் தமிழக அமைச்சரான மணிகண்டன் தமிழ் நாடு காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
நாடோடிகள் என்ற படத்திலும் மற்ற சில படங்களிலும் நடித்தவர் மலேசிய நடிகையான சாந்தினி. அதன்பிறகு சில...
இந்திய தேசிய சினிமா விருதுகள் : கங்கனா ராவத் சிறந்த நடிகை
புதுடில்லி : 2019-ஆம் ஆண்டுக்கான இந்திய சினிமாவுக்கான 67-வது தேசிய விருதுகள் நேற்று திங்கட்கிழமை (மார்ச் 22) அறிவிக்கப்பட்டன. அந்த விருதுகளின் பட்டியலில் இந்தி நடிகை கங்கனா ராவத்துக்கு சிறந்த நடிகை விருது...
சஞ்சய் தத்துக்கு புற்றுநோய் உறுதி செய்யப்பட்டுள்ளது
மும்பாய்: பாலிவுட் நடிகர் சஞ்சய் தத்துக்குப் புற்றுநோய் உறுதிசெய்யப்பட்டுள்ளது.
சில வாரங்களாகவே இது குறித்து ஊடகங்களில் செய்திகள் வெளிவந்த நிலையில், தமக்குப் புற்றுநோய் இருப்பதாக அவரே தெளிவுப்படுத்தியுள்ளார்.
"இது அண்மையில் என் வாழ்வில் ஏற்பட்டுள்ள வடு....