Home Tags மலேசியத் தமிழ் இலக்கியம்

Tag: மலேசியத் தமிழ் இலக்கியம்

ப.இராமு அறக்கட்டளை ஏற்பாட்டில் மலேசியக் கவிஞர்களின் மரபுக் கவிதைத் தொகுப்பு நூல்

கோலாலம்பூர் : மறைந்த மலேசியக் கவிஞர் ப.இராமுவின் நினைவாக டத்தோஸ்ரீ சரவணன் தலைமையில் உருவாக்கப்பட்டிருக்கும் ப.இராமு அறக்கட்டளையின் ஏற்பாட்டில் மலேசியக் கவிஞர்களின் மரபு கவிதைத் தொகுப்பு நூல் வெளியீட்டு விழா இன்று ஞாயிற்றுக்கிழமை...

‘ஒலிப்பேழை’ – எஸ்.பி.பாமாவின் “புதிதாக ஒன்று” – சிறுகதை (காணொலி)

(நவீனத் தமிழ் இலக்கியம், தொழில் நுட்ப வளர்ச்சியின் துணையோடு பலவித மாற்றங்களை அடைந்து வருகிறது. அதைப் பயன்படுத்திக் கொள்ளும் விதமாக மலேசிய எழுத்தாளர் விஜயலட்சுமியின் முயற்சியில் யூடியூப் களத்தில் உருவாக்கப்பட்டிருக்கிறது 'ஒலிப்பேழை' என்னும்...

யுவன் சந்திரசேகர் படைப்புலகம் – வல்லினம் ஏற்பாட்டில் சிறப்பு நிகழ்ச்சி

கோலாலம்பூர் : இன்று சனிக்கிழமை ஜூன் 11-ஆம் தேதி வல்லினம் ஏற்பாட்டில் "யுவன் சந்திரசேகர் படைப்புலகம்" என்ற சிறப்பு இலக்கிய நிகழ்ச்சி கீழ்க்காணும் வகையில் நடைபெறும்: நாள் : சனிக்கிழமை 11 ஜூன் 2022 நேரம்...

அக்கினி சுகுமார் நினைவு அறிவியல் சிறுகதைப் போட்டி – 2022

அக்கினி சுகுமார் நினைவு அறிவியல் சிறுகதைப் போட்டி – 2022 வல்லினம் இயக்கம் நடத்துகிறது முதல் பரிசு 2 ஆயிரம் ரிங்கிட் அக்கினி சுகுமார் மலேசிய புதுக்கவிதை முன்னோடிகளில் ஒருவர். மலேசியாவின் மூத்த...

ராகாவின் குறுங்கதைப் போட்டி : 28 பிப்ரவரி வரை பங்கெடுக்கலாம்

ராகாவின் குறுங்கதைப் போட்டியில் 28 பிப்ரவரி வரைப் பங்குப் பெறுங்கள் மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்துடன் இணைந்து நடத்தப்படுகிறது குறுங்கதைப் போட்டியைப் பற்றினச் சில விபரங்கள்: • ஆர்வமுள்ள உள்ளூர் எழுத்தாளர்கள் வீட்டிற்கு ரொக்கப்...

மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம்- ராகா பண்பலை இணைந்து நடத்தும் குறுங்கதைப் போட்டி

மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் மணிவிழாவை முன்னிட்டு, ராகா பண்பலையோடு இணைந்து நடத்தும் குறுங்கதைப் போட்டி இளைஞர்களை இலக்கியத்தின்பால் ஈர்க்கவும் அவர்களின் படைப்பாற்றலை வளர்க்கவும் களம் அமைத்துக் கொடுக்கும் நோக்குடன் ராகா பண்பலையுடன்...

வல்லினம் விருது மா.ஜானகிராமனுக்கு வழங்கப்படுகிறது

கோலாலம்பூர் : ‘வல்லினம் விருது’ மலேசிய எழுத்துலகில் இயங்கும் முக்கியமான ஆளுமைகளுக்கு வழங்கப்படுகிறது. ஐயாயிரம் ரிங்கிட் மற்றும் நினைவுக் கோப்பையும் இந்த விருது விழாவில் எழுத்தாளருக்கு வழங்கப்படுகிறது. அவ்வகையில் 2015இல் அ.ரெங்கசாமி அவர்களுக்கும்...

4 மொழிகளில் ம.நவீன் சிறுகதை வெளியீடு

கொரோனா சூழலை தளமாகக் கொண்டு 27 ஆசிய எழுத்தாளர்களின் படைப்புகளுடன் உருவாக்கப்பட்டுள்ள ஜப்பான் அறக்கட்டளையின் ஆசிய மையம், இந்த மாதம் வெளியிட்டுள்ள ‘ஆசிய இலக்கியத் திட்டத்தில் மலேசிய தமிழ் எழுத்தாளர் ம.நவீனின் ‘ஒளி’...

தமிழ் இலக்கியக் காப்பகம்-ப.இராமு அறக்கட்டளை மரபுக்கவிதைத் தொகுப்பு

கோலாலம்பூர் : மறைந்த எழுத்தாளரும் கவிஞருமான ப.இராமுவின் பெயரில் அறக்கட்டளை ஒன்றைத் தொடங்குவேன் என்று டத்தோஸ்ரீ எம்.சரவணன் அவர்கள் கடந்த ஏப்ரல் மாதம் ப.இராமுவின் “மண்ணிலிருந்து விண்ணுக்கு ஒரு கவிதை நிலா” எனும்...

மலேசியத் தமிழ் எழுத்தாளர் வல்லினம் ம.நவீன் படைப்புக்கு அனைத்துலக அங்கீகாரம்

கோலாலம்பூர் : நமது நாட்டின் முன்னணி தமிழ் எழுத்தாளர்களில் ஒருவர் ம.நவீன். வல்லினம் என்ற இலக்கிய அமைப்பின் மூலம் பலதரப்பட்ட வகைகளிலும் உள்நாட்டு தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கு பாடுபட்டு வருகிறார். உள்நாட்டு படைப்புகள்...