Home Tags பெரிக்காத்தான் நேஷனல்

Tag: பெரிக்காத்தான் நேஷனல்

சிறிய பெரும்பான்மை அந்நிய முதலீட்டை ஈர்ப்பதற்குத் தடையாக இருக்கலாம்

முன்னாள் நிதி அமைச்சர் ஜோஹாரி அப்துல் கானி, கொவிட்19- க்கு பிந்தைய பொருளாதார மீட்சிக்கு அரசியல் நிலைத்தன்மை முக்கியமானது என்று தெரிவித்துள்ளார்.

அசாலினா நியமனம் சரியான நேரத்தில் நிகழ்ந்துள்ளது!

மக்களவை புதிய துணைத் தலைவராக அசாலினா ஒத்மான் சைட் நியமிக்கப்பட்டதை, தேசிய கூட்டணியின் பெண்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரித்தனர்.

அம்னோ தொகுதிப் பங்கீடு சர்ச்சையை நிறுத்த வேண்டும்

எதிர்காலத்தில் போட்டியிட வேண்டிய இடங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து, விவாதிக்கும் அம்னோவின் தலைமை குறித்து ராயிஸ் யாதிம் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஜசெக: தேசிய கூட்டணிக்கு ஆதரவானவர்கள் நீக்கம்!

கட்சியை விட்டு வெளியேறி தேசிய கூட்டணியை ஆதரித்த சட்டமன்ற, உறுப்பினர்களுக்கு உதவிய கட்சி உறுப்பினர்களை ஜசெக நீக்கியுள்ளது.

மொகிதின் பிரதமர் விவகாரத்தில் சிக்கிக் கொள்ள வேண்டாம்!

பிரதமர் வேட்பாளர் குறித்த விவாதத்தில் சிக்கிக் கொள்ள வேண்டாம் என்று, தனது கட்சி உறுப்பினர்களை சாஹிட் ஹமிடி கேட்டுக் கொண்டார்.

விரைவில் தேர்தல், அஸ்மினும் அறிவிப்பு!

ஜோகூர் பாரு: பிரதமர் மொகிதின் யாசின் தலைமையிலான தேசிய கூட்டணி அரசாங்கம் எப்போது வேண்டுமானாலும் திடீர் தேர்தலை நடத்த போதுமான திறனைக் கொண்டுள்ளது என்று அனைத்துலக வணிக மற்றும் தொழில்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ...

சரவாக் மாநிலத் தேர்தலில் அம்னோ-பாஸ் போட்டியிடாது

அடுத்த மாநில தேர்தலில் (PRN 12) பெர்சாத்து மற்றும் பாஸ் சரவாக்கில் போட்டியிடாது என்றும் அதற்கு பதிலாக காபுங்கான் சரவாக் கட்சி (GPS) கூட்டணிக்கு ஆதரவளிக்கும் என்று சரவாக் தலைவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

அடுத்த தேர்தலில் மொகிதின் யாசின் பிரதமர், அம்னோ-பாஸ் ஆதரவு!

15- வது பொதுத் தேர்தலுக்கான பிரதமர் வேட்பாளராக மொகிதின் யாசினுக்கு ஆதரவு அளிக்க அம்னோ மற்றும் பாஸ் ஒப்புக் கொண்டுள்ளதாக தேசிய முன்னணி பொதுச்செயலாளர் அனுவார் மூசா தெரிவித்தார்.

நாடாளுமன்றம் விரைவில் கலைக்கப்பட வேண்டும் – முகமட் ஹசான்

பிரதமர் மொகிதின் யாசின் நாடாளுமன்றத்தை கலைத்து 15-வது பொதுத் தேர்தலுக்கு வழிவகுக்க வேண்டும் என்று அம்னோ துணைத் தலைவர் முகமட் ஹசான் தெரிவித்துள்ளார்.

தேசிய கூட்டணியை அதிகாரப்பூர்வமாக பதிவு செய்ய அம்னோ ஆர்வம் காட்டவில்லை

தேசிய கூட்டணியை அதிகாரப்பூர்வமாக பதிவு செய்யும் யோசனையில் அம்னோ இன்னும் ஆர்வம் காட்டவில்லை என்று கூறப்படுகிறது.