Home Tags பினாங்கு

Tag: பினாங்கு

“தூய்மையான பினாங்கு தைப்பூசம் 2020” – தன்னார்வலர்களுக்கு அழைப்பு

ஜோர்ஜ்டவுன் - எதிர்வரும் 2020-ஆம் ஆண்டுக்கான பினாங்கு தைப்பூசத்தைத் தூய்மையான முறையில் கொண்டாட, மலேசிய தமிழர் குரல் இளைஞர் பகுதி மற்றும் பினாங்கு தமிழர் குரல் இணைந்த ஏற்பாட்டில் "#தூய்மையான_பினாங்கு_தைப்பூசம்' எனும் இயக்கம்...

பினாங்கு மாநில வளர்ச்சியில் தாம் ஈர்க்கப்பட்டதாக மாமன்னர் பெருமிதம்!

பினாங்கில் உள்ள பாரம்பரியம், கலாச்சாரம், இனம் மற்றும் மதம் ஆகியவற்றின் பன்முகத்தன்மை அம்மாநிலத்தை தனித்துவமாக்குகிறது என்றும் அது பராமரிக்கப்பட வேண்டும் என்றும் மாமன்னர் சுல்தான் அப்துல்லா கேட்டுக் கொண்டார்.

அதிகமான ஹாங்காங் வாசிகள் பினாங்கில் வீடுகளை வாங்கியுள்ளனர்!

ஹாங்காங் வாசிகள் பினாங்கில் வீடுகளை வாங்குவது அதிகமாகி வருவதாக அனைத்துலக வீட்டு மனை கூட்டமைப்பின் மலேசியத் தலைவர் மைக்கேல் கெஹ் கூறியுள்ளார்.

நக்ரி, மேட்மோ சூறாவளியின் தாக்கம் பினாங்கில் பாதிப்புகளை உருவாக்கலாம்!

நக்ரி மற்றும் மேட்மோ சூறாவளியின் தாக்கம் பினாங்கில் பாதிப்புகளை, உருவாக்கு என்பதால் பினாங்கு அரசு நிலைமையை தீவிரமாக கண்காணித்து வருகிறது.

பினாங்கு லிட்டல் இந்தியாவில் தீபாவளி விற்பனை சரிவு

ஜோர்ஜ் டவுன் - பினாங்கு மாநிலத்தில் அமைந்துள்ள லிட்டல் இந்தியா பகுதியில் இவ்வாண்டு வழக்கம்போல் கூட்டம் திரண்டு வந்தாலும், விற்பனை என்று பார்க்கும்போது சரிவையே கண்டதாக அந்தப் பகுதியில் உள்ள வணிகர்கள் தெரிவித்தனர்...

பினாங்கு: அடுக்குமாடி குடியிருப்பில் 2 கையெறி வெடிகுண்டுகள், 600 தோட்டாக்கள் கண்டெடுப்பு!

பினாங்கில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் 2 வெடி குண்டுகள் மற்றும், அறுநூறுக்கும் மேற்பட்ட தோட்டாக்களை காவல் துறையினர் கண்டுபிடித்துள்ளனர்.

போலி முதலீட்டு நடவடிக்கை தொடர்பாக 79 சீன நாட்டினர் கைது!

சீனாவிலிருந்து இயங்கும் போலி முதலீட்டு குழுவுடன் பணிபுரிவதாக நம்பப்படும், எழுபத்து ஒன்பது சீன நாட்டினர் மற்றும் ஏழு உள்ளூர் நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

முஸ்லீம் மாணவர்கள் இஸ்லாத்தில் பிரார்த்தனை செய்வதைத் தடை செய்ததாக காவல் துறையில் 10 புகார்கள்!

இஸ்லாமிய பிரார்த்தனை வாசிப்பை அனுமதிக்காத பினாங்கிலுள்ள ஒரு தொடக்கப்பள்ளியின் மீது, நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று 10 புகார்கள் அளிக்கப்பட்டுள்ளன.

பினாங்கு: அம்னோ புத்ரி தலைவரின் வாக்குமூலத்தை காவல் துறையினர் பதிவு செய்துள்ளனர்!

பினாங்கில் சுட்டுக் கொல்லப்பட்ட ஆடவர் குறித்து கருத்து தெரிவித்த, அம்னோ புத்ரி தலைவரின் வாக்குமூலத்தை காவல் துறையினர் பதிவு செய்துள்ளனர்.

இன பதட்டம், வெறுப்பை தூண்டிய 3 ஆடவர்கள் கைது!

இனவெறி கருத்துக்களை வெளியிட்ட மூன்று நபர்கள், சந்தேகத்தின் பேரில் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.