Home Tags மஇகா மறுதேர்தல்

Tag: மஇகா மறுதேர்தல்

(மஇகா தலைமையகத்திலிருந்து நேரடி செய்தி) – மத்திய செயலவைக்கு எதிராக ஆர்ப்பாட்டம் தொடங்கியது

கோலாலம்பூர், டிசம்பர் 18 (பிற்பகல் 1.00 மணியளவில்) - இன்று பிற்பகல் 2.00 மணிக்கு மஇகா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ ஜி.பழனிவேல் அறிவித்திருக்கும் மத்திய செயலவை சட்டப்படி செல்லாது என்றும், அந்தக் கூட்டம்...

நாளை கூடும் மத்திய செயலவை சட்ட ரீதியில் செல்லாது – மஇகா ஒரு பிரிவினர்...

கோலாலம்பூர், டிசம்பர் 17 - மஇகா தலைவர் டத்தோஸ்ரீ பழனிவேல் வியாழக்கிழமை அன்று மத்திய செயலவை கூட்டத்தை கூட்டியுள்ள வேளையில், சட்ட ரீதியில் இக்கூட்டம் செல்லுபடியாகாது என்று கட்சிக்குள் பரவலாக எதிர்ப்பு கிளம்பியுள்ளது. கடந்த...

மறுதேர்தல் என்றால் அனைத்து நிலைகளிலும் நடைபெறும்: பழனிவேல்

கோலாலம்பூர், டிசம்பர் 17 - மஇகாவில் மறுதேர்தல் என்று ஒன்று நடந்தால் அது அக்கட்சியின் அனைத்து நிலைகளிலும் நடைபெறும் என்று டத்தோஸ்ரீ பழனிவேல் தெரிவித்துள்ளார். விரைவில் நடைபெறவுள்ள மத்திய செயலவைக் கூட்டத்தில், மறுதேர்தல் தொடர்பாக சங்கப் பதிவிலாகா...

டி.மோகன் குழுவினரை பழனிவேல் புதன்கிழமை சந்திக்கின்றாரா?

கோலாலம்பூர், டிசம்பர் 16 – மஇகாவில் சங்கப் பதிவதிகாரி உத்தரவு குறித்து சட்ட சிக்கல்கள் நீடித்து வரும் சூழலில், மறுதேர்தலுக்காக போராடி வந்த முன்னாள் இளைஞர் பகுதித் தலைவர் டத்தோ டி.மோகனின் குழுவினரை...

சங்கப் பதிவக முடிவு: நிஜாருடன் பொது விவாதத்திற்கு தயார் – விக்னேஸ்வரன் சவால்

கோலாலம்பூர், டிசம்பர் 14 – மஇகாவுக்கு மறுதேர்தல் நடத்த உத்தரவிட்டுள்ள சங்கப் பதிவதிகாரியின் உத்தரவைக் குறைகூறியுள்ள டான்ஸ்ரீ கே.எஸ். நிஜாருடன் இந்த விவகாரம் குறித்து பொது விவாதம் நடத்த தயார் என முன்னாள்...

சங்கப் பதிவதிகாரி முடிவு தவறானது – டான்ஸ்ரீ நிஜார் அறிக்கை

கோலாலம்பூர், டிசம்பர் 13 – மஇகா மறு தேர்தல் நடத்த வேண்டுமென சங்கப் பதிவதிகாரி விடுத்த உத்தரவுக் கடிதத்தில் பல தவறுகள் இருக்கின்றன என மஇகா மத்திய செயலவையின் மூத்த உறுப்பினர் டான்ஸ்ரீ...

தான் சங்கப் பதிவக தலைமை இயக்குநர் என்ற குழப்பத்தில் செயல்படுகின்றார் பழனிவேல் – வேள்பாரி...

கோலாலம்பூர், டிசம்பர் 13 – நேற்று நாடு திரும்பிய மஇகா தேசியத் தலைவர் இன்னும் 10 நாட்களில் மத்திய செயலவையைக் கூட்டி சங்கப் பதிவதிகாரி உத்தரவு குறித்த கடிதம் பற்றி விவாதிக்கப்படும் என்று...

சங்கப் பதிவதிகாரி முடிவை எதிர்த்து மேல் முறையீடு செய்வோம் – நாடு திரும்பிய பழனிவேல்...

சிப்பாங், டிசம்பர் 12 – இன்று பிற்பகல் வெளிநாட்டிலிருந்து நாடு திரும்பிய மஇகா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ ஜி.பழனிவேல், மஇகாவுக்கு மறு தேர்தல் நடத்த உத்தரவிடும் சங்கப் பதிவதிகாரியின் முடிவை எதிர்த்து மஇகா...

பழனிவேலுவுக்கு ஆதரவாக நாளை கோலாலம்பூர் விமான நிலையத்தில் ஆதரவாளர்கள் கூட்டம்

கோலாலம்பூர், டிசம்பர் 11 – நாளை நாடு திரும்பவிருக்கும் மஇகா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ ஜி.பழனிவேலுவுக்கு ஆதரவாக திரளான கூட்டத்தைத் திரட்டுவதற்கு அவரது ஆதரவாளர்கள் திட்டமிட்டு வருகின்றனர் என மஇகா வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. நாளை...

மறு தேர்தலுக்கான தேதி அடுத்த வாரம் முடிவு செய்யப்படும்: டாக்டர் சுப்ரா

புத்ராஜெயா, டிசம்பர் 11 - மஇகா மறுதேர்தலுக்கான தேதி அடுத்த வாரம் முடிவு செய்யப்படும் என டத்தோஸ்ரீ டாக்டர் எஸ்.சுப்ரமணியம் தெரிவித்துள்ளார். புத்ரா ஜெயாவில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், சங்கங்களின் பதிவதிகாரி பிறப்பித்துள்ள உத்தரவின்...