Tag: முத்து நெடுமாறன்
சிங்கப்பூரின் தமிழ் நூல் களஞ்சியம் “தமிழ்ச்சோலை”
20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழ் நூல்கள் ஒரே நூலகத்தில்!
தமிழ் மொழியின் பெருமையையும், தொன்மையையும் எடுத்துக் கூறும் 1,000-க்கும் மேற்பட்ட மலாய், சீன, ஆங்கில நூல்கள்
திருக்குறளின் 17 மொழியாக்க நூல்களின்...
‘கனியும் மணியும்’ குழந்தைகளுக்கான செயலியின் அனைத்துலக வெளியீடு
'கனியும் மணியும்’ என்னும் ஊடாடும் உயிர் ஓவியக் கதைகளையும் விளையாட்டுகளையும் கொண்ட குழந்தைகளுக்கான செயலியை, அனைத்துலகப் பயன்பாட்டுக்காக வெளியிட முரசு நிறுவனம் ஏற்பாடு செய்து வருகிறது.
2019ஆம் ஆண்டுப் பொங்கல் அன்று சிங்கப்பூரில்...
“நல்லார்க்கினியர் நற்பதிவுகள்” – சீனி நைனா முகம்மது படைப்புகளின் மேம்பாடும் இணையத் தள இடமாற்றமும்
இறையருட் கவிஞர் சீனி நைனா முகம்மதுவின் உங்கள் குரல் இதழ்கள் மின்பதிவாக்கம்
நமது நாட்டில் தமிழ் இலக்கிய வளர்ச்சிக்காகவும், கவிதைத் துறையில் எண்ணற்ற மாணவர்களை, ஆர்வலர்களை உருவாக்கியதிலும் முக்கிய இடம் வகிப்பவர் ஐயா...
இறையருட் கவிஞர் செ.சீனி நைனா முகம்மது – 7ஆம் ஆண்டு நினைவு நாள் இயங்கலை...
கோலாலம்பூர்: மலேசிய இலக்கிய உலகில் தனக்கென்று தனி இடத்தை வைத்திருந்த தொல்காப்பியச் செம்மல் இறையருட் கவிஞர் செ.சீனி நைனா முகம்மது மறைந்து இன்றோடு 7 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன.
மலேசிய தமிழர்கள் மத்தியில் தமிழையும் இலக்கண...
ஆஸ்ட்ரோ விழுதுகள் நிகழ்ச்சியில் முத்து நெடுமாறன் பங்கேற்பு
கோலாலம்பூர் : ஆஸ்ட்ரோ வானவில் 201 அலைவரிசையில் திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரையில் இரவு 9.00 மணிக்கு ஒளியேறும் "ஆஸ்ட்ரோ விழுதுகள் : சமூகத்தின் குரல்" நிகழ்ச்சி பரவலான வரவேற்பை தொலைக்காட்சி நேயர்களிடத்தில்...
ஆண்டிராய்டு செல்லினத்தில் ‘சொல்வன்’
‘ஆண்டிராய்டு செல்லினத்தில் சொல்வன் எப்போது கிடைக்கும்?’ என்று கேட்டு வரும் பயனர்களுக்கு வருகிறது நற்செய்தி: கடந்த ஏப்ரல் 4-ஆம் தேதி முதல் உங்கள் ஆண்டிராய்டு திறன் கருவிகளிலும் சொல்வன் தமிழ் வரிகளை வாசிப்பதைக்...
எழுத்துருவியல் வடிவமைப்பு : முத்து நெடுமாறன் இயங்கலை வழி உரை
கோலாலம்பூர் : இந்தியாவின் டைப்போகிராபி சொசைட்டி (Typography Society of India) எனப்படும் எழுத்துருவியல் கழகத்தின் ஏற்பாட்டில், இயங்கலை வழியான உரையை மலேசியாவின் கணினித் துறை நிபுணரான முத்து நெடுமாறன் வழங்கவிருக்கிறார்.
இந்திய எழுத்துருவியல்...
யாதும் ஊரே தமிழ் இயங்கலை மாநாடு 2020 தொடங்கியது
சென்னை : உலகத் தமிழர்களை ஒருங்கிணைக்கும் முயற்சியாக தென்னிந்திய தொழில் வர்த்தகச் சங்கம் நடத்து "யாதும் ஊரே" இணையம் வழி தமிழ் மாநாடு நேற்று வியாழக்கிழமை, அக்டோபர் 29-ஆம் தேதி மாலை தொடங்கியது.
நேற்று...
“யாதும் ஊரே” மாநாட்டில் மலேசியத் தமிழ் இயக்கங்களின் காணொலிகள்
கோலாலம்பூர் : உலகத் தமிழர்களை ஒருங்கிணைக்கும் முயற்சியாக தமிழ்நாடு அரசும் தென்னிந்திய தொழில் வர்த்தகச் சங்கமும் வரும் அக்டோபர் மாதம் 29, 30, 31 நாட்களில் "யாதும் ஊரே" தமிழ் மாநாட்டை இணையம்...
முத்து நெடுமாறன் இணையவழி உரை : “யூனிகோடின் வசதிகளும் பயன்பாடுகளும்”
கொழும்பு : இலங்கையைத் தளமாகக் கொண்டு இயங்கும் “தமிழ் அறிதநுட்பியல் உலகாயம்” என்னும் அமைப்பு நடத்தும் இணையவழி உரையாடல் வரிசையில் மலேசியக் கணினித் துறை வல்லுநர் முத்து நெடுமாறன் கலந்து கொண்டு உரை...