Home Tags மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம்

Tag: மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம்

மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் பொன்விழா: முத்து நெடுமாறனுக்கு தங்கப்பதக்கம் வழங்கி கௌரவிப்பு!

கோலாலம்பூர், அக் 21 - மலேசிய எழுத்தாளர் சங்கத்தின் பொன்விழாவை முன்னிட்டு, மலேசியாவில் வெவ்வேறு துறைகளில் தமிழுக்கும், தமிழ் இலக்கியத்திற்கும் சேவையாற்றிய அறிஞர்களுக்கு தங்கப்பதக்கம் வழங்கி கௌரவிக்கப்பட்டது. அதன்படி, மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின்...

“பெர்னாமா தமிழ் செய்திகள் மீண்டும் ஒளிபரப்ப நடவடிக்கை எடுக்கப்படும்” – கமலநாதன் உறுதி

கோலாலம்பூர், அக் 21 - மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் பொன்விழாவிற்கு சிறப்பு வருகை புரிந்திருந்த கல்வித் துணையமைச்சர் கமலநாதன், தற்போது நிறுத்தப்பட்டிருக்கும் பெர்னாமா தொலைகாட்சி தமிழ் செய்திகள் மீண்டும் தொடர்ந்து ஒளிபரப்ப...

“மலேசியத் தமிழ் எழுத்தாளர்களை ஒன்றிணைக்க வேண்டும்” – துரைராஜ்

கோலாலம்பூர், அக் 21 - மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் 50 ஆம் ஆண்டு பொன்விழாவில் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கிய மலேசிய எழுத்தாளர் சங்கத்தின் முன்னாள் தலைவர் எம்.துரைராஜ், மலேசிய எழுத்தாளர்கள்...

“மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம் ஓர் ஆலமரம் – அதை அவ்வளவு எளிதில் யாராலும்...

கோலாலம்பூர், அக் 21 - மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் 50 ஆம் ஆண்டு பொன் விழாவின் முதல்நாள் நிகழ்வில் பேசிய சங்கத் தலைவர் பெ.இராஜேந்திரன், மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம் இந்த 50...

மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் 50 ம் ஆண்டு பொன்விழா – சிறப்புப் பார்வை

கோலாலம்பூர், அக் 21 - மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் 50 ஆம் ஆண்டு பொன்விழா கடந்த சனிக்கிழமை மாலை தொடங்கி ஞாயிற்றுக்கிழமை வரை இரண்டு நாட்கள் மிகச் சிறப்பாக நடைபெற்றது. மலேசியத் தமிழ்...

செப்டம்பர் 8இல் மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் பொன்விழாக் கொண்டாட்டங்கள்

செப்டம்பர் 2– மலேசியத் தமிழ் எழுத்தாளர்களை ஒருங்கிணைக்கும் அமைப்பாகத் திகழும் மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம் தனது பொன்விழா கொண்டாட்டங்களின் முதல் அங்கத்தை எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை, செப்டம்பர் 8ஆம் தேதி பிற்பகல் 2.00...

மலேசிய எழுத்தாளர்களின் ஆண்டுச் சிறுகதை தேர்வு தொடர்ந்து நடத்தப்படும்! – வல்லினம் இலக்கிய...

கோலாலம்பூர், ஆக. 19- மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம் இனி ஆண்டு சிறுகதைத் தேர்வினை நடத்தாது என முடிவெடுத்துள்ளதை அதன் செயலாளர் ஆ. குணநாதன் அறிவித்துள்ளார். நாளிதழ்களில் வெளிவரும் கதைகளை நூலாக அச்சடித்து விற்க எழுத்தாளர்களிடம்...

பினாங்கு தமிழ் எழுத்தாளர் சங்க ஏற்பாட்டில் இலக்கிய களம் 2013

பினாங்கு, ஆக. 19- எதிர்வரும் 25.8.2013 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை  மாலை மணி 3.00க்கு இலக்கிய களம்  2013 எனும் சிறப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிகழ்வு பினாங்கு தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் ஏற்பாட்டில்...

ஆண்களின் பெருந்தன்மையினால் மலேசிய பெண்கள் இலக்கியத்தில் இயங்குகிறார்கள்! – ம. நவீன்

ஜூலை 20 - - சமீபத்தில் நடந்த நூல் வெளியீட்டு விழாவில் மலேசிய எழுத்தாளர் சங்கத் தலைவர் ராஜேந்திரன் அவர்கள் பேசிய விஷங்கள் சர்ச்சையை ஏற்படுத்தியதன் எதிரொலியாக மலேசிய இலக்கியச் சிற்றிதழான வல்லினத்தில்...

சர்ச்சையைக் கிளப்பிய நூல் அறிமுக விழா! மலேசிய இளம் தலைமுறை எழுத்தாளர்கள் கொதிப்பு!

கோலாலம்பூர், ஜூலை 20 - தமிழ் எழுத்துலகில் சர்ச்சைகள் என்பது காலங்காலமாக தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. அதிலும் குறிப்பாக முகநூல் என்ற ஒன்று அறிமுகமான பிறகு, நாலு சுவர்களுக்குள் நடக்கும் சர்ச்சைகள் அடுத்த சில மணி...