Tag: மஇகா
உதவித் தலைவர் பதவிக்கு போட்டியிடுகிறேன்: வேள்பாரி அறிவிப்பு!
கோலாலம்பூர்- மஇகா உதவித் தலைவர் பதவிக்கு தாம் போட்டியிடப் போவதாக டத்தோஸ்ரீ வேள்பாரி அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் நேற்று புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையில், மஇகாவில் இருந்து வந்த குழப்பங்களும் பிரச்சினைகளும் தற்போது நீங்கி...
துணைத் தலைவரா? உதவித் தலைவரா? தேவமணிக்காகக் காத்திருக்கும் மஇகா பேராளர்கள்!
கோலாலம்பூர் – மஇகா தொகுதிகளுக்கான வேட்புமனுத் தாக்கல்களும், அதைத் தொடர்ந்த தேர்தல்களும் ஒரு நிறைவை நாடியுள்ள நிலையில்-
தேசியப் பொதுப் பேரவைக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் மஇகா பேராளர்களிடையே தற்போது பரபரப்பாகப் பேசப்படும் விவாதம்-
நடப்பு உதவித் தலைவரான...
“யாரையும் வேட்பாளராக நியமனம் செய்யாதீர்கள்” – தொகுதிகளுக்கு சுப்ரா வேண்டுகோள்!
கோலாலம்பூர் – அண்மைய சில நாட்களாக மஇகா தொகுதித் தலைவர்கள், ஒரு சில தொகுதிக் கூட்டங்களில் குறிப்பிட்ட சிலரை தேசிய நிலையிலான பதவிகளுக்கு நியமனம் செய்து அறிவிப்பு செய்து வருகின்றார்கள்.
இந்நிலையில் அவ்வாறு செய்வது...
அரசியல் பார்வை: மஇகா தொகுதித் தேர்தல்கள் எதிர்பார்ப்புகளுக்கு மாறாக, சுமுகமாக நடைபெற்றதற்கான காரணங்கள்!
கோலாலம்பூர் – கடந்த சில நாட்களாக நடைபெற்று வரும் மஇகாவின் தொகுதித் தேர்தல்கள், அரசியல் பார்வையாளர்கள் மற்றும் இன்று கட்சிக்கு வெளியே நிற்கும் எதிர்தரப்பாளர்கள் ஆகியோரின் கணிப்புகள் – எதிர்பார்ப்புகளுக்கு – மாறாக...
பழனிவேல் தரப்பினரின் சங்கப் பதிவகத்திற்கு எதிரான கூட்டரசு நீதிமன்ற மேல்முறையீடு – அக்டோபர் 21இல்...
புத்ரா ஜெயா – சங்கப் பதிவகத்தினர் தங்களின் அதிகாரத்திற்கு மீறிய வகையில் செயல்பட்டதாக பழனிவேல் தரப்பினர், சங்கப் பதிவகத்திற்கு எதிராகத் தொடுத்துள்ள சீராய்வு மனு (Judicial Review) வழக்கின் மேல்முறையீடு கூட்டரசு நீதிமன்றத்தில்...
பழனிவேல் தரப்பினரின் கூட்டரசு நீதிமன்ற மேல் முறையீட்டு விசாரணை தேதி நாளை நிர்ணயிக்கப்படலாம்!
கோலாலம்பூர் – மஇகாவின் முன்னாள் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ ஜி.பழனிவேல் தரப்பினர் கூட்டரசு நீதிமன்றத்திற்கு செய்துள்ள மேல் முறையீட்டின் விசாரணைத் தேதி நாளை நிர்ணயிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
வழக்குகளின் தாமதத்தைக் கட்டுப்படுத்தும் ஒரு முயற்சியாக...
டாக்டர் சுப்ரா தேசிய முன்னணி உதவித் தலைவராக நியமனம்!
கோலாலம்பூர் – நேற்றிரவு இங்கு நடைபெற்ற தேசிய முன்னணி உச்சமன்றக் கூட்டத்தில், மஇகா தேசியத் தலைவரும் சுகாதாரத் துறை அமைச்சருமான டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்ரமணியம் நியமிக்கப்பட்டுள்ளார்.
நேற்று பிரதமர் நஜிப் தலைமையில் நடைபெற்ற தேசிய...
அரசியல் பார்வை: சங்கப் பதிவகமா? கூட்டரசு நீதிமன்றமா? ஊசலாடும் பழனிவேல் தரப்பு!
கோலாலம்பூர்- (சங்கப் பதிவக அலுவலகத்தில் ஆட்சேபங்கள் - கூட்டரசு நீதிமன்ற மேல்முறையீட்டு விசாரணைக்காக காத்திருப்பு - இந்நிலையில், சட்டப் போராட்டத்தில் பழனிவேல் தரப்பு மீண்டும் வெற்றி பெற முடியுமா? கட்சிக்குத் திரும்ப முடியுமா?...
சூடு பிடிக்கத் தொடங்கும் மஇகா தொகுதித் தேர்தல்கள்! பல தொகுதிகளில் மாற்றங்கள்!
கோலாலம்பூர் – சங்கப் பதிவகத்தின் உத்தரவுகளுக்கு ஏற்ப முழு அளவிலான உட்கட்சித் தேர்தல்களை நடத்தி வரும் மஇகாவில் தற்போது தேர்தல்கள், மிக முக்கியமான மூன்றாவது கட்டத்தை அடைந்துள்ளன.
எதிர்வரும் செப்டம்பர் 18ஆம் தேதி முதல்...
“சவால் மிக்க பொறுப்பை அனைவருடனும் ஒன்றிணைந்து ஆற்றுவேன்” கிளைகளுக்கு நன்றி தெரிவித்து சுப்ரா!
கோலாலம்பூர் - தன் மேல் நம்பிக்கை வைத்து மஇகாவின் தேசியத் தலைவராகத் தேர்ந்தெடுத்துள்ள மஇகா கிளைகளுக்கு நன்றி தெரிவித்து அனுப்பியுள்ள செய்தியில் “சவால் மிக்க பொறுப்பை கடமையுணர்வுடனும், அனைத்து தரப்புகளையும் ஒன்றிணைத்தும் சிறப்பாக...