Home Tags பெர்சாத்து கட்சி

Tag: பெர்சாத்து கட்சி

எட்மண்ட் சந்தாரா பெர்சாத்து கட்சியிலிருந்து விலகினாரா?

கோலாலம்பூர் : பெர்சாத்து கட்சியில் இருந்து விலகுவது குறித்து கடந்த வாரம் பெர்சாத்து பொதுச்செயலாளர் ஹம்சா சைனுதீனுக்கு சிகாமாட் நாடாளுமன்ற உறுப்பினர் எட்மண்ட் சந்தாரா ஒரு கடிதத்தை சமர்ப்பித்தார் எனவும் அவர் தற்போது...

சுரைடா பதவி விலக வேண்டும் – மொகிதின் யாசின் வலியுறுத்துகிறார்

கோலாலம்பூர் : அம்பாங் நாடாளுமன்ற உறுப்பினர் சுரைடா கமாருடின் பெர்சாத்து கட்சியை விட்டு வெளியேறியதைத் தொடர்ந்து அமைச்சரவையில் அவரது நிலை குறித்து விவாதிக்க பெர்சாத்து தலைவர் முகைதின் யாசின், பிரதமர் இஸ்மாயில் சப்ரி...

அமைச்சர் சுரைடா பெர்சாத்துவில் இருந்து விலகினார் – பார்ட்டி பங்சா மலேசியா கட்சியில் இணைகிறார்

கோலாலம்பூர் : ஊராட்சி வீடமைப்புத் துறை அமைச்சர் டத்தோ சுரைடா கமாருடின், பெர்சாத்து கட்சியில் இருந்து விலகி, பார்ட்டி பங்சா மலேசியா (பிபிஎம்) என்ற புதிய கட்சியில் இணைவதாக அறிவித்துள்ளார். நீண்ட காலமாக பிகேஆர்...

“தாய்மொழிப் பள்ளிகளை கட்டம் கட்டமாக மூடுங்கள்” – பெர்சாத்து கட்சி கோரிக்கை

கோலாலம்பூர் : சீன, தமிழ்ப் பள்ளிகள் உள்ளிட்ட தாய்மொழிப் பள்ளிகளை கட்டம் கட்டமாக மூடிவிட வேண்டும் என பெர்சாத்து கட்சியின் இளைஞர் பகுதியின் தகவல் பிரிவுத் தலைவர் முகமட் அஷ்ராப் முஸ்தாகிம் பாட்ருல்...

காணொலி : செல்லியல் செய்திகள் : பெர்சாத்து : 3 அணிகளாகப் பிளவு

https://www.youtube.com/watch?v=pBE2P6bZ-AY செல்லியல் செய்திகள் காணொலி | பெர்சாத்து : 3 அணிகளாகப் பிளவு | 01 செப்டம்பர் 2021 Selliyal News Video | Bersatu : Splits into 3 factions | 01...

மொகிதின் வசம் 35 பெர்சாத்து சார்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள்!

கோலாலம்பூர் : மீண்டும் அடுக்கடுக்கான அரசியல் திருப்பங்கள் நாட்டில் ஏற்பட்டு வருகின்றன. மாமன்னர் இன்று செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 17) பல்வேறு கட்சிகளின் அரசியல் தலைவர்களைச் சந்திக்கத் தொடங்கியிருக்கிறார். இந்நிலையில் நேற்று திங்கட்கிழமை அடுத்தடுத்து நடைபெற்ற பெர்சாத்து...

மொகிதின் பதவி விலகப் போவதை பெர்சாத்து நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் உறுதிப்படுத்தினார்!

கோலாலம்பூர் : நாளை திங்கட்கிழமை (ஆகஸ்ட் 16) பிரதமர் பதவியிலிருந்து மொகிதின் யாசின் விலகுவார் என்ற ஆரூடத்தை அவரே உறுதிப்படுத்தியுள்ளார். இன்று காலையில் பெர்சாத்து நாடாளுமன்ற உறுப்பினர்களோடு பெரிக்காத்தான் நேஷனல் தலைமையகத்தில் நடத்திய சந்திப்பில்...

மொகிதின் பதவி விலகல் – பெர்சாத்து தலைவர்கள் தடுமாற்றத்துடன் சந்திப்பு

கோலாலம்பூர் : நாளை திங்கட்கிழமை (ஆகஸ்ட் 16) பிரதமர் பதவியிலிருந்து மொகிதின் யாசின் விலகுவார் என்ற ஆரூடங்கள் வலுத்து வருகின்றன. அதைத் தொடர்ந்து, பெர்சாத்து கட்சியைச் சார்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் தர்ம சங்கடத்தையும், தடுமாற்றத்தையும்...

அகமட் பைசால் அசுமு பிரதமரின் சிறப்பு ஆலோசகராக, அமைச்சர் அந்தஸ்துடன் நியமனம்

புத்ரா ஜெயா : பெர்சாத்து கட்சியின் துணைத் தலைவரான அகமட் பைசால் அசுமு பிரதமர் மொகிதின் யாசினின் சிறப்பு ஆலோசகராக, அமைச்சர் அந்தஸ்துடன் நியமிக்கப்பட்டுள்ளார். மொகிதின் அரசாங்கம் பெரும்பான்மையை இழந்து விட்டதால் சட்டபூர்வமான அரசாங்கம்...

சைட் சாதிக் மீது ஜோகூர்பாரு நீதிமன்றத்தில் மேலும் 2 புதிய குற்றச்சாட்டுகள்

ஜோகூர் பாரு : மூவார் நாடாளுமன்ற உறுப்பினர் சைட் சாதிக் அப்துல் ரஹ்மான் மீது இன்று வியாழக்கிழமை காலை ஜோகூர்பாரு அமர்வு நீதிமன்றத்தில் மேலும் 2 புதிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. சைட் சாதிக் இளைஞர்...