Home Tags மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம்

Tag: மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம்

மொகிதின் யாசின் மீது 6 குற்றச்சாட்டுகள் – பெரிக்காத்தான், பெர்சாத்து தலைவர் பதவிகளைத் துறப்பாரா?

கோலாலம்பூர் : முன்னாள் பிரதமர் டான்ஸ்ரீ மொகிதின் யாசின் நாளை வெள்ளிக்கிழமை மார்ச் 10-ஆம் தேதி காலை நீதிமன்றத்தில் ஊழல் குற்றச்சாட்டுகளுக்காக குற்றஞ்சாட்டப்படவிருக்கிறார். இதனை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் உறுதிப்படுத்தியது. நஜிப் துன்...

1எம்டிபி அறிக்கை திருத்த வழக்கு : நஜிப், அருள் கந்தா விடுதலை

கோலாலம்பூர்: முன்னாள் பிரதமரும், 1எம்டிபியின் தலைவருமான டத்தோ ஶ்ரீ நஜிப் துன் ரசாக் - 1எம்டிபியின் முன்னாள் தலைமை செயல் அதிகாரி அருள் கந்தா கந்தசாமி, இருவர் மீதும் 1எம்டிபியின் கணக்கறிக்கையை மாற்றி...

வான் சைபுல் வான் ஜான் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டார்

கோலாலம்பூர் : பெர்சாத்து கட்சியின் முக்கியத் தலைவர்களில் ஒருவரும், அந்தக் கட்சியின் தகவல் பிரிவுத் தலைவருமான வான் சைபுல் வான் ஜான் ஊழல் பணத்தைப் பெற்றதற்காக இன்று நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டார். எனினும் இந்த...

ஊழல் ஆணையத்துக்கு எதிராக வழக்கறிஞர்கள் வழக்கு தொடுத்தனர்

கோலாலம்பூர் : மேல் முறையீட்டு நீதிபதி டத்தோ முகமட் நஸ்லான் முகமட் காசாலி (படம்) மீது ஊழல் விசாரணைகளைத் தொடங்கியுள்ள மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்திற்கு எதிராக வழக்கறிஞர்கள் குழு ஒன்று வழக்குத்...

லலிதா குணரத்தினம் மீதான காவல் துறை புகார் மீது மேல் நடவடிக்கையில்லை

கோலாலம்பூர் : மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைமை ஆணையர் டான்ஸ்ரீ அசாம் பாக்கி பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டிருக்கும் நிறுவனங்களின் பங்குகளை வைத்திருந்தது தொடர்பிலான கட்டுரைகளை எழுதியவர் லலிதா குணரத்தினம். அதைத் தொடர்ந்து அவர்...

“அசாம் பாக்கி விவகாரம் உறுதிப்படுத்தப்பட்ட தகவல்களாகும்” – லலிதா குணரத்னம் பதில்

கோலாலம்பூர் : ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைமை ஆணையர் டான்ஶ்ரீ அசாம் பாக்கி மீதான ஊழல் புகார்கள் தனக்குக் கிடைத்த உறுதிப்படுத்தப்பட்ட தகவல்களின் அடிப்படையில் வெளியிடப்பட்டதாகும் என லலிதா குணரத்னம் (படம்) பதில்...

அசாம் பாக்கி விவகாரம் : லலிதா குணரத்னம் காவல் துறையினரால் விசாரிக்கப்பட்டார்

கோலாலம்பூர் : ஊடகவியலாளரும் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைவர் அசாம் பாக்கிக்கு எதிராக, அவரின் பங்குடமை குறித்து விரிவாக எழுதியவருமான லலிதா குணரத்னம் இன்று வியாழக்கிழமை காவல் துறையினரால் விசாரிக்கப்பட்டார். அசாம் பாக்கி...

மித்ரா மானிய முறைகேடுகள் : 22 பேர் கைது – 6 பேர் தடுப்புக்...

கோலாலம்பூர் : ஒரு நிறுவன இயக்குனரும் ஒரு சங்கத்தின் தலைவரும் உள்ளிட்ட 22 நபர்களை ஊழல் தடுப்பு ஆணையம் மித்ரா மானிய நிதி முறைகேடுகள் தொடர்பில் கைது செய்துள்ளது. கடந்த வியாழக்கிழமை 7 மாநிலங்களில்...

அசாம் பாக்கி : பல் முனைகளிலும் தாக்குதல் – விடுமுறையில் செல்வாரா?

புத்ரா ஜெயா : பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட பல நிறுவனங்களில் பங்குகளை வைத்திருப்பதாக ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைமை ஆணையர் அசாம் பாக்கிக்கு எதிராகப் புகார்கள் எழுந்திருக்கின்றன. இதைத் தொடர்ந்து பல்முனைகளிலும் அவருக்கு எதிரான...

அசாம் பாக்கி ஊழல் புகார்களினால் பதவி இழப்பாரா?

புத்ரா ஜெயா : வேலையே பயிரை மேய்ந்த கதையாக, ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைமை ஆணையர் அசாம் பாக்கியே தற்போது ஊழல் புகார்களில் சிக்கிக் கொண்டுள்ளார். மலேசியப் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவனம் ஒன்றில்...