Tag: மஇகா
‘பாலியல்’ விவகாரத்தை போலீஸ் விசாரிக்கட்டும்.. நீங்கள் தலையிடாதீர்கள்: வேள்பாரி
கோலாலம்பூர் - முன்னாள் மஇகா கிளைத் தலைவர் ஒருவர், வேலை வாங்கித் தருவதாகக் கூறி, இளம் பெண்களை பாலியல் உறவுக்கு அழைத்த சம்பவத்தில், மஇகா தலைவர்கள் தலையிட வேண்டாம் என மஇகா பொருளாளர்...
ஜோகூரின் 4 மஇகா சட்டமன்ற வேட்பாளர்கள் யார்? இறுதி முடிவு மஇகா கையில்!
ஜோகூர்பாரு – எதிர்வரும் 14-வது பொதுத் தேர்தலில் அனைத்துத் தரப்பினராலும் கூர்ந்து கவனிக்கப்படும் மாநிலம் ஜோகூர்.
அம்னோவின் முன்னாள் துணைத் தலைவர் டான்ஸ்ரீ மொகிதின் யாசின் மாநிலத்தின் எதிர்க் கட்சிக் கூட்டணிக்குத் தலைமையேற்றிருப்பதால், மாற்றம்...
மஇகாவின் தீபாவளி திறந்த இல்ல உபசரிப்பு
பத்துமலை - இன்று புதன்கிழமை தீபாவளியை முன்னிட்டு காலை 10.00 மணி முதல் பிற்பகல் 1.00 மணி வரை பத்துமலை திருத்தல வளாகத்தில் மஇகாவின் திறந்த இல்ல தீபாவளி உபசரிப்பு நடைபெற்றது. பிரதமர்...
“தொகுதிகள் மாறலாம் – எண்ணிக்கை மாறாது” டாக்டர் சுப்ரா உறுதி
கோலாலம்பூர் – எதிர்வரும் 14-வது பொதுத் தேர்தலில் அரசியல் காரணங்களுக்காக மஇகாவின் தொகுதிகள் மற்ற தேசிய முன்னணி உறுப்பியக் கட்சிகளுக்கிடையே சுமுகமாக பரிமாற்றம் செய்யப்படும் சாத்தியம் உண்டு எனவும் ஆனால் எந்த வகையிலும்...
“மஇகா வேட்பாளர்கள் பட்டியல் பிரதமரிடம் சமர்ப்பிக்கப்பட்டன”
கோலாலம்பூர் - அடுத்த பொதுத் தேர்தலில் மஇகா போட்டியிடக் கூடிய தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் தேசிய முன்னணி தலைவர் என்ற முறையில் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கிடம் ஒப்படைப்பட்டு விட்டது என...
பிஜே உத்தாரா மஇகா சேவை மையம் திறப்பு விழா
பெட்டாலிங் ஜெயா - மஇகாவின் ஒவ்வொரு தொகுதியிலும் கட்சியின் சேவை மையங்கள் இயங்க வேண்டும், இந்திய சமுதாயத்துடனான தொடர்புகள் வளர்த்துக் கொள்ளப்பட வேண்டும் என்ற மஇகா தலைமைத்துவத்தின் இலக்குகளுக்கு ஏற்ப, மஇகா பெட்டாலிங்...
“இந்தியர் வாக்குகளை இழந்து விடுவோம் என்ற அச்சத்தில் உளறுகிறார்கள்” – தேவமணி சாடல்
கோலாலம்பூர் - மஇகாவும், தேசிய முன்னணியும் இணைந்து இந்தியர்களின் பிரச்சனைகளுக்குத் தொடர்ந்து தீர்வு கண்டு வருவது தொடர்பில், எங்கே இந்தியர் வாக்குகளை இழந்து விடுவோமோ என்ற அச்சத்தில் எதிர்க்கட்சித் தலைவர்கள் உளறிக் கொண்டிருக்கிறார்கள்...
மஇகா சட்டவிதித் திருத்தங்கள்: தேர்தல் மாற்றங்கள் என்ன?
கோலாலம்பூர் – கடந்த சனிக்கிழமை (23 செப்டம்பர் 2017) மஇகாவின் 71-வது பொதுப் பேரவையில் ஏகமனதாக ஏற்றுக் கொள்ளப்பட்ட வரலாற்றுபூர்வ சட்டவிதித் திருத்தங்கள், மஇகா தேர்தல் நடைமுறைகளில் மிகப் பெரிய மாற்றங்களைக் கொண்டு...
இந்திய சமுதாய வளர்ச்சியின் தந்தையென அழைக்கப்படுகிறேன்: நஜிப்
கோலாலம்பூர் - இந்திய சமுதாயத்தின் வளர்ச்சியில் மிக முக்கியப் பங்காற்றி வரும் நான், 'இந்திய சமுதாய வளர்ச்சியின் தந்தையென' அழைக்கப்படுகின்றேன் என மலேசியப் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக், இன்று ஞாயிற்றுக்கிழமை...
மஇகா 71-வது பொதுப்பேரவை: நஜிப் தொடங்கி வைத்தார் (படக்காட்சிகள்)
கோலாலம்பூர் - இன்று ஞாயிற்றுக்கிழமை கோலாலம்பூர் புத்ரா உலக வர்த்தக மையத்தில் மஇகாவின் 71-வது பொதுப் பேரவை அதிகாரப்பூர்வமாகத் துவங்கியது.
மலேசியப் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக், அதனை அதிகாரப்பூர்வமாகத் தொடங்கி வைத்தார்.
அதன்...