Home Tags பெர்சாத்து கட்சி

Tag: பெர்சாத்து கட்சி

அஸ்மின் அலி பெர்சாத்துவில் இணைந்து விட்டார் – மொகிதின் அறிவிப்பு

புத்ரா ஜெயா – பிகேஆர் கட்சியிலிருந்து விலகிய அந்தக் கட்சியின் முன்னாள் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ அஸ்மின் அலி, பெர்சாத்து கட்சியில் அதிகாரபூர்வமாக இணைந்து விட்டார் என பெர்சாத்து கட்சியின் தலைவர் மொகிதின்...

துன் மகாதீரை சந்திக்க மொகிதின் கடிதம்!

துன் டாக்டர் மகாதீருடனான சந்திப்புக்கு ஏற்பாடு செய்யுமாறு பிரதமர் மொகிதின் யாசின் டாக்டர் மகாதீர் முகமட்டுக்கு கடிதம் அனுப்பியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிலாங்கூர்: நான்கு பெர்சாத்து சட்டமன்ற உறுப்பினர்கள் நம்பிக்கைக் கூட்டணிக்கு ஆதரவு!

கோலாலம்பூர்: டாக்டர் மகாதீர் முகமட்டுடன் கலந்தாலோசித்த பின்னர் நான்கு சிலாங்கூர் பெர்சாத்து சட்டமன்ற உறுப்பினர்கள் மாநிலத்தில் நம்பிக்கைக் கூட்டணி ஆதரவாளர்களாக இருக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டை நேற்று வியாழக்கிழமை அறிவித்தனர். குவாங் சட்டமன்ற உறுப்பினர்...

மலாக்காவில் பெர்சாத்து உடனான ஒத்துழைப்பை தேமு இரத்து செய்தது!

மலாக்காவில் பெர்சாத்து உடனான ஒத்துழைப்பை தேசிய முன்னணி இரத்து செய்தது.

சிலாங்கூர் மாநில அரசிலிருந்து பெர்சாத்து வெளியேற்றப்பட்டது!

பெர்சாத்து கட்சி சிலாங்கூர் மாநில அரசிலிருந்து வெளியேற்றப்பட்டதாக டத்தோஸ்ரீ அமருடின் ஷாரி இன்று வியாழக்கிழமை தெரிவித்தார்.

புதிய அரசாங்கத்தில் உள்ள ஊழல் நிறைந்த தலைவர்களுக்கு எதிராக கட்சி உறுப்பினர்கள்...

புதிய அரசாங்க கூட்டணியில் ஊழல்வாதி தலைவர்களுக்கு எதிராக கட்சி உறுப்பினர்கள் அமைதியாக இருக்காமல், எதிர்ப்புத் தெரிவிக்க வேண்டும் என்று பெர்சாத்து இளைஞர் பகுதித் தலைவர் சைட் சாதிக் கேட்டுக் கொண்டார்.

“அம்னோ ஊழல்வாதிகளுடன் ஒன்றாக கனத்த இதயத்துடன் அமர்ந்திருந்தேன்” – மகாதீர் அணிக்குத் திரும்பியது ஏன்?...

கோலாலம்பூர் – பெர்சாத்து கட்சியின் ஜோகூர், சிம்பாங் ரெங்கம் நாடாளுமன்றத் தொகுதியின் உறுப்பினரும் முன்னாள் கல்வி அமைச்சருமான மஸ்லீ மாலிக் ஆரம்பத்தில் மொகிதின் யாசின் பக்கம் இருக்கிறார் என்றே கருதப்பட்டது. ஆனால் இறுதி...

“பொய் சொல்லி பிரதமராக நியமனம் பெறுகிறீர்களா?” – மொகிதினுக்கு முக்ரிஸ் கேள்வி

பெர்சாத்து கட்சியின் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் தனக்கு ஆதரவு தெரிவித்திருப்பதாகக் கூறி, பிரதமராக மாமன்னரிடமிருந்து பிரதமர் நியமனம் பெற்றிருக்கும் மொகிதின் யாசின் பொய் கூறி பிரதமர் ஆகிறாரா என பெர்சாத்து கட்சியின் துணைத் தலைவரான முக்ரிஸ் மகாதீர் சாடியிருக்கிறார்.

கட்சித் தேர்தல் வரை பெர்சாத்து தலைவர் பதவியை மொகிதின் ஏற்பார்!

கோலாலம்பூர்: பிப்ரவரி 24-ஆம் தேதி டாக்டர் மகாதீர் பெர்சாத்து தலைவர் பதவியிலிருந்து வெளியேறியதைத் தொடர்ந்து, மொகிதின் இப்போது பெர்சாத்து பதவியை வகிக்கிறார். தேர்தல் நடைபெறும் வரை பெர்சாத்துவின் தலைவர் பதவியை மொகிதின் ஏற்பார்.

“மொகிதினை பிரதமர் வேட்பாளராக ஆதரிக்கிறீர்களா?” – ஊடகங்களின் கேள்விக்கு பதில் கூற மறுத்த மகாதீர்!

ஐநா நிகழ்ச்சியில் இருந்து வெளியேறும்போது இடைக்கால பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் ஊடகங்களில் கேள்விகளுக்கு பதில் கூற மறுத்துவிட்டார்.