Tag: மஇகா
“உலக இந்தியர்களை ஒன்றிணைக்கும் மையப் புள்ளியாகத் திகழ்ந்த மாமனிதர் அப்துல் கலாம்” – மஇகா தலைமையகம்...
கோலாலம்பூர், ஜூலை 30 - முன்னாள் இந்திய அதிபர் டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் மறைவுக்காக மஇகா தலைமையகமும், இடைக்காலத் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்ரமணியமும் தங்களின் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்...
மஇகாவின் இரண்டாவது அமைச்சர் யார்? எப்போது நியமனம்?
கோலாலம்பூர், ஜூலை 28 - இன்று பிரதமர் நஜிப் துன் ரசாக் அறிவித்த அமைச்சரவை மாற்றத்தில், மஇகாவின் முன்னாள் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ ஜி.பழனிவேல் நீக்கப்பட்டது கடந்த சில நாட்களாகவே எதிர்பார்க்கப்பட்டதுதான்.
இருப்பினும், அவருக்குப்...
பழனிவேல் அமைச்சர் பதவியிலிருந்து நீக்கம்! பிரதமர் அறிவிப்பு!
கோலாலம்பூர், ஜூலை 28 - இன்று காலை மாமன்னரைச் சந்தித்து புதிய அமைச்சரவைப் பட்டியலை பிரதமர் நஜிப் துன் ரசாக் வழங்கினார் என்ற செய்தி வெளியானதைத் தொடர்ந்து, இன்று பிற்பகல் 3.00 மணிக்கு...
மஇகா தேசியத் தலைவர் மறு-தேர்தல் வேட்பு மனு ஆகஸ்ட் 21இல்! 92% மஇகா கிளைகள்...
கோலாலம்பூர், ஜூலை 25 - நேற்று வெள்ளிக்கிழமை மாலை 24 ஜூலை 2015ஆம் நாள் நடைபெற்ற மஇகா 2009 இடைக்கால மத்திய செயலவைக் கூட்டத்தில், மஇகா தேசியத் தலைவர் மறு-தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல்...
மஇகா வேட்புமனுத் தாக்கல் – மேல்முறையீடு கால அவகாசத்தால் கட்சிக்கு திரும்பிய முக்கியத் தலைவர்கள்!
கோலாலம்பூர், ஜூலை 23 – கடந்த ஜூலை 10, 11, 12ஆம் தேதிகளில் நடந்தேறிய மஇகா கிளைகளுக்கான வேட்புமனுத் தாக்கல்களில் பல மஇகா கிளைகள் கலந்து கொள்ளத் தவறிய சூழ்நிலையைத் தொடர்ந்து, அந்தக்...
சனிக்கிழமை பழனிவேல் ஆதரவாளர்கள் கூட்டத்தின் 2 முக்கிய முடிவுகள் என்ன?
கோலாலம்பூர், ஜூலை 20 – கடந்த சனிக்கிழமை ஜூலை 18ஆம் தேதி டத்தோஸ்ரீ ஜி.பழனிவேலுவின் தீவிர ஆதரவாளர்கள் சுமார் 25 பேரைக் கொண்ட சந்திப்புக் கூட்டம் புத்ரா ஜெயாவில் உள்ள ஒரு ஐந்து...
யுவராஜ் வாபஸ் – சுந்தர் சுப்ரமணியம் மஇகா பழைய கிள்ளான் சாலை கிளைத் தலைவரானார்!
கோலாலம்பூர், ஜூலை 15 – மஇகா இடைக்காலத் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் எஸ்.சுப்ரமணியம் தலைமையிலான அதிகாரபூர்வ மஇகாவின் வேட்புமனுத் தாக்கல்கள் கடந்த ஜூலை 10, 11, 12ஆம் தேதிகளில் நடந்து முடிந்ததில்...
பழனிவேலுவின் சட்டப் போராட்டம் கூட்டரசு நீதிமன்றம் வரை செல்கின்றது
கோலாலம்பூர், ஜூலை 15 – கடந்த ஜூலை 13ஆம் தேதி டத்தோஸ்ரீ ஜி.பழனிவேல் தரப்பினருக்கும் சங்கப் பதிவகத்திற்கும் இடையிலான வழக்கை மேல்முறையீட்டு நீதிமன்றம் 90,000 ரிங்கிட் செலவுத் தொகையுடன் தள்ளுபடி செய்தாலும், பழனிவேல்,...
மஇகா வேட்புமனுத் தாக்கல்: கிளைகளுக்கு ஜூலை 19 வரை மேல்முறையீடு செய்ய வாய்ப்பு!
கோலாலம்பூர், ஜூலை 14 - கடந்த ஜூலை 10, 11, 12 ஆம் தேதிகளில் மூன்று நாட்களாக நடந்து முடிந்த மஇகா கிளைகளுக்கான வேட்புமனுத் தாக்கல்களில் சில நியாயமான காரணங்களுக்காக பங்குபெற முடியாத...
பழனிவேலுக்கு எதிரான வழக்கை மீட்டுக் கொண்டார் முனியாண்டி!
கோலாலம்பூர், ஜூலை 14 - நேற்று வெளியிடப்பட்ட மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் தீர்ப்பை அடுத்து, டத்தோ என்.முனியாண்டி, டத்தோஸ்ரீ ஜி.பழனிவேலுக்கு எதிராக கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் தொடுத்திருந்த வழக்கை இன்று மீட்டுக் கொண்டார்.
"டத்தோஸ்ரீ பழனிவேல் தற்போது...