Home Tags பெரு.அ.தமிழ்மணி

Tag: பெரு.அ.தமிழ்மணி

முதுமைச் சிங்கம் மகாதீர் , அதிகார பலம் மிக்க நஜிப்பை வீழ்த்த முடியுமா? – பெரு.அ.தமிழ்மணி...

கோலாலம்பூர், ஏப்ரல் 20 – (அம்னோவில் எழுந்துள்ள அரசியல் போராட்டம் குறித்து மூத்த பத்திரிக்கையாளரும், அரசியல் ஆய்வாளரும், மலேசியத் தமிழர் தன்மான இயக்கத்தின் தேசியத் தலைவருமான பெரு.அ.தமிழ்மணி எழுதியுள்ள கண்ணோட்டம்) மலேசிய அரசியலில் தற்போது...

“ம இ காவின் இன்றைய குழப்பங்களும் – அதன் வருங்கால தலைமைத்துவமும்” – பெரு.அ....

கோலாலம்பூர், ஏப்ரல் 2 - மலேசிய இந்தியர் காங்கிரஸ் கட்சிக்கு இப்போது தேவைப்படுவது தன்னலமற்ற, தூர நோக்குள்ள ,விவேகமான, ஆற்றலான, நம்பிக்கைக்குப் பாத்திரமான மக்களுடன் நெருக்கமாக பழக்கூடிய தேசியத் தலைவரும் – மேலும் அவருடன்...

மஇகாவின் சொத்து 300 கோடியா? யாரிடம் உள்ளது? (பாகம் 2) – தமிழ்மணி கண்ணோட்டம்!

கோலாலம்பூர், மார்ச் 24 - (மஇகாவின் சொத்து 300 கோடியா? யாரிடம் உள்ளது? (பாகம் 1) என்ற தலைப்பில் நேற்று செல்லியலில் இடம் பெற்ற பெரு.அ.தமிழ்மணியின் கண்ணோட்டத்தின் இரண்டாம் பாகம் இது)  எம்.ஐ.இ.டி கல்வி வாரியத்தில்...

மஇகாவின் சொத்து 300 கோடியா? யாரிடம் உள்ளது? (பாகம் 1) – தமிழ்மணி கண்ணோட்டம்

கோலாலம்பூர், மார்ச் 23 - ம இ கா சொத்து குறித்து படு பயங்கரமான அறிவாளிகள் சிலர்,  நாள்தோறும் அறிக்கைகள் விடுவதும், அந்த அறிக்கைகளே முன்னுக்குப் பின் முரணாகவும் மிகவும் சாமானியனைக்கூட, குழப்புவதாகவும்...

“அரசுக்கு எதிராக தடையுத்தரவு – அமைச்சரை பிரதிவாதியாக சேர்த்தது – எல்லாமே கட்சிக் கட்டுப்பாட்டை...

கோலாலம்பூர், மார்ச் 6 -(மஇகா நீதிமன்ற வழக்கின்  நிலவரங்கள் குறித்து, மூத்த பத்திரிக்கையாளரும், அரசியல் ஆய்வாளரும், மலேசியத் தமிழர் தன்மான இயக்கத்தின் தேசியத் தலைவருமான பெரு.அ.தமிழ்மணி எழுதியுள்ள கண்ணோட்டம்) உள்துறை அமைச்சின். கீழ் இயங்கி வரும்...

பழனி நீதிமன்ற நடவடிக்கையால் அமைச்சர் பதவியை இழப்பாரா? சோதி, பாலா ஆகியோரின் அரசாங்கப் பதவிகள்...

கோலாலம்பூர், மார்ச் 3 - (நீதிமன்ற வழக்கைத் தொடர்ந்து, மஇகா நிலவரங்கள் குறித்து, மூத்த பத்திரிக்கையாளரும், அரசியல் ஆய்வாளரும், மலேசியத் தமிழர் தன்மான இயக்கத்தின் தேசியத் தலைவருமான பெரு.அ.தமிழ்மணி எழுதியுள்ள கண்ணோட்டம்) ம இ...

நீதிமன்ற வழக்கால், “மஇகா பாரு உருவாகலாம்!” – பெரு. அ.தமிழ்மணி கண்ணோட்டம்!

கோலாலம்பூர், பிப்ரவரி 26 -  (நீதிமன்ற வழக்கைத் தொடர்ந்து, மஇகாவில்  நிகழப் போகும் மாற்றங்கள் குறித்து, மூத்த அரசியல் ஆய்வாளரும், மலேசியத் தமிழர் தன்மான இயக்கத்தின் தேசியத் தலைவருமான பெரு.அ.தமிழ்மணி எழுதியுள்ள கண்ணோட்டம்) மலேசிய இந்தியர்...

“தேசியத்தலைவர் தேர்தலில் பழனிவேல் போட்டியிட மாட்டார்?” – பெரு.அ.தமிழ்மணியின் கண்ணோட்டம்

கோலாலம்பூர் பிப்ரவரி 14 –  (மஇகாவில் எழுந்துள்ள தலைமைத்துவப் போராட்டம் குறித்து, மூத்த அரசியல் ஆய்வாளரும், மலேசியத் தமிழர் தன்மான இயக்கத்தின் தேசியத் தலைவருமான பெரு.அ.தமிழ்மணி எழுதியுள்ள கண்ணோட்டம்) “ம இ கா தேசியத்தலைவர்...

‪‎எதிர்க்கட்சி அரசியலில் நிகழப்போகும் திடீர் விபத்துகள்  – தமிழ்மணி கருத்து!

கோலாலம்பூர், பிப்ரவரி 9 – (அடுத்த பொதுத் தேர்தல் குறித்து ஆளும் தேசிய முன்னணியும், எதிர்க்கட்சிகளும், சிந்திக்கத் தொடங்கியிருக்கும் இந்த தருணத்தில் - நாளை எதிர்க்கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம் வழக்கு முடிவு...

மஇகாவின் குடுமி பிரதமர் பிடியிலா? பழனி-சுப்ரா மடியிலா? – தமிழ்மணி விமர்சனம்

கோலாலம்பூர், பிப்ரவரி  8 - "மஇகா யார் பிடியில் யார் மடியில் இப்போது இருக்கிறது என்ற கேள்வி பரவலாக எழுப்பப்பட்டு வருகிறது. இதற்கு சரியான பதிலை சொல்லப் போகிறவர்கள்யார்?  6 லட்சம் மஇகா...