Home Tags மலேசிய நாடாளுமன்றம்

Tag: மலேசிய நாடாளுமன்றம்

பொதுத்தேர்தலில் எனக்கு எதிராகப் போட்டியிட்டுப் பாருங்கள் – காலிட்டுக்கு ரபிசி சவால்!

கோலாலம்பூர் - அடுத்த பொதுத்தேர்தலில் பாண்டான் நாடாளுமன்றத் தொகுதியில் எனக்கு எதிராகப் போட்டியிட்டுப் பாருங்கள் என்று தேசிய காவல்படைத் தலைவர் டான்ஸ்ரீ காலிட் அபு பக்கருக்கு, பாண்டான் நாடாளுமன்ற உறுப்பினர் ரபிசி இன்று...

காவல்துறை எச்சரிக்கையையும் மீறி எதிர்கட்சி எம்பி-க்கள் பேரணி நடத்தினர்!

கோலாலம்பூர் - காவல்துறை எச்சரிக்கையையும் மீறி, பிகேஆர் பொதுச்செயலாளர் ரபிசி ரம்லிக்கு ஆதரவாக எதிர்கட்சித் தலைவர்களின் பேரணி இன்று காலை நாடாளுமன்றத்தில் இருந்து தொடங்கி புக்கிட் அமான் காவல்துறைத் தலைமையகத்தை அடைந்தது. காலை 9.10...

ரபிசிக்கு ஆதரவாகப் பேரணி நடத்தினால் கைது செய்யப்படுவீர்கள் – எதிர்கட்சிகளுக்கு காலிட் எச்சரிக்கை!

கோலாலம்பூர் - பிகேஆர் பொதுச்செயலாளர் ரபிசி ரம்லிக்கு ஆதரவாக நாடாளுமன்றத்தில் இருந்து புக்கிட் அம்மான் நோக்கி பேரணி நடத்தவுள்ள எதிர்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைதிப் பேரணி சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட வாய்ப்புள்ளதாக...

ரபிசி விடுதலையை வலியுறுத்தி் வான் அசிசா தலைமையில் நாளை எம்பி-க்கள் பேரணி!

கோலாலம்பூர் - பிகேஆர் பொதுச்செயலாளர் ரபிசி ரம்லியை விடுதலை செய்யக் கோரி, எதிர்கட்சித் தலைவர் வான் அசிசா வான் இஸ்மாயில் தலைமையில், நாளை நாடாளுமன்ற உறுப்பினர்கள் பேரணி நடத்தவுள்ளனர். நாடாளுமன்றக் கட்டிடத்தில் இருந்து புக்கிட்...

ரபிசி கைது செய்யப்பட்ட இடம் நாடாளுமன்ற எல்லைக்குட்பட்டதா? – பண்டிகார் விசாரணை!

கோலாலம்பூர் - நாடாளுமன்ற நுழைவு வாயிலில் வைத்து பிகேஆர் பாண்டான் நாடாளுமன்ற உறுப்பினர் ரபிசி ரம்லியை காவல்துறை கைது செய்த விவகாரத்தில், தேசிய காவல்படைத் தலைவர் காலிட் அபு பக்கர், நாடாளுமன்றக் கட்டுப்பாட்டை...

போதைப் பித்தர்களில் 80% பேர் மலாய்க்காரர்கள் – நாடாளுமன்றத்தில் தகவல்!

கோலாலம்பூர் - தேசிய போதை ஒழிப்பு நிறுவனத்தின் தகவல் அடிப்படையில், கடந்த 2013 - ம் ஆண்டில் இருந்து 2015-ம் ஆண்டு வரையில், போதைப் பித்தர்களாகப் பதிவு செய்யப்பட்டிருப்பவர்களில் கிட்டத்தட்ட 80 சதவிகிதம்...

நாடாளுமன்றத்தில் ரகளை – லிம் குவான் எங் வெளியேற்றம்!

கோலாலம்பூர் - இன்று நாடாளுமன்றத்தில் நடந்த களேபரம் காரணமாக பினாங்கு முதல்வர் லிம் குவான் நாடாளுமன்ற அவையிலிருந்து வெளியேற்றப்பட்டார். அதைத் தொடர்ந்து எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களும் அவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர். நகர்ப்புற நலன், வீடமைப்பு,...

ஏப்ரல் – டிசம்பர் 2015 வரையில் 27 பில்லியன் ரிங்கிட் ஜிஎஸ்டி வசூல் –...

கோலாலம்பூர் - கடந்த ஆண்டு ஏப்ரல் 1-ம் தேதி முதல் டிசம்பர் 31-ம் தேதி வரையில், அரசாங்கம் மொத்தம் 27.012 பில்லியன் ரிங்கிட், பொருட்கள் மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) வசூல் செய்துள்ளதாக...

நாடாளுமன்ற மருத்துவரைக் காணவில்லை – குலசேகரன் காவல்துறையில் புகார்!

கோலாலம்பூர் - நாடாளுமன்றத்தில் இருக்கும் மருந்தகத்தில் பணியாற்றிய மூத்த மருத்துவர் பி.சுகுமாரனை (வயது 50) கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாகக் காணவில்லை என்று ஈப்போ பாராட் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.குலசேகரன் காவல்துறையில் புகார்...

நாடாளுமன்றத்தில் டிபிபிஏ (TPPA) தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டது!

கோலாலம்பூர் - டிபிபிஏ வணிக ஒப்பந்தத்தில் (Trans-Pacific Partnership Agreement -TPPA) மலேசியா பங்கேற்பதற்கான தீர்மானம் இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அனைத்துலக வர்த்தகம் மற்றும் தொழிற்சாலைகள் அமைச்சர் டத்தோஸ்ரீ முஸ்தபா மொகமட் நாடாளுமன்றத்தில்...