Tag: மஇகா
“நட்பு, சுற்றத்தாருடன் உள்ளத்தால் இணைந்து கொண்டாடுவோம்” – விக்னேஸ்வரனின் நோன்புப் பெருநாள் வாழ்த்து
ஹரிராயா நோன்புப் பெருநாளை முன்னிட்டு மஇகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ டத்தோஸ்ரீ ச.விக்னேஸ்வரன் வழங்கிய வாழ்த்துச் செய்தி
ஒரு மாத காலம் புனித ரம்லான் மாதத்தில் நோன்பு இருந்து, இன்று அதன் நிறைவைக் கொண்டாடிக்...
மஇகா தேசியத் தலைவர் போட்டிக்கான வேட்புமனுத் தாக்கல் மே 26 நடைபெறும்
கோலாலம்பூர் : மஇகா தேசியத் தலைவர் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் எதிர்வரும் மே 26-ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. மஇகா தலைமைச் செயலாளர் டத்தோ எம்.அசோஜன் இந்த அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார்.
மஇகாவுக்கு 2021...
“ஒரு நாள் மட்டுமல்ல! தினந்தோறும் கொண்டாடப்பட வேண்டியவர் அன்னை” – சரவணன்
அன்னையர் தினத்தை முன்னிட்டு மனித வள அமைச்சரும் மஇகா தேசியத் துணைத் தலைவருமான டத்தோஸ்ரீ எம்.சரவணன் வழங்கிய வாழ்த்துச் செய்தி
உலகளவில் அன்னையர் தினத்தை இன்று கொண்டாடிக் கொண்டிருக்கும் அனைத்துத் தாய்மார்களுக்கும் இனிய அன்னையர்...
“அன்னையரை இறுதிவரை பேணிப் பாதுகாக்க உறுதி பூணுவோம்” – விக்னேஸ்வரன்
அன்னையர் தினத்தை முன்னிட்டு மஇகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ டத்தோஸ்ரீ ச.விக்னேஸ்வரன் வழங்கிய வாழ்த்துச் செய்தி
உலகம் முழுவதும் இன்று கொண்டாடப்படும் அன்னையர் தினத்தில் அனைத்துத் தாய்மார்களுக்கும், மகளிருக்கும் எனது இனிய நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்...
“விக்னேஸ்வரனின் தலைமைத்துவம் தன்னம்பிக்கை அளிக்கிறது” – சாமி ரோட் கிளை ஆண்டுக் கூட்டத்தில் டி.முருகையா...
போர்ட் கிள்ளான் : கடந்த ஞாயிற்றுக்கிழமை (மே 2) போர்ட் கிள்ளான், திருவள்ளுவர் மண்டபத்தில் நடைபெற்ற மஇகா சாமிரோட் கிளையின் ஆண்டுக் கூட்டத்தில் மஇகா தலைமையகத்தின் பிரதிநிதியாக தேசிய உதவித் தலைவர் டத்தோ...
வெளிநாட்டு தமிழர்களுக்கான சிறப்பு துறையிலிருந்து மஇகா எதிர்பார்க்கக்கூடாது!
ஜோர்ஜ் டவுன்: தமிழக அரசு முன்மொழிந்துள்ள வெளிநாட்டு தமிழர்களுக்கான துறையிலிருந்து அதிகம் எதிர்பார்க்க வேண்டாம் என்று பினாங்கு துணை முதல்வர் பி.இராமசாமி மஇகா தலைவர்களிடம் தெரிவித்துள்ளார்.
"மலேசியாவில் உள்ள தமிழர்களின் நலன்களை கவனிக்க தமிழக...
“அன்று கிளைக்கு சேவகன்; இன்று கட்சியின் தேசியத் தலைவர்” – நெகிழ்ச்சியுடன் நினைவு கூர்ந்த...
போர்ட் கிள்ளான் : கடந்த ஞாயிற்றுக்கிழமை (மே 2) போர்ட் கிள்ளான், திருவள்ளுவர் மண்டபத்தில் மஇகா சாமிரோட் கிளையின் ஆண்டுக் கூட்டம் நடைபெற்றது.
இந்த ஆண்டுக் கூட்டத்தில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் டத்தோ செல்லத்தேவனும்...
கணபதி மரணம் குறித்து உள்துறை அமைச்சு உடனடியாக விசாரிக்க வேண்டும்
கோலாலம்பூர்: கணபதியின் மரணம் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று மஇகா அழைப்பு விடுத்துள்ளது. காவல் துறையால் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டப் பின்னர் மருத்துவமனையில் அவர் சேர்க்கபட்டு பின்பு மரணமுற்றார்.
காவல் துறை புகார்கள்...
மஇகா தலைவர்கள் உயர்கல்வி நிலைய மாணவர்களுடன் கலந்துரையாடல்
கோலாலம்பூர் : மஇகா, இந்திய சமுதாயத்தின் நலன்களுக்காகவும், முன்னேற்றத்திற்காகவும் என்றும் துணை நிற்கும் கட்சி என்பதை நிரூபிக்கும் வண்ணம், மஇகாவின் நடப்பு தலைமைத்துவம் தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
அந்த வகையில் இந்திய...
“விக்னேஸ்வரன் – சரவணன் போட்டியின்றி தேர்வு பெற வேண்டும்” – டத்தோ ஆனந்தன் தீர்மானம்
கூலிம் - ம.இ.கா. தேசியத் தலைவர் டான்ஸ்ரீ ச.விக்னேஸ்வரன், துணைத்தலைவர் டத்தோஸ்ரீ எம்.சரவணன் இருவரும் முறையே கட்சியின் நடப்பு பதவிகளில் போட்டியின்றி தேர்வு செய்யப்பட வேண்டும் என்று கெடா மாநில மஇகா தலைவர்...