Tag: பெரிக்காத்தான் நேஷனல்
நாடாளுமன்ற அமர்வை நடத்த உத்தரவிடுமாறு தேமு மாமன்னரிடம் வேண்டுகோள்
கோலாலம்பூர்: நாடாளுமன்றக் கூட்டத்தொடரை உடனடியாக நடத்த உத்தரவிடுமாறு தேசிய முன்னணி மாமன்னர் அல்-சுல்தான் அப்துல்லா ரியாதுடினுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளதாக, அம்னோ தலைவர் அகமட் சாஹிட் ஹமிடி தெரிவித்தார்.
கூட்டரசு அரசியலமைப்பின் பிரிவு 40 (2),...
அம்னோவின் முடிவு, தேசிய கூட்டணியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும்
கோலாலம்பூர்: நேற்றிரவு பெர்சாத்து உச்சமன்றக் குழு கூட்டம் அம்னோவுடனான கட்சியின் உறவு குறித்து தெளிவான முடிவை எடுக்கவில்லை.
எவ்வாறாயினும், அடுத்த பொதுத் தேர்தலில் கட்சியுடன் ஒத்துழைக்கப்போவதில்லை என்று அம்னோ தலைவர் அகமட் சாஹிட் ஹமிடி...
தேசிய கூட்டணியுடன் தொடர்ந்து பணியாற்ற தேமு முடிவு- வட்டாரம்
கோலாலம்பூர்: நேற்றிரவு நடந்த தேசிய முன்னணி கூட்டத்தில், தேசிய கூட்டணியுடன் தொடர்ந்து பணியாற்ற முடிவு செய்ததாக கூட்டணியின் நெருங்கிய வட்டாரம் தெரிவித்துள்ளது.
அம்னோ, மசீச, மஇகா மற்றும் பிபிஆர்எஸ் ஆகியவற்றை உள்ளடக்கிய தேசிய முன்னணி...
கட்சித் தாவ இருவர் தம்மை அணுகியதாக பிகேஆர் நாடாளுமன்ற உறுப்பினர் அறிக்கை
கோலாலம்பூர்: பி.கே.ஆர் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரை கட்சித் தாவவும், தனது ஆதரவை தேசிய கூட்டணிக்கும் வழங்கவும் இருவர் கேட்டுக் கொண்டதாக தெரிவித்துள்ளார்.
செகிஜாங் நாடாளுமன்ற உறுப்பினர் நத்ரா இஸ்மாயில், "டத்தோஸ்ரீ" தலைப்புக் கொண்ட ஒருவரும்...
தேசிய கூட்டணி, முவாபாக்காட் நேஷனலை வலுப்படுத்தவே பாஸ் எண்ணம் கொண்டுள்ளது
கோலாலம்பூர்: அடுத்த பொதுத் தேர்தலில் அம்னோ பெர்சாத்துவுடன் இணைந்து பணியாற்றாது என்பதை உறுதிப்படுத்திய போதிலும், முவாபாக்கட் நேஷனல் மற்றும் தேசிய கூட்டணி இரண்டிலும் தனது உறவுகளை வலுப்படுத்த விரும்புவதாக பாஸ் தெரிவித்துள்ளது.
அனைத்து மலாய்-முஸ்லீம்...
பெர்சாத்துவிடமிருந்து விலகுவது அம்னோவின் பக்குவமற்ற முடிவு
கோலாலம்பூர்: தேசிய முன்னணி முன்னாள் தலைமைச் செயலாளர் அனுவார் மூசா, 15-வது பொதுத் தேர்தலில் பெர்சாத்துவுடனான உறவைத் துண்டிக்க அம்னோ எடுத்த முடிவை பக்குவமற்ற நிலைப்பாடு என்று விமர்சித்துள்ளார்.
பெர்சாத்துவுடன் ஒத்துழைக்க வேண்டாம் என்று...
அம்னோவுடனான உறவு குறித்து உச்சமன்றக் கூட்டத்தில் முடிவு செய்யப்படும்- பெர்சாத்து
கோலாலம்பூர்: பெர்சாத்து, அம்னோவுடனான தனது உறவை இன்று பிற்பகல் விவாதிக்கும் என்று பெர்சாத்து தலைமைச் செயலாளர் ஹம்சா சைனுடின் தெரிவித்துள்ளார்.
தேசிய கூட்டணி அரசாங்கத்தில் அம்னோவின் நிலைப்பாடு குறித்தும் விவாதிக்கப்படும் என்றார்.
15- வது பொதுத்...
அவசரநிலை முடியும் வரை நாடாளுமன்ற அமர்வு நடக்காது
கோலாலம்பூர்- ஆகஸ்டு 1 வரை அவசநிலை பிரகடனம் நடப்பில் இருப்பதால் நாடாளுமன்றத்தை மீண்டும் கூட்ட அனுமதிக்க அமைச்சரவை மாமன்னருக்கு அறிவுரை வழங்காது என்று சட்டத்துறை அமைச்சர் தக்கியுடின் ஹசான் தெரிவித்தார்.
"எந்தவொரு நாடாளுமன்ற அமர்வையும்...
நடமாட்டக் கட்டுப்பாடு ஆணை நீக்கப்பட்டதால், நாடாளுமன்ற அமர்வை நடத்த சாஹிட் கோரிக்கை
கோலாலம்பூர்: நாடாளுமன்றக் கூட்டத்தொடரை நடத்த மாமன்னரிடம் அரசாங்கம் எப்போது ஆலோசனை வழங்கும் என்று அம்னோ தலைவர் அகமட் சாஹிட் ஹமிடி கேள்வி எழுப்பியுள்ளார்.
நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை நாடு முழுவதும் நிறுத்தியதாலும், மேலும் வணிகங்கள்...
46 விழுக்காட்டினர் மொகிதின் பதவி விலக வாக்களித்துள்ளனர்
கோலாலம்பூர்: இன்ஸ்டிட்யூட் டாருல் ஏசான் (ஐடிஇ) நடத்திய வாக்கெடுப்பில் பதிலளித்தவர்களில் 19 விழுக்காட்டினர் மட்டுமே மொகிதின் யாசின் நாடாளுமன்ற தவணை முடியும் வரை பிரதமராக இருக்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.
பதிலளித்தவர்களில் கிட்டத்தட்ட பாதி...