Home Tags பினாங்கு

Tag: பினாங்கு

தமிழ்ப் பள்ளிக்கு சுவாமி இராமதாசர் பெயர் – பாராட்டுகள் குவிகின்றன

ஜோர்ஜ் டவுன் : நமது நாட்டில் தமிழ்த் தொண்டாற்றியவர்களில் முக்கியமானவர் சுவாமி இராமதாசர். தமிழ் மொழி, ஆன்மீகம், சிலம்பத் தற்காப்புக் கலை என பலவிதமான தமிழ்க் கலைகளை அறிந்தவர். பினாங்கு மாநிலத்தில் நீண்ட...

பினாங்கிற்கு தடுப்பூசி நன்கொடை வழங்க இருந்த நபர் மீது விசாரணை

கோத்தா கினபாலு: பினாங்கிற்கு இரண்டு மில்லியன் தடுப்பூசி நன்கொடை வழங்க விரும்பிய நபரான யோங் சீ காங் என்ற தொழிலதிபரை சபா காவல் துறை விசாரித்துள்ளது. இருப்பினும், யோங் கைது செய்யப்படுவாரா அல்லது இல்லையா...

பினாங்கு: தடுப்பூசிகள் நன்கொடையா? அப்படி ஒரு நிறுவனமே இல்லை

கோலாலம்பூர்: பினாங்குக்கு இரண்டு மில்லியன் சினோவாக் தடுப்பூசியை நன்கொடையாக வழங்குவதாக இருந்த நிறுவனம் உண்மையில் இல்லை என்று தேசிய கொவிட் -19 நோய்த்தடுப்பு திட்ட ஒருங்கிணைப்பு அமைச்சர் கைரி ஜமாலுடின் தெரிவித்தார். கைரி இன்று...

4 பினாங்கு சட்டமன்ற உறுப்பினர்கள் ஆட்சிக்குழு கூட்டத்தை புறக்கணித்தனர்!

ஜோர்ஜ் டவுன்: பினாங்கு மாநில ஆட்சிக்குழு கூட்டத்தை, நான்கு பினாங்கு எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் புறக்கணித்துள்ளனர். தங்கள் தொகுதிகளுக்கு நிதி ஒதுக்கீடு மறுக்கப்படுவதாக அவர்கள் கூறினர். அபிப் பகார்டின் (செபெராங் ஜெயா), சுல்கிப்லி இப்ராகிம்...

இராமசாமி உட்பட புதியவர்கள் பினாங்கு ஜசெக மாநில தேர்தலில் வெற்றி

ஜோர்ஜ் டவுன்: நேற்று நடந்து முடிந்த பினாங்கு ஜசெக தேர்தலில் தோல்வியடைந்தவர்களில் புக்கிட் குளுகோர் நாடாளுமன்ற உறுப்பினர் ராம்கர்பால் சிங்கும் அடங்குவார். முதல் 15 இடங்களைப் பெற போதுமான வாக்குகளைப் பெற அவர் பெறத்...

கெராக்கான் பினாங்கையும், மலாய்க்காரர் அல்லாத வாக்குகளையும் குறி வைக்கிறது

கோலாலம்பூர்: தேசிய கூட்டணியில் இணைந்துள்ள கெராக்கான், மலாய்க்காரர் அல்லாத வாக்காளர்களின் மனதை வெல்லும் நோக்கில் செயல்பட இருப்பதாகத் தெரிவித்துள்ளது என்று அதன் தலைவர் டொமினிக் லாவ் தெரிவித்தார். அடுத்த பொதுத் தேர்தலில் மிக முக்கியமான...

பினாங்கு பாலத்தின் கம்பி வடத்தை சரி செய்ய 3 மாதங்கள் ஆகலாம்

ஜோர்ஜ் டவுன்: பினாங்கு பாலத்தின் கீழ் தீப்பிடித்த பெரிய மின்சாரம் வழங்கும் கம்பி வடத்தை (கேபிள்) சரிசெய்ய குறைந்தது மூன்று மாதங்கள் ஆகும் என்று மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் இன்று தெரிவித்தார். பழுதுபார்க்கும் பணியால்...

பட்டர்வொர்த் துறைமுகம் தீர்வையற்ற வணிக மண்டலமாக மாற்றம் கண்டது

ஜோர்ஜ் டவுன்: பிப்ரவரி 1 முதல் பினாங்கின் பட்டர்வொர்த் துறைமுகம் தீர்வையற்ற வணிக மண்டலமாக (free trade zone) மாற்றப்பட்டுள்ளது. இது குறித்து பினாங்கு துறைமுக ஆணையம் (பிபிசி) அண்மையில் அறிவித்தது. பிபிசி தலைவர்...

நாட்டுகோட்டை செட்டியார் கோயில் நிர்வாகத்தை பினாங்கு இந்து அறப்பணி அறவாரியம் ஏற்க திட்டம்

ஜோர்ஜ் டவுன்: நாளை தைப்பூசத்தை முன்னிட்டு பினாங்கில் இரத ஊர்வலத்தை மாநில அரசின் அனுமதியின்றி நடத்தியதால், நாட்டுகோட்டை செட்டியார் கோயிலின் நிர்வாகத்தை பினாங்கு இந்து அறப்பணி அறவாரியம் ஏற்க திட்டமிட்டுள்ளது. பினாங்கு இந்து அறப்பணி...

தேசிய பாதுகாப்பு மன்றத்தின் அனுமதியுடன் பினாங்கு இரத ஊர்வலம் நடைபெற்றது

ஜோர்ஜ் டவுன்: பினாங்கில் இரத ஊர்வலம், கடுமையான  நிர்ணயிக்கப்பட்ட நிர்வாக நடைமுறைகளை பின்பற்றி நடத்தப்பட்டது. இன்று அதிகாலை 3.30 மணியளவில் இரதம் நாட்டுக்கோட்டை செட்டியார் கோயிலை நோக்கி புறப்பட்டது. இந்நேரத்தில் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை அமல்படுத்தப்பட்டுள்ள...