Home Tags மஇகா

Tag: மஇகா

தள்ளுபடியான சங்கப் பதிவக வழக்கு – பழனிவேல் இனியும் மேல்முறையீடு செய்வாரா?

புத்ரா ஜெயா, ஜூலை 13 – இன்று நடைபெற்ற டத்தோஸ்ரீ ஜி.பழனிவேல் தரப்பினருக்கும் சங்கப் பதிவகத்திற்கும் இடையிலான வழக்கு ஓரிரு மணி நேரங்களிலேயே மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளால் 90,000 ரிங்கிட் செலவுத் தொகையுடன்...

சங்கப் பதிவகம் மீதான வழக்கில் 90,000 ரிங்கிட் செலவுத் தொகையை பழனிவேல் தரப்பு செலுத்த...

புத்ரா ஜெயா, ஜூலை 13 – இன்று நடைபெற்ற பழனிவேல் தரப்புக்கும் – சங்கப் பதிவகத்திற்கும் இடையிலான மேல்முறையீட்டு வழக்கில் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து பழனிவேலுவின் மஇகாவுடனான நீண்ட கால அரசியல் தொடர்பு ஒரு...

பழனிவேலின் மேல்முறையீடு செலவுத்தொகையுடன் தள்ளுபடி!

புத்ரா ஜெயா, ஜூலை 13 – டத்தோஸ்ரீ ஜி.பழனிவேல் தரப்பினர் சங்கப் பதிவகத்திற்கு எதிராகத் தொடுத்துள்ள வழக்கில், கடந்த ஜூன் 15ஆம் தேதி அளிக்கப்பட்ட கோலாலம்பூர் உயர்நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து பழனிவேல் தரப்பினர்...

பழனிவேல் – சங்கப் பதிவக வழக்கு மேல்முறையீடு: மூத்த வழக்கறிஞர்கள் பங்கேற்பு!

புத்ரா ஜெயா, ஜூலை 13 - டத்தோஸ்ரீ ஜி.பழனிவேல் தரப்பினர் சங்கப் பதிவகத்திற்கு எதிராகத் தொடுத்துள்ள வழக்கில் கடந்த ஜூன் 15ஆம் தேதி அளிக்கப்பட்ட கோலாலம்பூர் உயர்நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து பழனிவேல் தரப்பினர்...

மஇகாவின் வேட்புமனுத் தாக்கல்கள் இன்றும் நாளையும் திட்டமிட்டபடி தொடரும் – சுப்ரா அறிவிப்பு

கோலாலம்பூர், ஜூலை 11 - நேற்று தொடங்கிய  மஇகா கிளைகளுக்கான வேட்புமனுத் தாக்கல் சுமுகமாக நடைபெற்று வருவதாகவும், இன்றும் நாளையும் திட்டமிட்டபடி வேட்புமனுத் தாக்கல் தொடர்ந்து நடைபெறும் என்றும் மஇகா இடைக்காலத் தேசியத்...

வேட்புமனுத் தாக்கல் வெற்றி பெற்றதாக சோதிநாதன் அறிவிப்பு!

கோலாலம்பூர், ஜூலை 10 – நேற்று ஒரே நாளில் நாடு முழுமைக்கும் வேட்புமனுத் தாக்கல் நடத்தி முடிக்கப்பட்டதில் தங்கள் தரப்பில் 80% சதவீத கிளைகள் பங்கு பெற்றதாகவும், எனவே இந்த வேட்பு மனுத்...

மஇகா வேட்புமனுத் தாக்கல்: எல்லாக் கிளைகளும் பங்கு பெற்று ஒற்றுமையை வலுப்படுத்துவோம் – வி.எஸ்.மோகன்...

கோலாலம்பூர், ஜூலை 9 - ம.இ.காவின் இடைக்காலத் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்பிரமணியம் அறிவித்துள்ளதன் படி, ஜூலை 10-ம் தேதி தொடங்கவுள்ள மஇகா கிளைத்தேர்தல்களுக்கான வேட்புமனுத் தாக்கல் குறித்து ம.இ.கா தகவல் பிரிவுத் தலைவர்...

“என்மீது எந்த நீதிமன்ற உத்தரவும் சார்வு செய்யப்படவில்லை” – பழனிவேல் கூறுகின்றார்

கோலாலம்பூர், ஜூலை 8 – மஇகாவின் தேசியத் தலைவராகத் தன்னைப் பிரகடனப் படுத்திக் கொள்ளக் கூடாது என நேற்று அம்பாங் ஜெயா தொகுதியைச் சேர்ந்த மஇகா கிளைத் தலைவர் டத்தோ என்.முனியாண்டி கோலாலம்பூர்...

‘நாம்’ நிதியில் 5 மில்லியன் ஊழலா? – சரவணன் மீது கோபாலகிருஷ்ணன் குற்றச்சாட்டு!

கோலாலம்பூர், ஜூலை 8 - மஇகா-வில் நிலவி வரும் பிரச்சனைகளுக்கு நடுவில் புதிய திருப்பமாக இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறைத் துணையமைச்சர் டத்தோ எம்.சரவணன் மீது அரசு சாரா இயக்கம் ஒன்று ஊழல் குற்றச்சாட்டைச்...

“சுப்ரா தலைமைத்துவம் மஇகாவுக்கு வலு சேர்க்கலாம்! பழனிவேலுவின் சகாப்தம் முடிந்ததா?” – பெரு.அ.தமிழ்மணி கண்ணோட்டம்

கோலாலம்பூர், ஜூலை 7 -(டத்தோஸ்ரீ ஜி.பழனிவேல் தொடர்புடைய வழக்குகளில் வெளிவந்திருக்கும் நீதிமன்றத் தீர்ப்புகளின் அடிப்படையில் தனது கண்ணோட்டத்தை வழங்குகின்றார் மூத்த பத்திரிக்கையாளரும், மலேசியத் தமிழர் தன்மான இயக்கத்தின் தேசியத் தலைவருமான பெரு.அ.தமிழ்மணி )  நாள்காட்டியில் டிசம்பர்...