Home Tags பெரிக்காத்தான் நேஷனல்

Tag: பெரிக்காத்தான் நேஷனல்

விரைவில் நாடாளுமன்ற அமர்வு நடத்தப்பட வேண்டும்!- அன்வார்

எதிர்க்கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம் விரைவில் நாடாளுமன்றக் கூட்டத்தொடர் ஒன்றை நடத்த அழைப்பு விடுத்துள்ளார்.

மகாதீர் பிரதமராக நிலைக்க அம்னோ விரும்பியது- சாஹிட் ஹமிடி

பிப்ரவரியில் நடந்த அரசியல் நெருக்கடியின் போது துன் டாக்டர் மகாதீர் முகமட் ஒரு புதிய கூட்டணியின் கீழ் பிரதமராக இருக்க வேண்டும் என்று அம்னோ விரும்பியதாக அகமட் சாஹிட் ஹமிடி கூறினார்.

கெடாவில் 10 ஆட்சிக்குழு உறுப்பினர்கள் பதவி உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்

புதிய கெடா மாநில ஆட்சிக்குழு உறுப்பினர்களாக மொத்தம் 10 மாநில சட்டமன்ற உறுப்பினர்கள் பதவியேற்றனர்.

கெடா மாநில மந்திரி பெசாராக முகமட் சனுசி பணியைத் தொடங்கினார்

புதிய கெடா மந்திரி பெசார் முகமட் சனுசி முகமட் நோர் தனது முதல் நாள் பணியை விஸ்மா டாருல் அமானில் தொடங்கினார்.

கெடா: 19 தேசிய கூட்டணி சட்டமன்ற உறுப்பினர்கள் சுல்தானை சந்தித்தனர்

கெடாவில் 19 தேசிய கூட்டணி சட்டமன்ற உறுப்பினர்கள் சுல்தான் சலேஹுடினை சந்தித்தனர்.

“மனசாட்சிபடி கட்சிக்காகப் போராட மகாதீர் உத்தரவிட்டார்!”- முகமட் பிர்டாவுஸ்

மனசாட்சிபடி கட்சிக்காகப் போராட மகாதீர் உத்தரவிட்டதாக குவா சட்டமன்ற உறுப்பினர் முகமட் பிர்டாவுஸ் தெரிவித்தார்.

தேசிய கூட்டணியை முறையாக பதிவு செய்வதில் அவசரம் தேவையில்லை!- அனுவார் மூசா

தேசிய கூட்டணியை முறையாக பதிவு செய்வதில் அவசரம் தேவையில்லை என்று அனுவார் மூசா தெரிவித்துள்ளார்.

மலாக்கா: சபாநாயகராக அப்துல் ராவூப் நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து வழக்கு தொடுக்கப்படும்

மலாக்காவில் சபாநாயகராக அப் ராவூப் நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து வழக்கு தொடுக்கப்படும் என்று நம்பிக்கைக் கூட்டணி தெரிவித்துள்ளது.

19 சட்டமன்ற உறுப்பினர்கள் முக்ரிஸ் மீது நம்பிக்கை இழந்ததாக அறிவிப்பு

36 கெடா மாநில சட்டமன்ற உறுப்பினர்களில் 19 பேர் முதல்வர் முக்ரிஸ் துன் மகாதிர் தலைமையில் நம்பிக்கை இழந்ததாக அறிவித்துள்ளனர்.

பந்துவான் பிரிஹாதின் நேஷனல் மேல்முறையீடு மே 31 வரை அனுமதிக்கப்படும்

பந்துவான் பிரிஹாதின் நேஷனல் மேல்முறையீடு மே 31 வரை திறக்கப்பட்டிருக்கும்.