Tag: மொகிதின் யாசின்
மொகிதினுக்கு 20 ஜோகூர் பெர்சாத்து தொகுதித் தலைவர்கள் ஆதரவு
கட்சியின் தலைவராகவும், எட்டாவது மலேசிய பிரதமராகவும் மொகிதின் யாசினுக்கு குறைந்தது 20 ஜோகூர் பெர்சாத்து தொகுதித் தலைவர்கள் ஆதரவு தெரிவித்தனர்.
தனிமைப்படுத்தலின் போது மொகிதின் வெளிநாடு சென்றதை பிரதமர் அலுவலகம் மறுத்தது
பிரதமர் மொகிதின் யாசின் புற்றுநோய் சிகிச்சை பெற உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் தனிமைப்படுத்தப்பட்ட உத்தரவை மீறியதாக சரவாக் ரிப்போர்ட்டின் குற்றச்சாட்டை பிரதமர் அலுவலகம் இன்று மறுத்துள்ளது.
உறுப்பிய நீக்கத்திற்கு எதிராக மகாதீர் இடைக்காலத் தடை கோரி விண்ணப்பம்
கோலாலம்பூர் – பெர்சாத்து கட்சியிலிருந்து தாங்கள் நீக்கப்பட்டது செல்லாது என்ற நீதிமன்றத் தீர்ப்பைக் கோரி துன் மகாதீர் தரப்பினர் ஏற்கனவே வழக்கொன்றைத் தொடுத்துள்ளனர்.
அந்த வழக்கின் தொடர்ச்சியாக அந்த வழக்கு நடந்து முடியும்வரை தங்களின்...
ஜிபிஎஸ் மொகிதினுக்கு தொடர்ந்து ஆதரவு
ஜிபிஎஸ் பிரதமர் மொகிதின் யாசினுக்கு தொடர்ந்து ஆதரவளிப்பதாக உறுதியளித்துள்ளது.
நீண்ட இடைவெளிக்குப் பின்னர் மாமன்னர்-பிரதமர் நேரடி சந்திப்பு
ஒரு நீண்ட இடைவெளிக்குப் பின்னர் பிரதமர் மொகிதின் யாசின் தன்னைச் சந்திக்க மாமன்னர் இன்று அனுமதி வழங்கினார்.
பெர்சாத்து கட்சியைக் கைப்பற்ற நீதிமன்றப் போராட்டம் தொடங்கினார் மகாதீர்
பெர்சாத்து கட்சியைக் கைப்பற்றித் தனது கட்டுப்பாட்டில் கொண்டுவர துன் மகாதீர் தனது சட்டப் போராட்டத்தை தொடங்கியுள்ளார்.
அரசியல் பார்வை : 100 நாட்களை வெற்றிகரமாக கடக்கும் 8-வது பிரதமர் மொகிதின் யாசின்...
கோலாலம்பூர் : மலேசியாவின் எட்டாவது பிரதமராக கடந்த மார்ச் ஒன்றாம் தேதி பதவியேற்ற பிரதமர், டான்ஸ்ரீ மொகிதின் யாசின் தனது பதவியில் 100 நாட்களை வெற்றிகரமாக கடந்துவிட்டார்.
பிரதமராக நியமிக்கப்பட்டவுடன் மார்ச் 9-ஆம் தேதி...
மொகிதின், விசாரணை முடியும் வரை விடுமுறையில் செல்ல வேண்டும் – வழக்கறிஞர்கள் கோரிக்கை
ஊழல் தடுப்பு ஆணையத்தின் விசாரணை முறையாக, நியாயமாக நடைபெற பிரதமர் விசாரணை முடியும் வரையில் விடுமுறையில் செல்ல வேண்டும் என இரண்டு வழக்கறிஞர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
ஜூன் 10 முதல் கூடுதல் தளர்வுகள் – ஆகஸ்ட் 31 வரையில் மீட்சி நிலை...
தற்போது அமுலில் இருக்கும் நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவு எதிர்வரும் ஜூன் 10-ஆம் தேதியோடு நிறைவு பெறும் நிலையில் அந்த தேதிக்குப் பின்னர் கூடுதல் தளர்வுகள் வழங்கப்படுகிறது என பிரதமர் மொகிதின் யாசின் இன்று ஞாயிற்றுக்கிழமை அறிவித்தார்.
புக்கிட் கந்தாங் நாடாளுமன்ற உறுப்பினர் மொகிதின் யாசினுக்கு ஆதரவு
பேராக் மாநிலத்தின் புக்கிட் கந்தாங் நாடாளுமன்ற உறுப்பினர் சைட் அபு ஹூசேன் பின் ஹாபிஸ் சைட் அப்துல் பசால், பிரதமர் மொகிதின் யாசின் தலைமையை ஏற்று பெர்சாத்து கட்சியில் இணைவதாக அறிவித்திருக்கின்றார்.