Tag: மஇகா
4 தொகுதிகள் மறுசீரமைப்புக்கு மஇகா எதிர்ப்பு!
கோலாலம்பூர் – எதிர்வரும் பொதுத் தேர்தலை முன்னிட்டு தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வரும் தொகுதிகளுக்கான மறு சீரமைப்பினால், வழக்கமாக மஇகா போட்டியிடும் நான்கு தொகுதிகள் பாதிப்படைந்துள்ளன என்றும் இது குறித்து மஇகா ஆட்சேபங்களை...
மஇகா: சுப்ரா-சோதிநாதன் பேச்சுவார்த்தையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம்!
கோலாலம்பூர் – முன்னாள் மஇகா தலைவர் டத்தோஸ்ரீ ஜி.பழனிவேல் மற்றும் டத்தோ எஸ்.சோதிநாதன் இணைந்த அணியினர் மீண்டும் மஇகாவுக்கு திரும்புவது தொடர்பில், நடைபெற்று வரும் பேச்சு வார்த்தைகளில் குறிப்பிடத்தக்க இணக்கமும், முன்னேற்றமும் ஏற்பட்டுள்ளதாக...
ராஜபக்சேவிற்கு தடை விதிக்க வேண்டும்! – மஇகா இளைஞர் பிரிவு கோரிக்கை!
கோலாலம்பூர் – மலேசியாவுக்கு வருகை தந்திருக்கும் இலங்கையின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சேவிற்கு எதிராக மலேசியாவில் வாழும் தமிழர் சமுதாயமும், அரசியல் கட்சிகளும், சமூக இயக்கங்களும் பலத்த கண்டனங்களைத் தெரிவித்துள்ளன.
“தமிழர்களை கொன்று குவித்த...
புதிய பொறுப்புகள் குறித்து அமைச்சரைச் சந்தித்து விளக்கம் பெற்றார் தேவமணி
புத்ரா ஜெயா - புதன்கிழமை (ஆகஸ்ட் 24) முதல் ஆற்றல், பசுமைத் தொழில்நுட்பம், நீர் துறை அமைச்சுக்கான இரண்டாவது துணையமைச்சராக புதிய பொறுப்புகளை ஏற்றுக் கொண்டுள்ள டத்தோஸ்ரீ செனட்டர் எஸ்.கே.தேவமணி, தனது பொறுப்புகள்...
தேவமணிக்கு கூடுதல் அமைச்சுப் பொறுப்பு!
புத்ரா ஜெயா - தற்போது பிரதமர் துறை துணையமைச்சராகவும் பொருளாதாரத் திட்டமிடல் பிரிவுக்கான பொறுப்பை வகிப்பவராகவும் இருக்கும் டத்தோஸ்ரீ எஸ்.கே.தேவமணிக்கு கூடுதல் அமைச்சுப் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
ஆற்றல், பசுமைத் தொழில்நுட்பம், நீர் அமைச்சுக்கான (Ministry...
“செப்டம்பர் 30 வரை காத்திருப்போம்! அதற்குப் பின்னர்தான் அடுத்த கட்ட அறிவிப்பு” – டான்ஸ்ரீ...
கோலாலம்பூர் – இன்று சனிக்கிழமை கோலாலம்பூரில் நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பில் கலந்து கொண்டு விளக்கமளித்த முன்னாள் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ ஜி.பழனிவேலுவின் தரப்பைச் சேர்ந்த டான்ஸ்ரீ எஸ்.பாலகிருஷ்ணன், நேற்று தங்கள் தரப்பு தலைவர்களின்...
மஇகா: சுப்ராவுடன் தீர்வு காண செப்டம்பர் 30-வரை சோதிநாதனுக்குக் கெடு!
கோலாலம்பூர் – நேற்று வெள்ளிக்கிழமை பழனிவேல் தரப்பினரின் சில முக்கியத் தலைவர்கள் கலந்து கொண்ட இரகசியக் கூட்டம் நடைபெற்று அதன்படி சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளதாக, பழனிவேல் தரப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
அந்த முடிவுகளின்படி,...
முக்கிய முடிவெடுக்க பழனிவேல் தரப்பினர் இரகசிய ஆலோசனைக் கூட்டம்!
கோலாலம்பூர் – சில முக்கிய முடிவுகளை எடுப்பதற்காக, மஇகாவின் முன்னாள் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ ஜி.பழனிவேல் தரப்பு அணியினர் இன்று பிற்பகலில் கோலாலம்பூரில் ஒன்று கூடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்தக் கூட்டத்தில் பழனிவேல் தரப்பின்...
“இந்திய சமுதாயத்தை ஓரங்கட்டும் சிலாங்கூர் பக்கத்தான் அரசாங்கம்” – டி.மோகன் சாடல்!
கோலாலம்பூர் – இந்திய சமுதாயத்தை குறி வைத்து சமீப காலமாக சிலாங்கூர் பக்கத்தான் அரசாங்கம் அடக்குமுறைகளை கையாண்டு வருவது கண்டனத்திற்குரியது என்றும், இந்தியர்களின் உணர்ச்சிகளைத் தூண்டி, அவர்களின் வாக்குகளால் ஆட்சிக்கு வந்தவர்கள், இன்று ...
வெளியே இருக்கும் மஇகா கிளைகள் மீண்டும் கட்சிக்கு திரும்ப மற்றொரு வாய்ப்பு!
கோலாலம்பூர் – நேற்று புதன்கிழமை மஇகா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்ரமணியம் தலைமையில் நடைபெற்ற மத்திய செயலவைக் கூட்டத்தில், தற்போது கட்சிக்கு வெளியில் நிற்கும் எஞ்சிய மஇகா கிளைகள் மீண்டும் கட்சி...