Home Tags மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம்

Tag: மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம்

அமரர் பூ.அருணாசலம் அவர்களுக்கான நினைவேந்தல் கூட்டம்

சுங்கை சிப்புட் - மறைந்த எழுத்தாளர் பூ.அருணாசலம் அவர்களுக்கான நினைவேந்தல் கூட்டம் எதிர்வரும்  10 செப்டம்பர் 2017ஆம் தேதி மாலை 4.00 மணிக்கு சுங்கை சிப்புட் ஆலயத்தில் நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு முதல் நாள்...

சென்னையில் 2-ஆம் உலகத் தமிழ் எழுத்தாளர் மாநாடு

கோலாலம்பூர் - வாழையடி வாழையாக, வளர்ந்து வரும் தமிழ் இனத்தின் மூத்த தலைமுறையினரோடு, இக்காலத் தலைமுறையினரை இணைத்து, இலக்கிய வாழ்வை இயல் வாழ்வாக்க வேண்டி அயலகத் தமிழ் எழுத்தாளர்களை ஒருங்கிணைத்து, எதிர்வரும் ஜூன்...

மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத் தலைவராக மீண்டும் இராஜேந்திரன்!

கோலாலம்பூர் - மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத் தலைவராக பெ.இராஜேந்திரன் மீண்டும் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். 2017 முதல் 2019-ம் ஆண்டுக்கான எழுத்தாளர் சங்கத் தேர்தல் இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அதன் வாக்கு விவரங்கள் பின்வருமாறு: தலைவர்: இராஜேந்திரன் -...

ரெ.கார்த்திகேசு நினைவஞ்சலி! விடுபட்டுப் போன அவரது சில ஆளுமைகள்!

கோலாலம்பூர் – கடந்த திங்கட்கிழமை (நவம்பர் 21) மாலை தலைநகரில் மஇகா தலைமையகத்திலுள்ள நேதாஜி மண்டபத்தில் நடைபெற்ற அமரர் ரெ.கார்த்திகேசுவின் நினைவஞ்சலிக் கூட்டம் அவரது சிறப்பான சில ஆளுமைகளையும், சாதனை முகங்களையும் வந்திருந்தவர்களுக்கு...

“45 கட்டுரைகளை வைத்து ஒரு திரைப்படமே எடுக்கலாம்”- விஜயராணியின் நூல் குறித்து சமுத்திரகனி பாராட்டு!

கோலாலம்பூர் - வழக்கமாக நூல் வெளியீட்டு விழா என்பது ஒரு சில தரப்பினரை மட்டுமே மகிழ்ச்சிபடுத்தும், ஆனால் பொதுமக்களோடு, இலக்கியவாதிகள், கலைஞர்கள், அரசியல் கட்சிகளைச் சார்ந்தவர்கள், ஊடகத்துறையைச் சார்ந்தவர்கள் என பலத் தரப்பினரையும்...

“மனத்தோடு மழைச்சாரல்” – மழைச்சாரல் குழுமத்தின் இலக்கிய விழா!

கோலாலம்பூர் - அறிவியல் வளர்ச்சிக்கு ஏற்ப இவ்வுலகம் தன்னை ஒவ்வொரு நாளும், மேம்படுத்திக் கொண்டு வரும் நிலையில், துறை சார்ந்தவர்களும் அதன் மாற்றங்களுக்கு ஏற்ப தங்களைப் புதுப்பித்துக் கொண்டு தான் இருக்கின்றார்கள். அந்த வகையில்,...

மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத் தலைவராக மன்னர் மன்னன் தேர்வு!

கோலாலம்பூர், ஏப்ரல் 27 - மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்திற்கு பேராசிரியர் மன்னர் மன்னன் தேர்வாகியுள்ளார். இது குறித்து மன்னர் மன்னன் கூறியதாவது; "மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்திற்கு என்னைத் தலைவராக தேர்ந்தெடுக்க வேண்டும் என்று பேசப்பட்டபோது,...

இந்திய நாடாளுமன்ற உறுப்பினர் தருண் விஜய்க்கு கோலாலம்பூரில் ‘திருக்குறள் தூதர்’ விருது

கோலாலம்பூர், டிசம்பர் 27 - பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் தருண் விஜய்க்கு மலேசிய எழுத்தாளர் சங்கம் சார்பில் 'திருக்குறள் தூதர்' என்ற விருது கோலாலம்பூரில் வழங்கப்பட உள்ளது. தலைநகரில் நாளை ஞாயிற்றுக்கிழமை காலை 10.00...

மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் பொன்விழா: முத்து நெடுமாறனுக்கு தங்கப்பதக்கம் வழங்கி கௌரவிப்பு!

கோலாலம்பூர், அக் 21 - மலேசிய எழுத்தாளர் சங்கத்தின் பொன்விழாவை முன்னிட்டு, மலேசியாவில் வெவ்வேறு துறைகளில் தமிழுக்கும், தமிழ் இலக்கியத்திற்கும் சேவையாற்றிய அறிஞர்களுக்கு தங்கப்பதக்கம் வழங்கி கௌரவிக்கப்பட்டது. அதன்படி, மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின்...

“பெர்னாமா தமிழ் செய்திகள் மீண்டும் ஒளிபரப்ப நடவடிக்கை எடுக்கப்படும்” – கமலநாதன் உறுதி

கோலாலம்பூர், அக் 21 - மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் பொன்விழாவிற்கு சிறப்பு வருகை புரிந்திருந்த கல்வித் துணையமைச்சர் கமலநாதன், தற்போது நிறுத்தப்பட்டிருக்கும் பெர்னாமா தொலைகாட்சி தமிழ் செய்திகள் மீண்டும் தொடர்ந்து ஒளிபரப்ப...