Tag: பிரதமர் துறை
இஸ்மாயில் சாப்ரி பிரதமராக முதல் நாள் பணிகளைத் தொடக்கினார்
கோலாலம்பூர் : நாட்டின் 9-வது பிரதமராகப் பதவியேற்றிருக்கும் இஸ்மாயில் சாப்ரி, இன்று காலை முதல், புத்ரா ஜெயாவில் உள்ள பிரதமர் அலுவலகமான புத்ரா பெர்டானாவில் தனது பணிகளை அதிகாரபூர்வமாகத் தொடக்கினார்.
காலை 8.25 மணியளவில்...
பிரதமர், மாமன்னருக்கு எதிராக, தனது முடிவைத் தற்காத்தார்
புத்ரா ஜெயா : மாமன்னர் இன்று விடுத்த அறிக்கையைத் தொடர்ந்து எழுந்த அரசியல் சர்ச்சைகளுக்குப் பதிலளிக்கும் விதமாக பிரதமர் துறை அலுவலகம் இன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டது.
ஜூலை 26 நாடாளுமன்றம் கூட்டப்படுவதற்கு முன்னரே...
நாடாளுமன்றம் அவசர கால சட்டத்தை விவாதிக்கும்
கோலாலம்பூர் : மாமன்னரின் உத்தரவு, பல்வேறு கோரிக்கைகள், நெருக்கடிகளுக்குப் பின்னர் எதிர்வரும் ஜூலை 26 முதல் 5 நாட்களுக்குக் கூடவிருக்கும் மலேசிய நாடாளுமன்றம் கடந்த ஜனவரியில் அறிவிக்கப்பட்ட அவசர கால சட்டம் குறித்து...
நாடாளுமன்றம் : ஜூலை 26 முதல் 5 நாட்களுக்குக் கூடுகிறது
கோலாலம்பூர் : பல்வேறு கோரிக்கைகள், நெருக்கடிகளுக்குப் பின்னர் மலேசிய நாடாளுமன்றம் எதிர்வரும் ஜூலை 26 முதல் 5 நாட்களுக்குக் கூடுகிறது என அறிவிக்கப்பட்டிருக்கிறது.
(மேலும் விவரங்கள் தொடரும்)
பிரதமர் இன்னும் மருத்துவமனையில்….
கோலாலம்பூர் : வயிற்றுப் போக்கு காரணமாக கடந்த புதன்கிழமை (ஜூன் 30) மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிரதமர் டான்ஸ்ரீ மொகிதின் யாசின் இன்னும் மருத்துவமனையில் கண்காணிக்கப்பட்டு வருகிறார்.
மொகிதினுக்கு வயிற்றுக் குடல் பகுதியில் தொற்று ஏற்பட்டிருப்பதாகவும்...
மாமன்னர் உத்தரவுக்குப் பிறகு, அரசு தகுந்த நடவடிக்கைகளை எடுக்கும்
கோலாலம்பூர்: மாமன்னர் அல்-சுல்தான் அப்துல்லா நேற்று தெரிவித்த கருத்துக்களைத் தொடர்ந்து அரசாங்கம் தகுந்த நடவடிக்கைகளை எடுக்கும்.
இஸ்தானா நெகாரா மூலம் சமர்ப்பிக்கப்பட்ட கருத்துக்களையும் அரசாங்கம் கவனத்தில் எடுத்துள்ளதாக பிரதமர் அலுவலகம் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
"மாமன்னரை...
நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை : சனிக்கிழமை முக்கிய அறிவிப்புகள்
புத்ரா ஜெயா : இன்று வெள்ளிக்கிழமை பிற்பகலில் நடைபெற்ற தேசியப் பாதுகாப்பு மன்றத்தின் கூட்டத்தைத் தொடர்ந்து பிரதமர் டான்ஶ்ரீ மொகிதின் யாசின் அலுவலகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டது.
அந்த அறிக்கையின்படி பலரும் எதிர்பார்த்தபடி முழு...
பிரதமருக்கு புற்று நோய் இல்லை! ஹிஷாமுடின் துணைப் பிரதமர் இல்லை!
புத்ரா ஜெயா : பிரதமர் மொகிதின் யாசின் நேற்று மாமன்னரைச் சந்தித்தார் - புற்று நோய் தாக்கம் காரணமாக சிங்கப்பூருக்கு சிகிச்சைக்காக சென்றிருக்கிறார் - வெளியுறவு அமைச்சர் ஹிஷாமுடின் ஹூசேன் ஓன் துணைப்...
துணை அமைச்சராக தாசேக் குளுகோர் நாடாளுமன்ற உறுப்பினர் நியமனம்!
சட்டம் மற்றும் நாடாளுமன்ற விவகாரங்களுக்குப் பொறுப்பான பிரதமர் துறையின் துணை அமைச்சராக, தாசேக் குளுகோர் நாடாளுமன்ற உறுப்பினர் ஷாபுடின் யாஹ்யா நியமிக்கப்பட்டுள்ளார்.
கொவிட்-19: நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுக்க பல துறைகள் திறக்கப்படும்!
நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவை அமல்படுத்திய ஒரு மாதத்திற்கும் மேலாவதால் பொருளாதாரத்தின் பல துறைகளை படிப்படியாக மீண்டும் திறக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.