Home Tags பிக்பாஸ் 3

Tag: பிக்பாஸ் 3

பிக் பாஸ் 3 : சேரன் வெளியேற்றப்பட்டார் – மீண்டும் இரகசிய அறைக்கு அனுப்பப்பட்டார்

ஞாயிற்றுக்கிழமை ஒளியேறிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் யாரும் பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட மாட்டார்கள் என கமல்ஹாசன் அறிவித்தார்.

பிக் பாஸ் 3 : இந்த வாரம் யாரும் வெளியேற்றப்படவில்லை

ஞாயிற்றுக்கிழமை ஒளியேறிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் யாரும் பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட மாட்டார்கள் என கமல்ஹாசன் அறிவித்தார்.

பிக் பாஸ் 3 : கஸ்தூரி வெளியேற்றப்பட்டார்! மீண்டும் இரகசிய அறைக்குள் நுழைய மறுத்தார்!

சனிக்கிழமை ஒளியேறிய பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் இந்த வாரம் வெளியேற்றப்படவிருப்பவர் யார், காப்பாற்றப்படவிருப்பவர் என்பதைக் கூறாமலேயே கமல்ஹாசன் நிகழ்ச்சியை முடித்துக் கொண்டார்.

பிக் பாஸ் 3 : இந்த வாரம் வெளியேற்றப்படவிருப்பவர் யார்?

சனிக்கிழமை ஒளியேறிய பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் இந்த வாரம் வெளியேற்றப்படவிருப்பவர் யார், காப்பாற்றப்படவிருப்பவர் என்பதைக் கூறாமலேயே கமல்ஹாசன் நிகழ்ச்சியை முடித்துக் கொண்டார்.

பிக் பாஸ் 3 : அபிராமி இரசிகர்களால் வெளியேற்றப்பட்டார்

ஞாயிற்றுக்கிழமை ஒளியேறிய பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் இந்த வாரம், அபிராமி இரசிகர்களால் வெளியேற்றப்படுவதாக கமல்ஹாசன் அறிவித்தார்.

பிக் பாஸ் 3 : விதிமுறைகளை மீறியதற்காக மதுமிதா வெளியேற்றப்பட்டார்

சனிக்கிழமை ஒளியேறிய பிக்பாஸ் 3 நிகழ்ச்சியின் தொடக்கத்திலேயே பிக்பாஸ் இல்லத்தின் விதிமுறைகளை மீறியதற்காக, மதுமிதா வெளியேற்றப்படுவதாக பிக் பாஸ் அறிவித்தார்.

பிக் பாஸ் 3 : சாக்‌ஷி அகர்வால் வெளியேற்றப்பட்டார்

பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் இந்த வாரம், சாக்‌‌ஷி அகர்வால் இரசிகர்களால் வெளியேற்றப்பட்டார்.

பிக் பாஸ் 3 : இந்த வாரம் வெளியேறப் போகும் பங்கேற்பாளர்…..?

பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் அபிராமி, சாக்‌‌ஷி அகர்வால், லோஸ்லியா ஆகிய மூவரில் வெளியேற்றப்படுபவர் யார் என்ற ஆர்வம் இரசிகர்களிடையே அதிகரித்துள்ளது

பிக்பாஸ் 3 : ரேஷ்மா வெளியேற்றப்பட்டார்

பிக்பாஸ் 3 சனிக்கிழமை நிகழ்ச்சியில் இந்த முறை வெளியேற்றப்பட, பரிந்துரைக்கப்பட்டவர்களில் ஒருவரான மதுமிதா காப்பாற்றப்பட்டுள்ளதாக கமல்ஹாசன் அறிவித்தார்.

பிக்பாஸ் 3 : மதுமிதா காப்பாற்றப்பட்டார்!

பிக்பாஸ் 3 சனிக்கிழமை நிகழ்ச்சியில் இந்த முறை வெளியேற்றப்பட, பரிந்துரைக்கப்பட்டவர்களில் ஒருவரான மதுமிதா காப்பாற்றப்பட்டுள்ளதாக கமல்ஹாசன் அறிவித்தார்.