Home Tags மலேசிய நாடாளுமன்றம்

Tag: மலேசிய நாடாளுமன்றம்

நாடாளுமன்றம் ஆகஸ்ட் 9-க்குள் கூடவேண்டும்! ஒன்றுபடும் எதிர்க்கட்சிகள்!

கோலாலம்பூர் : தங்களுக்கு இடையிலான கருத்து முரண்பாடுகளை ஒதுக்கி வைத்து விட்டு, அனைத்து எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களும் எதிர்வரும் ஆகஸ்ட் 9-ஆம் தேதிக்குள் நாடாளுமன்றம் நடத்தப்பட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். மொகிதின் யாசின்...

“மொகிதினை ஆதரிக்காத கூடுதல் நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாமன்னரிடம் சமர்ப்பித்துள்ளேன்” – சாஹிட்

கோலாலம்பூர் : மொகிதின் யாசினை அதிகரிக்காத மேலும் கூடுதலான நாடாளுமன்ற உறுப்பினர்களின் பட்டியலை மாமன்னரிடம் ஒப்படைத்துள்ளதாக அம்னோ தலைவர் சாஹிட் ஹாமிடி அறிவித்துள்ளார். இருப்பினும் அவர்களின் எண்ணிக்கை என்ன என்பது குறித்து சாஹிட் தெரிவிக்கவில்லை. நேற்று...

மொகிதின் யாசினை ஆதரிக்காத அம்னோ நாடாளுமன்ற உறுப்பினர்கள் 14-ஆக உயர்வு

கோலாலம்பூர் : நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அம்னோ உச்சமன்றக் கூட்டத்தைத் தொடர்ந்து பிரதமர் மொகிதின் யாசினை ஆதரிக்காத அம்னோ நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 14-ஆக உயர்ந்துள்ளது. அம்னோ உச்சமன்றக் கூட்டத்தைத் தொடர்ந்து கீழ்க்காணும் 11...

“நாடாளுமன்றத்தில் அதிவிரைவு தொற்றா? ஆதாரம் காட்டுங்கள்!” லிம் கிட் சியாங் சவால்

கோலாலம்பூர் : நாடாளுமன்றத்தில் அதிவிரைவில் பரவும் ஆபத்தான கொவிட் தொற்றின் திரிபு அடையாளம் காணப்பட்டிருப்பதாக சுகாதார இலாகாவின் தலைமை இயக்குநர் டான்ஸ்ரீ நூர் ஹிஷாம் அப்துல்லா அறிவித்திருந்தார். அதற்கான ஆதாரத்தைக் காட்டமுடியுமா என நாடாளுமன்ற...

தக்கியூடின் ஹாசானுக்கு “ஆஞ்சியோகிராம்” சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது

கோலாலம்பூர் : நடப்பு மலேசிய அரசியல் சர்ச்சைகளில் முக்கிய நபராகச் சிக்கிக் கொண்டுள்ள சட்டத்துறை அமைச்சர் தக்கியூடின் ஹாசான் இதயநோய் தொடர்பில் மருத்துவமனையில் "ஆஞ்சியோகிராம்" எனப்படும் சிகிச்சையை மேற்கொண்டுள்ளார். இதயப் பிரச்சனைகள் இருப்பின் இதயத்தின்...

நாடாளுமன்ற உறுப்பினர்கள் பேரணி – மூடப்பட்ட வாயில்கள்!

கோலாலம்பூர் : இன்று திங்கட்கிழமை (ஆகஸ்ட் 2) நாடாளுமன்றக் கூட்டம் இரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டாலும், எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தை இன்று காலை முதல் முற்றுகையிடத் தொடங்கினர். எனினும் நாடாளுமன்றக் கட்டடத்தின் வாயில்கள் மூடப்பட்டு...

நாடாளுமன்றம் 2 வாரங்களுக்கு ஒத்திவைக்கப்பட வேண்டும் – நூர் ஹிஷாம்

கோலாலம்பூர் : நாடாளுமன்றத்தின் அனைத்துக் கூட்டங்களும் அடுத்த 2 வாரங்களுக்கு ஒத்தி வைக்கப்பட வேண்டும் என சுகாதார இலாகாவின் தலைமை இயக்குநர் டான்ஸ்ரீ நூர் ஹிஷாம் அறிவுறுத்தியுள்ளார். நாடாளுமன்றத்தில் ஏற்பட்டிருக்கும் தொற்று பரவல், சுகாதார...

பெரும்பான்மை உள்ளதென்றால் நிரூபியுங்கள் – மொகிதினுக்கு நஜிப் ரசாக் சவால்

கோலாலம்பூர் : தங்களுக்குப் பெரும்பான்மை உள்ளதென அடிக்கடி கூறிக் கொள்ளும் பிரதமர் மொகிதின் யாசின் அதனை நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பின் மூலம் நிரூபிக்கத் தயங்குவது ஏன் என முன்னாள் பிரதமர் நஜிப் துன் ரசாக்...

விக்னேஸ்வரன் : “மாமன்னரின் விருப்பப்படியே அவசர கால சட்டங்களை அமைச்சரவை இரத்து செய்தது”

கோலாலம்பூர் : இன்று ஆகஸ்ட் 1-ஆம் தேதிக்குப் பிறகு அவசர கால சட்டங்களை நீட்டிக்க மாமன்னர் விரும்பவில்லை என்பதைப் புரிந்து கொண்ட காரணத்தினால்தான் அமைச்சரவை அந்த சட்டங்களை இரத்து செய்யும் முடிவை எடுத்தது...

அவசர காலம் முடிவுற்றதா இல்லையா? குழப்பத்தில் நாடும் மக்களும்!

கோலாலம்பூர் : இன்று ஆகஸ்ட் 1-ஆம் தேதி. ஜனவரியில் அமுல்படுத்தப்பட்ட 6 மாத கால அவசர கால சட்டம் இன்றுடன் முடிவுக்கு வந்து விட்டது. அவசர கால சட்டத்தை நீட்டிக்காததால் இயல்பாகவே அந்த சட்டம்...