Home Tags மலேசியத் தமிழ் இலக்கியம்

Tag: மலேசியத் தமிழ் இலக்கியம்

மூத்த எழுத்தாளர் நா.ஆ.செங்குட்டுவன் காலமானார்

கோலாலம்பூர் : நமது நாட்டின் மூத்த எழுத்தாளர்களில் ஒருவரும், பன்முகத் திறமை வாய்ந்தவருமான நா.ஆ.செங்குட்டுவன் இன்று சனிக்கிழமை அதிகாலை 2.00 மணி முதல் 2.30 மணிக்குள் காலமானதாக அவரின் குடும்பத்தினர் அறிவித்துள்ளனர். அவருக்கு வயது...

ஜார்ச் டவுன் & வல்லினம் இலக்கிய விழா 2022

ஜார்ஜ் டவுன் : ஆண்டு தோறும் நடைபெறும் ஜார்ஜ் டவுன் & வல்லினம் இலக்கிய விழா 2022 இவ்வாண்டு ‘கட்டற்றதை வசப்படுத்தல்’ என்னும் கருப்பொருளுடன் 2022 ஜார்ச்டவுன் இலக்கிய விழா ஏற்பாடுகள் தொடங்கியுள்ளது. கருப்பொருளுக்கு...

‘ஒலிப்பேழை’ – சை.பீர் முகம்மது நாவல் “அக்கினி வளையங்கள்” பாகம் 2

(நவீனத் தமிழ் இலக்கியம், தொழில் நுட்ப வளர்ச்சியின் துணையோடு பலவித மாற்றங்களை அடைந்து வருகிறது. அதைப் பயன்படுத்திக் கொள்ளும் விதமாக மலேசிய எழுத்தாளர் விஜயலட்சுமியின் முயற்சியில் யூடியூப் களத்தில் உருவாக்கப்பட்டிருக்கிறது 'ஒலிப்பேழை' என்னும்...

‘ஒலிப்பேழை’ – சை.பீர் முகம்மது நாவல் “அக்கினி வளையங்கள்” பாகம் 1

(நவீனத் தமிழ் இலக்கியம், தொழில் நுட்ப வளர்ச்சியின் துணையோடு பலவித மாற்றங்களை அடைந்து வருகிறது. அதைப் பயன்படுத்திக் கொள்ளும் விதமாக மலேசிய எழுத்தாளர் விஜயலட்சுமியின் முயற்சியில் யூடியூப் களத்தில் உருவாக்கப்பட்டிருக்கிறது 'ஒலிப்பேழை' என்னும்...

ப.இராமு அறக்கட்டளை ஏற்பாட்டில் மலேசியக் கவிஞர்களின் மரபுக் கவிதைத் தொகுப்பு நூல்

கோலாலம்பூர் : மறைந்த மலேசியக் கவிஞர் ப.இராமுவின் நினைவாக டத்தோஸ்ரீ சரவணன் தலைமையில் உருவாக்கப்பட்டிருக்கும் ப.இராமு அறக்கட்டளையின் ஏற்பாட்டில் மலேசியக் கவிஞர்களின் மரபு கவிதைத் தொகுப்பு நூல் வெளியீட்டு விழா இன்று ஞாயிற்றுக்கிழமை...

‘ஒலிப்பேழை’ – எஸ்.பி.பாமாவின் “புதிதாக ஒன்று” – சிறுகதை (காணொலி)

(நவீனத் தமிழ் இலக்கியம், தொழில் நுட்ப வளர்ச்சியின் துணையோடு பலவித மாற்றங்களை அடைந்து வருகிறது. அதைப் பயன்படுத்திக் கொள்ளும் விதமாக மலேசிய எழுத்தாளர் விஜயலட்சுமியின் முயற்சியில் யூடியூப் களத்தில் உருவாக்கப்பட்டிருக்கிறது 'ஒலிப்பேழை' என்னும்...

யுவன் சந்திரசேகர் படைப்புலகம் – வல்லினம் ஏற்பாட்டில் சிறப்பு நிகழ்ச்சி

கோலாலம்பூர் : இன்று சனிக்கிழமை ஜூன் 11-ஆம் தேதி வல்லினம் ஏற்பாட்டில் "யுவன் சந்திரசேகர் படைப்புலகம்" என்ற சிறப்பு இலக்கிய நிகழ்ச்சி கீழ்க்காணும் வகையில் நடைபெறும்: நாள் : சனிக்கிழமை 11 ஜூன் 2022 நேரம்...

அக்கினி சுகுமார் நினைவு அறிவியல் சிறுகதைப் போட்டி – 2022

அக்கினி சுகுமார் நினைவு அறிவியல் சிறுகதைப் போட்டி – 2022 வல்லினம் இயக்கம் நடத்துகிறது முதல் பரிசு 2 ஆயிரம் ரிங்கிட் அக்கினி சுகுமார் மலேசிய புதுக்கவிதை முன்னோடிகளில் ஒருவர். மலேசியாவின் மூத்த...

ராகாவின் குறுங்கதைப் போட்டி : 28 பிப்ரவரி வரை பங்கெடுக்கலாம்

ராகாவின் குறுங்கதைப் போட்டியில் 28 பிப்ரவரி வரைப் பங்குப் பெறுங்கள் மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்துடன் இணைந்து நடத்தப்படுகிறது குறுங்கதைப் போட்டியைப் பற்றினச் சில விபரங்கள்: • ஆர்வமுள்ள உள்ளூர் எழுத்தாளர்கள் வீட்டிற்கு ரொக்கப்...

மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம்- ராகா பண்பலை இணைந்து நடத்தும் குறுங்கதைப் போட்டி

மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் மணிவிழாவை முன்னிட்டு, ராகா பண்பலையோடு இணைந்து நடத்தும் குறுங்கதைப் போட்டி இளைஞர்களை இலக்கியத்தின்பால் ஈர்க்கவும் அவர்களின் படைப்பாற்றலை வளர்க்கவும் களம் அமைத்துக் கொடுக்கும் நோக்குடன் ராகா பண்பலையுடன்...