Home Tags பேராக்

Tag: பேராக்

பிச்சையெடுக்கும் சிறார்களைக் கண்டால் தகவல் கொடுங்கள்: காவல்துறை

ஈப்போ - மலேசியாவில் முக்கிய நகரங்கள் பலவற்றில், சிறுவர், சிறுமியர் கையில் ஏதாவது ஒரு பொருளை வைத்துக் கொண்டு பொதுமக்களிடம் விற்பனை செய்வதைக் கண்டிருப்போம். ஆனால், அவற்றை வாங்கவோ அல்லது அவர்களுக்கு நன்கொடை கொடுக்கவோ...

பேராக்கின் 30 ஆண்டுகள் பழமைவாய்ந்த ‘மெக் டொனால்டு’ கடை மூடப்படுகின்றது!

ஈப்போ - பேராக்கில் கடந்த 30 ஆண்டுகளாக இயங்கி வந்த முதல் மற்றும் மிகப் பழமையான மெக் டொனால்டு கடை இந்த மாத இறுதியோடு அதன் சேவையை நிறுத்திக் கொள்ளவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 1980-ம்...

8 அடி நீள இராஜநாகத்தை சாதாரணமாக வளைத்துப் பிடிக்கும் இளைஞர் (காணொளி)

கோலாலம்பூர் - பாம்பு என்றால் படையே நடுங்கும் என்பார்கள். ஆனால் ஒற்றை ஆளாக ஏறக்குறைய 8 அடி நீள இராஜ நாகத்தை இளைஞர் ஒருவர் வளைத்துப் பிடிக்கும் காணொளி ஒன்று பேஸ்புக்கில் வெளியாகி...

பேராக்கில் கடந்த ஆண்டு 615 மாணவிகள் கர்ப்பம் – சுகாதாரத்துறை அறிக்கை!

பேராக் - கடந்த ஆண்டு பேராக் மாநிலத்தில் மட்டும் 615 மாணவிகள் கர்ப்பமடைந்ததாக மாநில சுகாதாரத் துறை கவலை தெரிவித்துள்ளது. இந்த விவகாரத்தில் அரசு தக்க நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் மாநில அரசாங்கத்திற்குப்...

பேரலைகள் ஏற்படும் வாய்ப்பு: கடலோரப் பகுதியில் வசிப்பவர்கள் வெளியேற அறிவுறுத்தப்படுகிறது!

ஈப்போ - சிலாங்கூர், பேராக், கெடா ஆகிய மாநிலங்களில் கடலோரப் பகுதிகளில் வசிப்பவர்கள் விரைவில் அங்கிருந்து பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயறும் படி தேசிய பேரிடர் மேலாண்மை மையம் அறிவுறுத்தியுள்ளது. காரணம், வரும் அக்டோபர் 14...

பேராக்கில் கேமராவில் சிக்கிய ‘உள்ளாடை’ திருடன்!

சுங்கை சிப்புட் - பேராக் அருகே உள்ள கிராமங்களில், கடந்த சில மாதங்களாக வெயிலில் உலர்த்தியிருக்கும் உள்ளாடைகள் அடிக்கடி காணாமல் போவதாக அக்கிராமங்களைச் சேர்ந்த பலர் புகார் அளித்து வந்த நிலையில், அதனைத்...

சுங்கை சிப்புட் காவல்நிலையத்தில் கைதி தூக்கிலிட்டுத் தற்கொலை!

சுங்கை சிப்புட் - சுங்கை சிப்புட் காவல்துறைத் தலைமையகத்தில் நேற்று கைதி ஒருவர் தூக்கு போட்டுத் தற்கொலை செய்து கொண்ட விவகாரம் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்று மதியம் 12.10 மணியளவில், காவலர்கள் தங்களது...

சேதமடைந்த சிலைகளை மறுசீரமைப்பு செய்ய ஈப்போ ஆலயத்திற்கு 30,000 ரிங்கிட் நிதி!

ஈப்போ - ஈப்போவில் சேதமடைந்த ஸ்ரீ முனீஸ்வரர் அம்மன் ஆலயத்தின் சிலைகளை மறுசீரமைப்பு  செய்ய பேராக் மாநில அரசாங்கம், ஆலய நிர்வாகத்திற்கு 30,000 ரிங்கிட் நிதி வழங்குவதாக அறிவித்துள்ளது. அதற்கான அறிவிப்பை நேற்று மாநில...

பேராக் மாநிலத்தில் மே 6 பொதுவிடுமுறை என்பது வதந்தி!

ஈப்போ - வரும் மே 6-ம் தேதி, பேராக் மாநிலத்திற்கு பொதுவிடுமுறை என்ற செய்தியை அம்மாநில செயலகத்தைச் சேர்ந்த பேச்சாளர் இன்று மறுத்துள்ளார். "அது கடந்த ஆண்டு வந்த பழைய கட்டுரை" "பேராக் சுல்தானின் முடிசூட்டுதலை...

பேராக் மாநில நூலகம் கின்னஸ் சாதனை படைத்தது!

ஈப்போ - உலகிலேயே மிகப் பெரிய புத்தகப் பிரமிடை உருவாக்கிய லுக்செம்பர்க் புக்ஸ்டோர் செயின் என்ஸ்டரின் சாதனையை முறியடித்து, உலக சாதனையில் புதிய இடம் பிடித்துள்ளது பேராக் மாநில நூலகம். இதற்கு முன்பு கின்னசில்...