Home Tags மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம்

Tag: மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம்

நஜிப் மீது குற்றம் சுமத்த எம்ஏசிசி பரிந்துரை செய்ததா? – மறுக்கிறது சட்டத்துறை!

கோலாலம்பூர் - பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் மீது குற்றம் சுமத்த மலேசிய ஊழல் ஒழிப்பு ஆணையம் (எம்ஏசிசி) பரிந்துரை செய்ததாக வெளியான செய்தியை சட்டத்துறைத் தலைவர் மொகமட் அபாண்டி அலி...

ஊழல் செய்ததாக முன்னாள் சிஐடி தலைவர் மீது நடவடிக்கை: நஜிப் மீது எடுக்காதது ஏன்?

கோலாலம்பூர் - கறுப்புப் பணம் ஒழிப்பு மற்றும் தீவிரவாதத்திற்கு நிதி அளிப்பதை எதிர்க்கும் சட்டம் 2001-ன் கீழ் முன்னாள் குற்றப்புலனாய்வுத்துறைத் தலைவர் டத்தோ கு சின் வா மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.  ஆனால், அதே சட்டத்தின்...

நஜிப் மீது 37 குற்றச்சாட்டுகள் சிபாரிசா? மறுக்கிறது ஊழல் தடுப்பு ஆணையம்!

கோலாலம்பூர் – மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் தனது விசாரணை அறிக்கையை அரசாங்கத் தலைமை வழக்கறிஞரிடம் சமர்ப்பித்து விட்டது என தகவல்கள் வெளிவரத் தொடங்கியது முதல் அந்த அறிக்கையில் என்ன இருக்கின்றது என்ற...

பாக்சைட் ஊழல்: வலை விரிக்கிறது எம்ஏசிசி – சிக்குமா பெரிய மீன்கள்?

கோலாலம்பூர் - பகாங் பாக்சைட் சுரங்கப் பணிகளில் நடந்துள்ள ஊழலில் சம்பந்தப்பட்டுள்ள முக்கியப் புள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்க மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (எம்ஏசிசி) தயக்கம் காட்டாது என அதன் இயக்குநர்...

சட்டவிரோத பாக்சைட் சுரங்கம்: மேலும் 3 பேர் ஊழல் தடுப்பு ஆணையத்தால் கைது!

குவாந்தான் – இங்கு சட்டவிரோதமாக  செயல்பட்டு வரும் பாக்சைட் சுரங்கம் தோண்டும் விவகாரம் தொடர்பில் ஒரு பெண் உள்ளிட்ட மேலும் 3 பேரை ஊழல் தடுப்பு ஆணையம் கைது செய்துள்ளது. சட்டவிரோத சுரங்கப் பணிகள்...

பாக்சைட் தோண்டுவதில் லஞ்சம் வாங்கிய 4 அதிகாரிகள் கைது – எம்ஏசிசி அறிவிப்பு!

குவாந்தான் - சட்டவிரோதமாக பாக்சைட் தோண்டுவதற்கு லஞ்சம் வாகியதாக சந்தேகிக்கப்படும் குவாந்தான் நிலம் மற்றும் தாது வளத்துறையைச் சேர்ந்த 4 அதிகாரிகளை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (எம்ஏசிசி) கைது செய்துள்ளது. அவர்களுள் உயர்...

குவாந்தான் பாக்சைட் சுரங்கப் பணிகளிலும் ஊழல் – எம்ஏசிசி அறிவிப்பு!

பகாங் - பகாங்கில் நடைபெற்று வரும் பாக்சைட் சுரங்கம் தோண்டும் பணிகளில் ஊழல் நடந்திருப்பதாக மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (எம்ஏசிசி) நேற்று அறிவித்துள்ளது. அப்பகுதிகளில் சுற்றுச்சூழல் மாசுபடுவதாக பொதுமக்கள் மத்தியில் இருந்து எழுந்த...

2.6 பில்லியன் விசாரணை அறிக்கையை சமர்ப்பித்தது எம்ஏசிசி!

கோலாலம்பூர் - 2.6 பில்லியன் ரிங்கிட் அரசியல் நன்கொடை மற்றும் எஸ்ஆர்சி இண்டர்நேஷனல் தொடர்பான விசாரணை அறிக்கையை, சட்டத்துறைத் தலைவரிடம், மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (எம்ஏசிசி) இன்று சமர்ப்பித்தது. இன்று டிசம்பர் 31-ம்...

போலி மருத்துவச் சான்றிதழ் அளித்தால் 20 ஆண்டுகள் சிறை – ஊழல் தடுப்பு ஆணையம்...

கோலாலம்பூர் - பணியாளர்கள் போலியான மருத்துவச் சான்றிதழ்களை வழங்குவது சட்டப்படி மோசடிக் குற்றத்திற்கு ஈடானது என மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (எம்ஏசிசி) தெரிவித்துள்ளது. எம்ஏசிசி-யின் சமுதாய கல்விப் பிரிவு அதிகாரி மொகமட் தார்மிஸ்...

2.6 பில்லியன் நன்கொடை: அடுத்த வாரம் விசாரணை அறிக்கை தலைமை வழக்கறிஞரிடம் சமர்ப்பிக்கப்படும்!

கோலாலம்பூர் – பிரதமர் நஜிப் பெற்ற 2.6 பில்லியன் நன்கொடை விவகாரம், மற்றும் எஸ்ஆர்சி இண்டர்நேஷனல் நிறுவனம்  (SRC International) ஆகியவை தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணை அறிக்கையை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம்...