Tag: மலேசிய நாடாளுமன்றம்
அசாலினா, நாடாளுமன்ற அவையின் துணைத் தலைவர் பதவியிலிருந்து விலகினார்
கோலாலம்பூர் : இஸ்மாயில் சாப்ரி தலைமையில் புதிய அரசாங்கம் அமைந்திருக்கும் வேளையில் அம்னோவின் சார்பில் நாடாளுமன்றத்தின் துணைத் தலைவராக பதவி வகித்து வந்த அசாலினா ஒத்மான் சைட் பதவி விலகியுள்ளார்.
பல கட்சிகள் இணைந்த...
அசார் அசிசானுக்கு மாமன்னர் கடிதம் – சர்ச்சைகள் எழுந்தன
கோலாலம்பூர் : மொகிதினை ஆதரிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எத்தனை பேர் என்பதைத் தெரிவிக்கும்படி நாடாளுமன்ற அவைத் தலைவர் அசார் அசிசானுக்கு மாமன்னர் சார்பில் கடிதம் ஒன்று அனுப்பப்பட்டிருப்பது பல்வேறு சர்ச்சைகளை உருவாக்கியிருக்கிறது.
மாமன்னர் சார்பில்...
மொகிதின் சீர்திருத்தங்களை முன்மொழிந்தார் – இணைந்து செயலாற்ற எதிர்க்கட்சிகளுக்கு அறைகூவல்
புத்ரா ஜெயா : பிரதமர் மொகிதின் யாசின் இன்று மாலை 6.00 மணியளவில் தொலைக்காட்சியில் நேரலையாக உரையாற்றினார். அந்த உரையின் சில முக்கிய அம்சங்கள் பின்வருமாறு:
நாட்டில் எழுந்துள்ள அரசியல் நெருக்கடியைத் தொடர்ந்து...
கோபால் ஸ்ரீராம் : “நாடாளுமன்ற விவகாரங்களில் மாமன்னருக்கு அதிகாரங்கள் இல்லை”
கோலாலம்பூர் : நாடாளுமன்றம் எப்போது கூட வேண்டும், எப்படி நடத்தப்பட வேண்டும் என்பது போன்ற விவகாரங்களில் மலேசியாவின் அரசியல் அமைப்பு சட்டம் மாமன்னருக்கு எந்தவித அதிகாரங்களையும் வழங்கவில்லை.
இந்த சட்ட அம்சத்தைச் சுட்டிக் காட்டியிருக்கிறார்,...
நம்பிக்கையில்லாத் தீர்மானம் : செப்டம்பர் 7-ஆம் தேதிதான் தாக்கல் செய்யப்படும்
கோலாலம்பூர் : நாடு முழுமையிலும் எதிர்பார்க்கப்படும் மொகிதின் யாசினிக்கு எதிரான நம்பிக்கை வாக்கெடுப்பு எதிர்வரும் செப்டம்பர் 7-ஆம் தேதிதான் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும், முன்கூட்டியே அல்ல என தொடர்பு தொடர்பு, பல்ஊடக அமைச்சர்...
காணொலி : செல்லியல் செய்திகள் : புதிய பிரதமரா? 15-வது பொதுத் தேர்தலா?
https://www.youtube.com/watch?v=lV5xGiI19e4
செல்லியல் செய்திகள் காணொலி | புதிய பிரதமரா? 15-வது பொதுத் தேர்தலா? | 11 ஆகஸ்ட் 2021
Selliyal News Video | New PM Or GE 15? | 11 August...
நாடாளுமன்றத்தை நோக்கிப் பேரணி – அன்வாரிடம் 2 மணி நேரம் காவல் துறை விசாரணை
கோலாலம்பூர் : கடந்த ஆகஸ்ட் 2-ஆம் தேதி நாடாளுமன்றம் ஒத்தி வைக்கப்பட்டதைத் தொடர்ந்து, டத்தாரான் மெர்டேக்கா சதுக்கத்தில் இருந்து நாடாளுமன்றக் கட்டடம் நோக்கி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேரணி ஒன்றை நடத்தினர்.
இதனை சட்டவிரோதப் பேரணி...
“மொகிதினுக்கு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை இல்லையா?” டத்தோ பெரியசாமியின் அரசியல் கண்ணோட்டம்
(நாட்டில் எழுந்திருக்கும் அரசியல் பிணக்குகள் பிரதமர் மொகிதினுக்கு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை ஆதரவு இருக்கிறதா - இல்லையா என்ற விவாதங்களை உருவாக்கியிருக்கின்றன. அது குறித்து தனது கண்ணோட்டத்தில் அலசுகிறார், பினாங்கு மாநிலத்தின் தகவல் இலாகாவின்...
நாடாளுமன்ற வாக்கெடுப்பு வரை மொகிதின் அரசாங்கமே நீடிக்கும் – கோபால் ஸ்ரீராம் கூறுகிறார்
கோலாலம்பூர் : நாடாளுமன்றக் கூட்டம் நடத்தப்பட்டு மொகிதின் யாசினுக்குப் பெரும்பான்மை இருக்கிறதா என்பது நிரூபிக்கப்படும்வரை அவரின் அரசாங்கம் நீடித்திருக்கும் என நாட்டின் முன்னணி வழக்கறிஞர்களில் ஒருவரான கோபால் ஸ்ரீராம் கூறியிருக்கிறார்.
ஸ்ரீராம் கூட்டரசு நீதிமன்றத்தின்...
“நாடாளுமன்றம் இப்போதே கூட வேண்டும் – செப்டம்பரில் அல்ல!” – அம்னோ கோரிக்கை
கோலாலம்பூர் : நாடாளுமன்றப் பெரும்பான்மையை மொகிதின் யாசின் நிரூபிக்க செப்டம்பர் வரை காத்திருக்க முடியாது, இப்போதே நாடாளுமன்றம் கூட்டப்பட வேண்டும் என அம்னோ வலியுறுத்தியுள்ளது.
சிறப்பு நாடாளுமன்றக் கூட்டம் உடனடியாகக் கூட்டப்பட வேண்டும் என...