Home Tags மஇகா

Tag: மஇகா

63-வது பிறந்த நாளைக் கொண்டாடிய டாக்டர் சுப்ரா: சவால் மிக்க பாதையில் மஇகாவை செலுத்தி...

கோலாலம்பூர் – நேற்று வெள்ளிக்கிழமை பிற்பகலில் நூற்றுக்கணக்கான மஇகா கிளைத் தலைவர்களும், உறுப்பினர்களும், மஇகா தலைமையக வளாகத்தில் ஒரு கொண்டாட்டத்திற்காக ஒன்று திரண்டனர். தங்களின் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்ரமணியத்தின் பிறந்த நாள்...

“நாட்டின் குடிமகன் என்ற முறையில் எழுந்து நின்று குரல் கொடுக்கின்றேன்” விமர்சனங்களுக்கு முருகேசன் பதில்!

கோலாலம்பூர் – கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த மக்கள் காங்கிரஸ் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றியதைத் தொடர்ந்து எழுந்துள்ள விமர்சனங்களுக்கு முன்னாள் மஇகா தலைமைச் செயலாளர் டத்தோ எஸ்.முருகேசன் (படம்) தனது தரப்பு பதிலை...

மக்கள் காங்கிரஸ் கூட்டத்தில் சங்கப் பதிவகம் குறித்து முருகேசன் உரை – தொடரும் சர்ச்சைகள்...

கோலாலம்பூர் – கடந்த ஞாயிற்றுக்கிழமை டத்தோ சைட் இப்ராகிம் ஏற்பாட்டில் நடைபெற்ற மக்கள் காங்கிரஸ் மாநாட்டில் முன்னாள் மஇகா தலைமைச் செயலாளர் டத்தோ எஸ்.முருகேசன் பங்கேற்று உரையாற்றியதைத் தொடர்ந்து பலத்த கண்டனங்களும் சர்ச்சைகளும்...

“நஜிப்பை வீழ்த்த பழனிவேல் அணியினர் எதிர்க்கட்சிகளுடன் இரகசியமாக இணைந்துள்ளனர்” – தேவமணி குற்றச்சாட்டு

கோலாலம்பூர் – நேற்று நடந்த மக்கள் காங்கிரஸ் மாநாட்டில் மஇகாவின் முன்னாள் தலைமைச் செயலாளர் டத்தோ எஸ்.முருகேசன் கலந்து கொண்டு உரையாற்றியதைத் தொடர்ந்து உடனடியாக வெளியிட்ட பத்திரிக்கை அறிக்கை ஒன்றில், மஇகா தேசியத்...

“சங்கப் பதிவகமும் சீர்திருத்தம் செய்யப்பட வேண்டும்” – மக்கள் காங்கிரஸ் மாநாட்டில் முருகேசன் உரை!

ஷாஆலாம் - நேற்று ஷாஆலாமில் முன்னாள் அமைச்சரும், வழக்கறிஞருமான டத்தோ சைட் இப்ராகிம் தலைமையில் நடைபெற்ற மக்கள் காங்கிரஸ் மாநாட்டில் மஇகாவின் முன்னாள் தலைமைச் செயலாளர் டத்தோ எஸ்.முருகேசன் கலந்து கொண்டு உரையாற்றினார். மஇகா...

இன்று மஇகா மத்திய செயலவை: நீக்கத்துக்கு எதிரான இரமணனின் மேல் முறையீடு விசாரணை!

கோலாலம்பூர் – இன்று பிற்பகல் மஇகாவின் மத்திய செயலவைக் கூட்டம் நடைபெறுகின்றது. இன்றைய கூட்டத்தில் மஇகாவின் முன்னாள் பொருளாளரான டத்தோ இரமணன் கட்சியிலிருந்து தேசியத் தலைவரால் நீக்கப்பட்டதற்கு எதிராக செய்திருந்த மேல் முறையீடு...

பாதுகாப்புப் பணிக்கு முன்னாள் இலங்கை இராணுவ வீரர்களை நியமிப்பதா? – சிவராஜா கடும் கண்டனம்!

கோலாலம்பூர் - மலேசியாவில் பாதுகாப்புப் பணிகளுக்கு இலங்கையைச் சேர்ந்த முன்னாள் இராணுவ வீரர்களை நியமனம் செய்யும் அரசாங்கத்தின் முடிவிற்கு மஇகா தேசிய இளைஞர் பிரிவு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மலேசியாவில் வாழும் தமிழர்களின் உணர்வுகளுக்கு...

கேமரன் மலை நாடாளுமன்றத்தில் அடுத்த பொதுத் தேர்தலில் போட்டியிட குறி வைக்கின்றாரா கேவியஸ்?

கோலாலம்பூர் – அடுத்த பொதுத் தேர்தலுக்கு இன்னும் ஏறத்தாழ இரண்டு ஆண்டுகளே இருக்கும் நிலையில், கடந்த பொதுத் தேர்தல்களில் ஒரே ஒரு நாடாளுமன்றத் தொகுதி ஒதுக்கப்பட்டு போட்டியிட்டு வந்துள்ள மைபிபிபி கட்சி, இந்த...

மஇகாவுக்கு எதிரான பழனிவேல் தரப்பினரின் வழக்கு – எதிர்வாதம் சமர்ப்பிக்க நீதிமன்றம் முடிவு

கோலாலம்பூர் – மஇகாவை எதிர்த்து பழனிவேல் தரப்பினர் வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது, அந்த வழக்கு தொடர்பான தொடக்க கட்ட ஆட்சேபங்களை நிராகரித்த கோலாலம்பூர் உயர்நீதிமன்றம், பிரதிவாதிகள் தொடர்ந்து தங்களின் எதிர்வாதங்களை சமர்ப்பிக்க...

மஇகாவுக்கு எதிரான பழனிவேல் தரப்பினரின் வழக்கு தொடங்குகின்றது!

கோலாலம்பூர் – மஇகாவுக்கு எதிராக அந்தக் கட்சியின் முன்னாள் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ ஜி.பழனிவேல் தரப்பினர் தொடுத்துள்ள வழக்கு இன்று கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகின்றது என அறிவிக்கப்பட்டுள்ளது. “கேஸ் மேனேஜ்மெண்ட்” (வழக்கு நிர்வாகம்)...