Home Tags பினாங்கு

Tag: பினாங்கு

இரத ஊர்வலம் பத்து மலை, பினாங்கில் எப்போதும் போல நடைபெற்றது

கோலாலம்பூர்: பத்துமலை இரத ஊர்வலம் இன்று அதிகாலை ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்திலிருந்து புறப்பட்டு பத்து மலையை வந்தடைந்தது. பல முறையீடுகளுக்குப் பிறகே இந்த முறை இரத் ஊர்வலம் நடத்த அனுமதி கிடைத்ததாக ஆலயத்...

பிப்ரவரி இறுதியில் பினாங்கு கொவிட்-19 தடுப்பூசிகளைப் பெறும்

ஜோர்ஜ் டவுன்: பினாங்கு தனது முதல் கொவிட் -19 தடுப்பூசிகளை பிப்ரவரி மாத இறுதியில் பெற உள்ளது என்று பினாங்கு முதல்வர் சௌ கொன் இயோ தெரிவித்தார். இன்று காலை, தடுப்பூசிகள் வரவிருப்பது குறித்து...

தைப்பூசம்: பினாங்கில் மக்கள் திரள் இல்லை- பூசைகள் நேரலையாக ஒளிபரப்படும்

ஜோர்ஜ் டவுன்: பினாங்கில் 200 ஆண்டுகளுக்கும் மேலாக அனுசரிக்கப்பட்டு வந்த தைப்பூசத் திருவிழா, முதல்முறையாக, பொதுமக்கள் பங்கேற்பை அனுமதி இல்லை என்று மாநிலம் முடிவு செய்துள்ளது. அதற்கு பதிலாக, இரண்டு கோவில்களில்நடைபெறும் பூசைகளை பக்தர்கள்...

பினாங்கு பெர்ரி சேவை – 126 வருடங்களுக்குப் பின் விடைபெற்றது

ஜோர்ஜ் டவுன் : பினாங்கின் அடையாளங்களில் ஒன்றாகவும், சுற்றுலாப் பயணிகளை பினாங்குக்கு ஈர்த்த அம்சங்களில் ஒன்றாகவும் திகழ்ந்த பினாங்கு பெர்ரி சேவை இன்று டிசம்பர் 31-ஆம் தேதியுடன் தனது சேவைகளை நிறுத்திக் கொண்டது. பினாங்கு...

பினாங்கு: புதிய பயணக்கப்பலின் பயண நேரம் பாதியாகக் குறையும்

ஜோர்ஜ் டவுன்: அடுத்த ஆண்டு புதிய பயணிகள் சேவை முறை அமலில் இருக்கும்போது பயண நேரம் பாதியாக குறைக்கப்படும். பயணிகள் மிக விரைவான பயணத்தை அனுபவிப்பார்கள் என்று பினாங்கு போர்ட் செண்டெரியான் பெர்ஹாட்...

மறைந்த ஜசெக மூத்த தலைவர் கர்பால் சிங்கிற்கு ‘டத்தோஸ்ரீ உத்தாமா’ விருது

ஜோர்ஜ் டவுன்: மறைந்த ஜசெக மூத்த தலைவரான கர்பல் சிங் பினாங்கு மாநில அரசிடமிருந்து டத்தோஸ்ரீ உத்தாமா விருதைப் பெற உள்ளார். இது குறித்து ஜசெக தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. "உங்கள் தியாகம் மறக்கப்படாது,...

பினாங்கு பாயான் லெபாஸ், பத்து மாவுங்கில் நிபந்தனைக்குட்பட்ட கட்டுப்பாட்டு ஆணை

கோலாலம்பூர்: நேற்று சிரம்பான் நிபந்தனைக்குட்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவு கீழ் வைக்கப்பட்ட நிலையில்,  நவம்பர் 6 முதல் 19 வரை தென்மேற்கு பினாங்கின் துணை மாவட்டங்களும் கட்டுப்பாட்டுக்குள் வைக்கப்படுகின்றன. தேசிய பாதுகாப்பு மன்றம், சுகாதார...

பினாங்கு: சாலை பெயர் அடையாளங்களில் சீன எழுத்துகளை மறைத்த 2 ஆர்வலர்கள் கைது

ஜோர்ஜ் டவுன்: சாலை பெயர் அடையாளங்களில் சீன எழுத்துக்களை கறுப்பு சாயம் பூசிய, இரண்டு மலாய் உரிமை ஆர்வலர்கள் இங்குள்ள பட்டாணி சாலை காவல் நிலையத்தில் பல மணி நேரம் விசாரித்த பின்னர்...

செல்லியல் காணொலி : பினாங்குக்கு நாடு கடத்தப்பட்ட மருது சகோதரர்களின் வாரிசு 

https://www.youtube.com/watch?v=bIxS3mmT0Lw selliyal | Banishment of Maruthu brothers’ descendant to Penang | பினாங்குத் தீவுக்கு நாடு கடத்தப்பட்ட மருது சகோதரர்களின் வாரிசு  | 24 October 2020 இன்று அக்டோபர் 24-ஆம் தேதி...

சொத்துகளை சேமித்துள்ள பினாங்கு அரசாங்கத்திற்கு, மக்களுக்கு உதவ வழி இல்லையா?

கோலாலம்பூர்: அண்மையில் எப்எம்டியில் வெளிவந்த செய்தியின் அடிப்படையில் முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் பினாங்கு அரசின் மக்கள் நலன் குறித்த கேள்வியை எழுப்பியுள்ளார். 31 வயதான மகேஸ்வரி கிருஷ்ணசாமி, நகராட்சிக்கு ஆறு மாத வாடகைக்கு...