Tag: மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம்
காணொலி : மலேசியத் தமிழர்களுக்கு கலைஞர் கருணாநிதியின் பங்களிப்பு
https://www.youtube.com/watch?v=6ZQrGSyKBWY
செல்லியல் காணொலி | மலேசியத் தமிழர்களுக்கு கலைஞர் கருணாநிதியின் பங்களிப்பு | 03 ஜூன் 2021
Selliyal Video | Karunanidhi's contributions to Malaysian Tamils | 03 June 2021
தமிழக முதலமைச்சர்,...
மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்க ஆண்டுக் கூட்டம் (படக் காட்சிகள்)
கோலாலம்பூர் : மலேசியத்தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் 58ஆவது ஆண்டுக் கூட்டமும், மலேசிய இலக்கியப் படைப்பாளர்கள் நால்வருக்கு தங்கப்பதக்கம் விருது வழங்கும் விழாவும் இன்று ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 25) காலை 9.30 மணியளவில் தொடங்கி...
மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம் 58-வது ஆண்டுக் கூட்டம் – சரவணன் சிறப்புரை
கோலாலம்பூர் : மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் 58-வது ஆண்டுப் பொதுக் கூட்டம் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை ஏப்ரல் 25-ஆம் தேதி காலை 9.30 மணிக்கு மஇகா தலைமையகத்தில் உள்ள நேதாஜி மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
இந்த...
“முனைவர் மனோன்மணி மீது அவதூறு – பொறுப்பற்றச் செயல்” – மலேசியத் தமிழ் எழுத்தாளர்...
கோலாலம்பூர் : “தமிழ் மொழியை உயிருக்கு நிகராகவும் சமயத்தை நெறியாகவும் அமைத்து வாழ்ந்து வருபவர் முனைவர் மனோன்மணி. நல்ல தமிழையும் மரபுசார்ந்த இலக்கியத்தையும் இளையோருக்குப் புகட்டி தமிழுக்குப் பெருந்தொண்டாற்றி வருபவர். அவர் மீது...
பாடலாசிரியர் பயிலரங்கம் 2.0
மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம் ஏற்பாட்டில், ஓம் தமிழ் நிறுவனம் மற்றும் அகிலம் நீ இணை ஆதரவில் ஜூன் 20, 21 சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் பாடலாசிரியர் பயிலரங்கம் 2.0 இணையம் வழி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பெ.இராஜேந்திரனுக்கு தமிழ் நாடு அரசாங்கத்தின் “உலகத் தமிழ்ச் சங்க இலக்கிய விருது” வழங்கப்படுகிறது
மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் தலைவர் பெ.இராஜேந்திரனுக்கு தமிழ்நாடு அரசாங்கத்தின் 2019-ஆம் ஆண்டுக்கான “உலகத் தமிழ்ச் சங்க இலக்கிய விருது" வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
“ஈடு செய்ய முடியாத பேரிழப்பு” – அக்கினி மறைவுக்கு எழுத்தாளர் சங்கம் சார்பில் இராஜேந்திரன்...
மறைந்த எழுத்தாளரும், பத்திரிக்கையாளருமான அக்கினியின் மறைவுக்கு மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம் சங்கத்தின் சார்பில் அதன் தலைவர் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளதோடு, அவரது மறைவு ஈடு செய்ய முடியாத பேரிழப்பு என்றும் வர்ணித்துள்ளார்.
தமிழவேள் அமரர் ஆதி.குமணன் பிறந்தநாள் நிகழ்ச்சி!
கோலாலம்பூர்: மலேசிய தமிழர்களின் முன்னேற்றத்திற்கும், தமிழ் எழுத்தாளர்களின் முன்னேற்றத்திற்கும் பாடுபட்டு அவர்களின் மனதில் நீங்காது நிலைக் கொண்ட தமிழவேள் ஆதி.குமணனின் பிறந்தநாள் நிகழ்ச்சியை, நாளை (சனிக்கிழமை) கிராண்ட் பசிபிக் தங்கும் விடுதியில், மலேசிய...
வழக்கறிஞரும், எழுத்தாளருமான வ.முனியன் காலமானார்!
கோலாலம்பூர் - வழக்கறிஞரும், எழுத்தாளருமான வ.முனியன் இன்று திங்கட்கிழமை அதிகாலை காலமானார்.
மலேசிய தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் முன்னாள் செயலாளராகவும், கெடா மாநில எழுத்தாளர் வாசக இயக்கத்தின் தலைவராகவும் பதவிவகித்த வ.முனியன், கல்வி அதிகாரியாகவும்,...
வீரமானுக்கு டான்ஸ்ரீ மாணிக்கவாசகம் புத்தகப் பரிசு – டாக்டர் சுப்ரா வழங்கினார்
மஇகாவின் முன்னாள் தேசியத் தலைவரும், அமைச்சருமான டான்ஸ்ரீ வெ.மாணிக்கவாசகத்தின் நினைவாக, அவரது குடும்பத்தினரின் ஆதரவோடு, மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம், இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை சிறந்த மலேசியத் தமிழ் நூல்களை, ஒவ்வொரு முறையும்,...