Home Tags மொகிதின் யாசின்

Tag: மொகிதின் யாசின்

பெர்சாத்து கட்சிக்கு புதிய உதவித் தலைவர்கள்

கோலாலம்பூர் : பெர்சாத்து கட்சிக்கு நடைபெற்ற தேர்தலில் மொகிதின் யாசின் தலைவராக அதிகாரபூர்வமாக இன்று தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் போட்டியின்றி ஏகமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். துணைத் தலைவராக ஏற்கனவே பேராக் மந்திரி பெசார்  அகமட் பைசால் அசுமு...

நஜிப், அன்வார், மொகிதின் நாட்டின் இறையாண்மையை வலுப்படுத்த முடியாது- மகாதீர்

மொகிதின் யாசின், அன்வார் இப்ராகிம் அல்லது நஜிப் ரசாக் ஆகியோரால் மலேசியாவின் இறையாண்மையை வலுப்படுத்த முடியாது என்று மகாதீர் முகமட் கூறினார்.

தேசிய கூட்டணியில் கட்சிகளுக்கு இடையில் உறவுகளை மேம்படுத்த வேண்டும்

தேசிய கூட்டணியில் உள்ள கட்சிகள் கூட்டணியை மேம்படுத்துவதற்காக ஒருவருக்கொருவர் சகிப்புத்தன்மையுடன் இருக்குமாறும் பிரதமர் மொகிதின் யாசின் அழைப்பு விடுத்துள்ளார்.

ஜோகூர் அரசாங்கம் கவிழுமா?  சமாதான முயற்சியில் மொகிதின்!

ஜோகூர் பாரு – பிரதமர் டான்ஶ்ரீ மொகிதின் யாசின் நேற்று சனிக்கிழமை தொடங்கி இரண்டு நாள் வருகை மேற்கொண்டு ஜோகூர் மாநிலம் வந்தடைந்திருக்கிறார். அந்த வருகையின்போது ஜோகூர் மாநில அரசாங்கத்தின் அரசு ஊழியர்களோடு சந்திப்பு...

பெர்சாத்து, முவாபாக்காட் நேஷனலுடன் இணைந்தது

அம்னோ பாஸ் கட்சிக்கு இடையிலான ஒப்பந்தமான முவாபாக்காட் நேஷனலில் சேர பெர்சாத்து இணைய ஒப்புக் கொண்டுள்ளது.

புதிய விதிமுறைகளின் கீழ் அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது

இன்று காலை அமைச்சரவைக் கூட்டம் 'புதிய விதிமுறைகளின்' சூழலில் நடத்தப்பட்டது.

புதிய அரசியல் கட்சியை மகாதீர் மாலை அறிவிப்பாரா?

முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் புதிய அரசியல் கட்சியை அமைப்பதாக அறிவிப்பார் என்று வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

பெர்சாத்து முவாபாக்காட் நேஷனலுடன் இணைகிறது

தேசிய கூட்டணியை வலுப்படுத்த பெர்சாத்து கட்சி, அம்னோ, பாஸ் இடம்பெற்றுள்ள முவாபாக்காட் நேஷனலுடன் இணையும் என்று வட்டாரம் தெரிவித்துள்ளது.

தேவைப்படுவோருக்கு வங்கிக் கடன் தள்ளுபடி 3 மாதங்களுக்கு நீட்டிப்பு

2020-இல் வேலை இழந்தவர்களுக்கு வங்கிக் கடன் தள்ளுபடியை  மூன்று மாதங்களுக்கு நீட்டிப்பதாக பிரதமர் டான்ஸ்ரீ மொகிதின் யாசின் இன்று அறிவித்துள்ளார்.

வங்கிக் கடன்களுக்கான ஆறு மாத கால தள்ளுபடி முடிவு, பிரதமர் அறிவிக்கிறார்!

கோலாலம்பூர்: வங்கிக் கடன்கள் தொடர்பாக தற்போதுள்ள ஆறு மாத கால தள்ளுபடி அவகாசம் தொடர்பான முடிவை பிரதமர் டான்ஸ்ரீ மொகிதின் யாசின் இன்று மாலை 3 மணிக்கு அறிவிக்கிறார். பலர் இந்த கால அவகாசம்...