Home Tags மஇகா

Tag: மஇகா

மஇகா: 2758 கிளைகள் – 95 தொகுதிகள் இணைந்து பழனிவேல் உறுப்பியம் இழந்ததை உறுதிப்படுத்தினர்!

கோலாலம்பூர், ஜூன் 21 - இன்று கோலாலம்பூரில் உள்ள புத்ரா உலக வாணிப மையத்தில் கூடிய 2,758க்கும் மேற்பட்ட மஇகா கிளைத் தலைவர்களும், 95 தொகுதித் தலைவர்களும் இணைந்து நடத்திய மாபெரும் பேரணியில்...

“பழனிவேல் இல்லையென்றால் தே.மு.வுக்கு இந்திய வாக்குகள் கிடைக்காது”- ஜோகூர் பாலாவின் வாதம் நியாயமா?

கோலாலம்பூர், ஜூன் 21 - டத்தோஸ்ரீ ஜி.பழனிவேல் தலைமையில் தலைநகர் புத்ரா உலக வாணிப மையத்தில் நேற்று நடைபெற்ற ஆதரவுப் பேரணியில், பேசிய ஜோகூர் மாநிலத் தலைவர் டான்ஸ்ரீ எஸ்.பாலகிருஷ்ணன் அதிரடியாக ஒரு கருத்தைத்...

பழனிவேல் ஆதரவுப் பேரணியில் எதிர்க்கட்சியினரா?

கோலாலம்பூர், ஜூன் 20 - இன்று நடைபெற்ற டத்தோஸ்ரீ ஜி.பழனிவேல் தரப்பு அணியினரின் ஆதரவுப் பேரணியில் எதிர்க்கட்சியினரும், அரசு சாரா இயக்கப் பிரதிநிதிகளும் அதிக அளவில் கலந்து கொண்டதாக மஇகா வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இன்றைய...

“பிரதமரும் சங்கப் பதிவகமும் மஇகாவுக்கு எதிராகச் செயல்படுகின்றனர்” – பழனிவேல்

கோலாலம்பூர், ஜூன் 20 - மஇகா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ ஜி.பழனிவேல் தலைமையில், இன்று மதியம் தலைநகர் புத்ரா உலக வாணிப மையத்தில், ஏறக்குறைய 2,500 முதல் 3,000 பேர் பங்கேற்ற ஆதரவுப்...

கிளைத் தலைவர்கள் – மஇகாவினர் அதிகம் இல்லாத பழனி ஆதரவுப் பேரணி!

கோலாலம்பூர், ஜூன் 20 - இன்று கூட்டப்பட்ட டத்தோஸ்ரீ ஜி.பழனிவேலுவுக்கு ஆதரவான பேரணி எதிர்பார்த்த அளவுக்கு வரவேற்பைப் பெறாமல் பிசுபிசுத்தது என இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட அரசியல் பார்வையாளர்களும், ஊடகவியலாளர்களும் கருத்து...

பழனி-சுப்ரா பலப்பரிட்சை – புத்ரா உலக வாணிப மையத்தில் சனியும் ஞாயிறும் போட்டிப் பேரணிகள்!

கோலாலம்பூர், ஜூன் 20 – மஇகா - சங்கப் பதிவகத்தின்  இடையிலான வழக்கின் தீர்ப்பு வெளியானது முதற்கொண்டு, பழனிவேல்-சுப்ரா இரு அணிகளும், கட்சியிலும், இந்தியச் சமுதாயத்திலும் தங்களின் ஆதரவு பலத்தை நிலைநிறுத்த முனைப்புடன்...

32 ஆண்டுகளில் துணைத் தலைவரை நீக்காத சாமிவேலு – ஒரே நாளில் 15 பேரை...

கோலாலம்பூர், ஜூன் 19 – மஇகா மூத்த தலைவர்களுக்கும் கட்சியின் முன்னாள் தேசியத் துணைத் தலைவர் டான்ஸ்ரீ சி.சுப்ரமணியத்தின் தீவிர ஆதரவாளர்களுக்கும் அந்த நாள் என்றும் மறக்க முடியாத நாளாக என்றும் நீங்காமல்...

டாக்டர் சுப்ராவிற்குப் பிரதமர் உட்பட முக்கியத் தலைவர்கள் வாழ்த்து!

கோலாலம்பூர், ஜூன் 18 - நேற்று அரசு ஊழியர்களுடனான பிரதமரின் சந்திப்புக் கூட்டத்தில் முக்கியமான அமைச்சர்கள் பலரும் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்தில்தான் புனித ரமடான் மாதத்தை முன்னிட்டு அரசு ஊழியர்களுக்கு சிறப்புத்...

சுப்ரா ஆதரவாளர்களின் மாபெரும் பொதுக் கூட்டம்!

கோலாலம்பூர், ஜூன் 18 - மஇகா இடைக்காலத் தேசியத் தலைவராகப் பிரகடனப் படுத்தப்பட்டிருக்கும், சுகாதார அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்ரமணியத்தின் நாடு தழுவிய ஆதரவாளர்கள் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை ஜூன் 21ஆம் தேதி, நண்பகல்...

அரசியல் பார்வை: மஇகாவின் இடைக்காலத் தேசியத் தலைவராகச் சுப்ரா! இனி, பழனி நிலைமை என்ன?

கோலாலம்பூர், ஜூன் 17 – திங்கட்கிழமை ஜூன் 15ஆம் நாள் வழங்கப்பட்ட கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு முதற்கொண்டு, மஇகாவில் அடுத்தடுத்து அரங்கேறிய சில அரசியல் திடீர்த் திருப்பங்கள், கட்சியின் நடப்பு துணைத் தலைவர் டத்தோஸ்ரீ...