Home Tags மலேசியத் தமிழ் இலக்கியம்

Tag: மலேசியத் தமிழ் இலக்கியம்

முருகு சுப்பிரமணியன் : மக்கள் நல எழுத்துகளைப் படைத்து ‘புதிய சமுதாயத்திற்காக’ சிந்தித்தவர் –...

(தமிழ் நேசன் நாளிதழின் பல்லாண்டு கால ஆசிரியர் – பதிவு பெற்ற மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் முதலாவது தலைவர் – மலேசியாவில் தமிழ் மொழியும் இயக்கங்களும் வளர அயராது பாடுபட்டவர் –...

மலேசியத் தமிழ் இலக்கியத்திற்கு திருப்புமுனை : நவீன் எழுதிய ‘சிகண்டி’ நாவல் மலாய் மொழியில்...

கோலாலம்பூர் : மலேசியத் தமிழ் இலக்கிய வளர்ச்சியில் ஒரு திருப்புமுனையாக ம.நவீன் எழுதிய சமூக நாவலான 'சிகண்டி' மலாய் மொழியில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியீடு காணவிருக்கிறது. இதற்கான அனைத்து பணிகளும் நிறைவடைந்து விட்டன என்றும்...

“தனி ஒருவன் நினைத்துவிட்டால்” அண்ணாதுரை காளிமுத்துவின் நூல் வெளியீடு

காஜாங் : மலேசிய சிறைத்துறையில், கடந்த 34 ஆண்டுகளுக்கு முன்னர் சிறைச்சாலை இன்ஸ்பெக்டராக பணியைத் தொடங்கிய அண்ணாதுரை காளிமுத்து, பல நிலைகளில் பணி புரிந்து இன்று சிறைத் தலைமையகத்தில் பாதுகாப்பு மற்றும் நுண்ணறிவுப்...

கோ.புண்ணியவானின் “கையறு” நாவல் – சிரம்பானில் அறிமுகம்

சிரம்பான் : நாட்டின் முன்னணி எழுத்தாளர்களில் ஒருவரான கோ.புண்ணியவானின் நாவல் ‘கையறு’ சிரம்பான் நகரில் அறிமுகம் கண்டது. கையறு நாவல் அதன் கதைக் களத்தால் வெகுவாக கவரப்பட்டு நாட்டின் பல்வேறு இடங்களில் அறிமுகம் கண்டு...

பச்சை பாலன் நூல் வெளியீட்டு விழா – 10 ஆயிரம் ரிங்கிட் வழங்கி 3...

கோலாலம்பூர் : கடந்த ஞாயிற்றுக்கிழமை மார்ச் 26-ஆம் தேதி மாலை பிரபல எழுத்தாளரும் முன்னாள் ஆசிரியருமான ந.பச்சை பாலனின் 3 நூல்களின் வெளியீட்டு விழா தலைநகர் மஇகா தலைமையகத்தில் உள்ள நேதாஜி மண்டபத்தில்...

வல்லினம் & யாழ் பரிசளிப்பு விழா

வல்லினம் - யாழ் பதிப்பகங்கள் ஏற்பாட்டில் பரிசளிப்பு விழா மார்ச் 18 ஆம் திகதி நடைபெற்றது. 2022இல் வல்லினம் ஏற்று நடத்திய அறிவியல் சிறுகதை - போட்டி இடைநிலைப்பள்ளி மாணவர்களுக்காக நடத்தப்பட்ட யாழ்...

வல்லினம் – யாழ் பரிசளிப்பு விழா – 2023

வல்லினம் & யாழ் பரிசளிப்பு விழா - 2023 வல்லினம் மற்றும் யாழ் இணைவில் பரிசளிப்பு விழா ஒன்று மார்ச் 18 இல் நடைப்பெற உள்ளது. கடந்த ஆண்டு வல்லினம் குழுமம் அக்கினி சுகுமார்...

மூத்த எழுத்தாளர் நா.ஆ.செங்குட்டுவன் காலமானார்

கோலாலம்பூர் : நமது நாட்டின் மூத்த எழுத்தாளர்களில் ஒருவரும், பன்முகத் திறமை வாய்ந்தவருமான நா.ஆ.செங்குட்டுவன் இன்று சனிக்கிழமை அதிகாலை 2.00 மணி முதல் 2.30 மணிக்குள் காலமானதாக அவரின் குடும்பத்தினர் அறிவித்துள்ளனர். அவருக்கு வயது...

ஜார்ச் டவுன் & வல்லினம் இலக்கிய விழா 2022

ஜார்ஜ் டவுன் : ஆண்டு தோறும் நடைபெறும் ஜார்ஜ் டவுன் & வல்லினம் இலக்கிய விழா 2022 இவ்வாண்டு ‘கட்டற்றதை வசப்படுத்தல்’ என்னும் கருப்பொருளுடன் 2022 ஜார்ச்டவுன் இலக்கிய விழா ஏற்பாடுகள் தொடங்கியுள்ளது. கருப்பொருளுக்கு...

‘ஒலிப்பேழை’ – சை.பீர் முகம்மது நாவல் “அக்கினி வளையங்கள்” பாகம் 2

(நவீனத் தமிழ் இலக்கியம், தொழில் நுட்ப வளர்ச்சியின் துணையோடு பலவித மாற்றங்களை அடைந்து வருகிறது. அதைப் பயன்படுத்திக் கொள்ளும் விதமாக மலேசிய எழுத்தாளர் விஜயலட்சுமியின் முயற்சியில் யூடியூப் களத்தில் உருவாக்கப்பட்டிருக்கிறது 'ஒலிப்பேழை' என்னும்...