Home Tags பிரதமர் துறை

Tag: பிரதமர் துறை

மாமன்னர் உத்தரவுக்குப் பிறகு, அரசு தகுந்த நடவடிக்கைகளை எடுக்கும்

கோலாலம்பூர்: மாமன்னர் அல்-சுல்தான் அப்துல்லா நேற்று தெரிவித்த கருத்துக்களைத் தொடர்ந்து அரசாங்கம் தகுந்த நடவடிக்கைகளை எடுக்கும். இஸ்தானா நெகாரா மூலம் சமர்ப்பிக்கப்பட்ட கருத்துக்களையும் அரசாங்கம் கவனத்தில் எடுத்துள்ளதாக பிரதமர் அலுவலகம் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது. "மாமன்னரை...

நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை : சனிக்கிழமை முக்கிய அறிவிப்புகள்

புத்ரா ஜெயா : இன்று வெள்ளிக்கிழமை பிற்பகலில் நடைபெற்ற தேசியப் பாதுகாப்பு மன்றத்தின் கூட்டத்தைத் தொடர்ந்து பிரதமர் டான்ஶ்ரீ மொகிதின் யாசின் அலுவலகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அந்த அறிக்கையின்படி பலரும் எதிர்பார்த்தபடி முழு...

பிரதமருக்கு புற்று நோய் இல்லை! ஹிஷாமுடின் துணைப் பிரதமர் இல்லை!

புத்ரா ஜெயா : பிரதமர் மொகிதின் யாசின் நேற்று மாமன்னரைச் சந்தித்தார் - புற்று நோய் தாக்கம் காரணமாக சிங்கப்பூருக்கு சிகிச்சைக்காக சென்றிருக்கிறார் - வெளியுறவு அமைச்சர் ஹிஷாமுடின் ஹூசேன் ஓன் துணைப்...

துணை அமைச்சராக தாசேக் குளுகோர் நாடாளுமன்ற உறுப்பினர் நியமனம்!

சட்டம் மற்றும் நாடாளுமன்ற விவகாரங்களுக்குப் பொறுப்பான பிரதமர் துறையின் துணை அமைச்சராக, தாசேக் குளுகோர் நாடாளுமன்ற உறுப்பினர் ஷாபுடின் யாஹ்யா நியமிக்கப்பட்டுள்ளார்.

கொவிட்-19: நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுக்க பல துறைகள் திறக்கப்படும்!

நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவை அமல்படுத்திய ஒரு மாதத்திற்கும் மேலாவதால் பொருளாதாரத்தின் பல துறைகளை படிப்படியாக மீண்டும் திறக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

நாடு, மக்களின் பிரச்சனைகளைக் களைய பொருளாதார நடவடிக்கைக் குழு அறிமுகம்!

கோலாலம்பூர்: மக்களின் நலன், நாட்டின் பொருளாதாரம், நிதி விவகாரங்கள் குறித்து ஆராய்ந்து, நடவடிக்கை எடுக்கும் பொருளாதார நடவடிக்கைக் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளதாக பிரதமர் அலுவலகம் நேற்று (திங்கட்கிழமை) வெளியிட்ட அறிக்கை ஒன்றின் வாயிலாகத்...

வேதமூர்த்திக்கு ஆதரவாக வழக்கறிஞர் சித்தி காசிம் கோரிக்கை மனு வழங்கினார்!

கோலாலம்பூர்: வழக்கறிஞரும் சமூக ஆர்வலருமான சித்தி காசிம், இன்று 50 ஆதரவாளர்களுடன் இணைந்து பிரதமர் துறை அமைச்சர் பி. வேதமூர்த்தியை பதவியில் தொடர்ந்து நிலைக்க வைக்குமாறு, கோரிக்கை மனு ஒன்றினை பிரதமர் மகாதீர்...

சட்டத்துறை அமைச்சராக அசலினா நியமனம்!

கோலாலம்பூர் - பிரதமர் துறையில் கீழ் இயங்கும் சட்டத்துறையின் புதிய அமைச்சராக பெங்கெராங் நாடாளுமன்ற உறுப்பினர் அசலினா ஒத்மான் சைட் நியமனம் செய்யப்பட்டுள்ளார். கடந்த ஜூன் 28-ம் தேதி முதல் அவரது பதவிக் காலம்...

பேங்க் நெகாராவின் புதிய ஆளுநராக முகமட் இப்ராகிம் நியமனம்!

கோலாலம்பூர் - பேங்க் நெகாராவின் புதிய ஆளுநராக தற்போதைய துணை ஆளுநர் டத்தோ முகமட் இப்ராகிம் நியமிக்கப்பட்டுள்ளார். வரும் மே 1-ம் தேதி முதல் அவர் பதவிக்காலம் தொடங்குவதாக பிரதமர் அலுவலகம் இன்று புதன்கிழமை...

சவுதி அரச கடிதம் அனைத்தையும் கூறுகின்றது – பிரதமர் அலுவலகம் அறிக்கை!

பெட்டாலிங் ஜெயா - தனது வங்கிக் கணக்கிற்கு வந்த நிதி குறித்து இத்தனை நாட்களாக பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் கூறி வந்ததைத் தான், ஆஸ்திரேலியாவின் ஏபிசி செய்தி நிறுவனம் வெளியிட்ட...