Tag: முத்து நெடுமாறன்
“பாப்பா பாடும் பாட்டு” – குழந்தை பாடல்கள் குறித்த அனைத்துலக இயங்கலைக் கருத்தரங்கு
கோலாலம்பூர் : முரசு நிறுவனமும் வைகறைக் கூடமும் மலேசியத் தமிழ்ப்பள்ளித் தலைமையாசிரியர் கழகத்துடன் இணைந்து குழந்தை பாடல்கள் குறித்த அனைத்துலகக் கருத்தரங்கு ஒன்றனை ஏற்பாடு செய்துள்ளன.
“பாப்பா பாடும் பாட்டு” எனும் தலைப்பில் இந்த...
“பாப்பா பாடும் பாட்டு” – இயங்கலைக் கருத்தரங்கம்
கோலாலம்பூர் : முரசு நிறுவனமும் வைகறைக் கூடமும் மலேசியத் தமிழ்ப்பள்ளித் தலைமையாசிரியர் கழகத்துடன் இணைந்து குழந்தை பாடல்கள் குறித்த அனைத்துலகக் கருத்தரங்கு ஒன்றனை ஏற்பாடு செய்து வருகின்றன.
யூடியூப் வழியாகவும் முகநூல் வழியாகவும் நடத்தப்படவுள்ள...
முத்து நெடுமாறன் கலந்து கொள்ளும் பேராக் தமிழ்ப் பள்ளி ஆசிரியர்களுக்கான இயங்கலைப் பயில்களம்
வெள்ளிக்கிழமை (மே 15) பிற்பகல் 2.30 மணி முதல் மாலை 4.00 மணிவரை நடைபெறும் WEBINAR / இயங்கலைப் பயில்களம் #6 : நிகழ்ச்சியில் மலேசியாவின் பிரபல கணினி நிபுணர் முத்து நெடுமாறன் கலந்துகொள்கிறார்.
தமிழ்ப் பள்ளி மாணவர்களுக்கான “நேர்படப் பேசு” – “நவீனத் தொழில் நுட்பத் தளத்தில் தமிழின்...
கோலாலம்பூர் - மலேசிய சிகரம் இயக்கம் ஏற்பாட்டில், குளோ பிரெய்ட் செர்விசஸ் (Glow Freight Services) நிறுவனத்தின் பேராதரவில் பெர்னாமா தமிழ்ச்செய்திப் பிரிவு, ஓம்தமிழ் இணையத்தளம், மலேசியத் தமிழ்ப்பள்ளித் தலைமையாசிரியர் கழகம், ராகா...
பன்மொழிச் சூழலில் மழலையர் மொழிக்கல்வி மாநாடு – தமிழ் மொழிக் காப்பகமும் முரசு நிறுவனமும்...
கல்வி அமைச்சால் அங்கீகரிக்கப்பட்ட மலேசியத் தமிழ்மொழிக் காப்பகமும் முரசு நிறுவனமும் இணைந்து பன்மொழிச் சூழலில் மழலையர் மொழிக்கல்வி மாநாடு ஒன்றை கோலாலம்பூர் தேவான் பகாசா டான் புஸ்தாகாவில் வரும் ஏப்பிரல் 3ஆம் நாள் (3-4-2020 வெள்ளிக்கிழமை) நடத்தவிருக்கின்றனர்.
“இறுதிவரை பண்பாளராக, பகுத்தறிவாளராக வாழ்ந்தவர்” நினைவின் தடங்கள் நிகழ்ச்சியில் மா.இராமையாவுக்கு இரங்கல்
சிங்கப்பூர் - (சிங்கப்பூர் தேசிய நூலகத்தின் தமிழ்ச் சேவைகள் பிரிவு, கடந்த ஆண்டில் உலகளாவிய அளவில் நம்மை விட்டுப் பிரிந்த தமிழ் ஆளுமைகள் எண்மர் குறித்த நினைவலைகளைப் பகிர்ந்து கொள்ளும் வண்ணம் "நினைவின்...
தமிழ் எழுத்துரு வடிவமைப்பின் வளர்ச்சி – டெய்லர்ஸ் பல்கலைக் கழகத்தில் முத்து நெடுமாறன் உரை
நவம்பர் 8-ஆம் தேதி டெய்லர்ஸ் பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற கருத்தரங்கில் முத்து நெடுமாறன் தமிழ் மொழி கணினி, இணையத்தில் அரங்கேறிய விதம் குறித்து எடுத்துரைத்தார்.
டெய்லர்ஸ் பல்கலைக் கழகத்தில் முத்து நெடுமாறன் வடிவமைப்பு குறித்த உரை
டெய்லர்ஸ் பல்கலைக் கழகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெறும் வடிவமைப்பு மீதான கருத்தரங்கத்தில் எழுத்துரு வடிவமைப்பு நிபுணர் முத்து நெடுமாறன் சிறப்பு பேச்சாளராகக் கலந்து கொண்டு உரையாற்றவிருக்கிறார்.
“மின்னுட்ப உலகின் மதிநுட்ப வளர்ச்சியில் தமிழின் இடம்” – முத்து நெடுமாறனின் உரை
ஸ்கூடாய் (ஜோகூர்) - கடந்த வெள்ளிக்கிழமை செப்டம்பர் 27-ஆம் தேதி காலை 9.00 மணி தொடங்கி நடைபெற்ற ஜோகூர் மாநிலத் தேசிய இடைநிலைப்பள்ளித் தமிழாசிரியர்கள் கழகத்தின் 12ஆம் ஆண்டுப் பொதுக் கூட்டத்தின்...
“மின்னுட்ப உலகின் மதிநுட்ப வளர்ச்சியில் தமிழின் இடம்” – ஜோகூர் ஸ்கூடாயில் முத்து நெடுமாறன்...
ஜோகூர் பாரு - எதிர்வரும் வெள்ளிக்கிழமை செப்டம்பர் 27-ஆம் தேதி ஜோகூர், ஸ்கூடாயில் நடைபெறும் ஜோகூர் மாநிலத் தேசிய இடைநிலைப்பள்ளித் தமிழாசிரியர்கள் கழகத்தின் 12 ஆம் ஆண்டுப் பொதுக்கூட்டத்தில் சிறப்பு அங்கமாக கணினி...