Home Tags மலேசிய நாடாளுமன்றம்

Tag: மலேசிய நாடாளுமன்றம்

வரவு செலவுத் திட்டம்: 111- 108 எண்ணிக்கையில் நிறைவேற்றப்பட்டது

கோலாலம்பூர்: 2021 வரவு செலவுத் திட்டம் மக்களவையில் இறுதி கட்டத்தில் நிறைவேற்றியுள்ளது. எண்ணிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட்டதை அடுத்து, ஆளும் கட்சிக்கு 111 வாக்குகளும், எதிர்க்கட்சிகள் 108 வாக்குகளும் பெற்றனர். ஒருவர் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை. வாக்கெடுப்பில்...

பெரும்பான்மை இருந்தால் மாமன்னருக்கு சத்தியப்பிரமாணங்களை அனுப்பலாம்!

கோலாலம்பூர்: எந்தவொரு நாடாளுமன்ற உறுப்பினரும் பெரும்பான்மை ஆதரவுடன் பிரதமராக வருவதற்கு எந்த தடையும் இல்லை என்று சட்டத்துறை அமைச்சர் தக்கியுடின் ஹசான் இன்று தெரிவித்தார். எந்தவொரு நாடாளுமன்ற உறுப்பினரும் 112- க்கும் மேற்பட்ட நாடாளுமன்ற...

மக்களவையில் புதிய வாக்களிப்பு முறையை அசார் அசிசான் அறிவித்தார்

கோலாலம்பூர்: மக்களவையில் வாக்களிப்பதில் தவறு ஏற்படுவதைத் தவிர்க்க மக்களவை சபாநாயகர் அசார் அசிசான் ஹருண் புதிய வாக்களிப்பு முறையை அமைத்துள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர்களை பெயரிடுவதற்கு பொறுப்பானவர்கள் எதிர் தரப்பைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் கண்காணிக்கப்படுவார்கள்...

‘மோங்கின் ஆபாச சைகை செய்ததை நான் பார்க்கவில்லை’-அசார் அசிசான்

கோலாலம்பூர்: தோட்டத் தொழில் மற்றும் மூலப் பொருள் அமைச்சின் துணை அமைச்சர் வில்லி மோங்கின் மக்களவையில் ஆபாச சைகை காட்டியதாகக் கூறி தீர்ப்பளிக்க சபாநாயகர் அசார் அசிசான் மறுத்துவிட்டார். நேற்று அசார் தலைமையில் நடைபெற்ற...

தேசிய ஒற்றுமை அமைச்சுக்கான ஒதுக்கீடுகளும் நிறைவேற்றப்பட்டன

கோலாலம்பூர்: 2021 வரவு செலவு திட்டத்தின் குழு அளவிலான விவாதத்தில் தேசிய ஒற்றுமை அமைச்சகத்திற்கான ஒதுக்கீடுகள் குரல் வாக்கெடுப்பின் மூலம் நிறைவேற்றப்பட்டுள்ளது. வெளியுறவு அமைச்சக மசோதாவைப் போலவே, இந்த மசோதாவும் பெரும்பான்மை நாடாளுமன்ற உறுப்பினர்களின்...

துங்கு ரசாலி: பெரும்பான்மை உறுதி செய்யப்படாத வரை நாடாளுமன்ற விவாதத்தில் கலந்து கொள்ள மறுப்பு

கோலாலம்பூர்: குவா முசாங் நாடாளுமன்ற உறுப்பினர் துங்கு ரசாலி ஹம்சா தேசிய கூட்டணி நிர்வாகத்தின் பெரும்பான்மையை தொடர்ந்து கேள்வி எழுப்பியுள்ளார். பிரதமர் துறை மற்றும் நிதி அமைச்சகத்திற்கான 2021 வரவு செலவு திட்ட ஒதுக்கீட்டில்...

எச்சரிக்கை மணி ஒலித்ததை அடுத்து மக்களவை ஒத்திவைக்கப்பட்டது

கோலாலம்பூர்: தீக்கான எச்சரிக்கை மணி ஒலித்ததை அடுத்து மக்களவை சில நிமிடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டது. அனைத்து நாடாளும்னற உறுப்பினர்களும் நாடாளும்னறத்தை விட்டு வெளியேற உத்தரவிடப்பட்டது. காலை 10.18 மணியளவில் அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்கத் துறை...

நிதி அமைச்சக செலவினங்கள்: 107 பேர் ஆதரவு, 95 பேர் எதிர்ப்பு

கோலாலம்பூர்: மக்களவையில் இன்று திங்கட்கிழமை (நவம்பர் 30) நிதி அமைச்சகத்திற்கான குழு அளவிலான விவாதத்தில், இயக்க செலவினங்களுக்காக 20.8 பில்லியன் ரிங்கிட் மற்றும் வளர்ச்சி செலவினங்களுக்காக 14.1 பில்லியன் ரிங்கிட் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தின் விதிகளின்...

வரவு செலவு திட்டம்: எண்ணிக்கை வாக்கெடுப்பில் தேசிய கூட்டணிக்கு முதல் வெற்றி

கோலாலம்பூர்: பிரதமர் துறை அமைச்சின் கீழ் பணியமர்த்தப்பட்ட ஒப்பந்த ஊழியர்களுக்கான ஒதுக்கீடு அதிகரிப்பதை எதிர்க்கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம் எடுத்துரைத்து, வரவு செலவு திட்டம் மீதான குழு அளவிலான விவாதத்தை இன்று திங்கட்கிழமை...

வரவு செலவு திட்டம்: குழு அளவிலான விவாதம் டிசம்பர் 17 வரை நீட்டிப்பு

கோலாலம்பூர்: 2021 வரவு செலவு திட்டம் தொடர்பான குழு அளவிலான விவாதம், டிசம்பர் 17 வரை மேலும் இரண்டு நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. மக்களவை சபாநாயகர் டத்தோஸ்ரீ அசார் அசிசான் ஹருண் கூறுகையில், தேவைப்பட்டால், அனைத்து...