Tag: மொகிதின் யாசின்
தற்காப்பு அமைச்சரின் மகன் விரைவில் நீதிமன்றத்தில் நிறுத்தப்படுவார்!
கோலாலம்பூர்: அண்மையில் போதைப் பொருள் உட்கொண்டக் காரணத்திற்காக கைது செய்யப்பட்ட தற்காப்பு அமைச்சர் முகமட் சாபுவின் மகன் மீது ஏன் இன்னும் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என லெங்கொங் நாடாளுமன்ற உறுப்பினர் ஷாம்சுல்...
தென்கிழக்காசியாவில் ஐஎஸ் தீவிரவாதிகளின் நடமாட்டம் அதிகரிப்பு!
கோலாலம்பூர்: ஐஎஸ் தீவிரவாதிகளின் நடவடிக்கைகள் இந்நாட்டில் எங்கேனும் கண்டறியப்பட்டால் மலேசிய மக்கள், தைரியமாக சம்பந்தப்பட்ட துறைகளோடு தொடர்புக் கொள்ளலாம் என உள்துறை அமைச்சர் மொகிதின் யாசின் தெரிவித்தார்.
இந்நாட்டில் பயங்கரவாதத்தை எதிர்கொள்வதற்கு, இம்மாதிரியான நடவடிக்கைகள்...
தீவிரவாதம் எங்கு வேண்டுமானாலும் நடக்கலாம், விழிப்பு நிலை அவசியம்!
கோலாலம்பூர்: நியூசிலாந்து கிரிஸ்ட்சர்ச்சில் இரு பள்ளிவாசல்களில் நடந்த பயங்கரவாத தாக்குதல், மலேசியர்களுக்கு ஒரு பாடமாக அமைய வேண்டும் என உள்துறை அமைச்சர் மொகிதின் யாசின் கூறினார்.
எந்த ஒரு தீவிர வன்முறைகளையும், குறிப்பாக தீவிரவாதிகளின்...
மலேசியர்கள் இரட்டை குடியுரிமைகளை வைத்திருக்க முடியாது!
கோலாலம்பூர்: மலேசிய நாட்டின் கொள்கையின்படி, ஒருவர் இரு குடியுரிமைகளைப் பெற்றிருக்க முடியாது என உள்துறை அமைச்சர் மொகிதின் யாசின் கூறினார். வலுவான சான்றுகள் இருந்தால், தேசியப் பதிவு இலாகா இரண்டு குடியுரிமைகளைக் கொண்டிருப்பவர்கள்...
தேச நிந்தனைச் சட்டம் இன்னும் நடைமுறையில் உள்ளது!
காஜாங்: 1948-ஆம் ஆண்டு தேச நிந்தனைச் சட்டம் இன்னும் நடப்பில் இருப்பதாகவும், நாடாளுமன்றத்தில் அச்சட்டம் முடக்கப்படும் வரை அது நடைமுறையில் இருக்கும் என உள்துறை அமைச்சர் மொகிதின் யாசின் கூறினார்.
இருப்பினும், இந்த சட்டத்தினை...
நியூசிலாந்து சம்பவம் மலேசியர்களுக்கு ஒரு பாடமாக அமைய வேண்டும்!
காஜாங்: கடந்த வெள்ளிக்கிழமை நியூசிலாந்தில் கிரிஸ்ட்சர்ச்சில் இரு பள்ளிவாசல்களில் நடந்த பயங்கரவாத தாக்குதல்களின் காரணமாக, மலேசியாவில் முக்கியமான பகுதிகளில் மட்டும் அரசாங்கம் காவல் துறையினரை அமர்த்தும் என உள்துறை அமைச்சர் மொகிதின் யாசின்...
செமினி: “நம்பிக்கைக் கூட்டணிக்கு ஆதரவு உயர்ந்துள்ளது!”- மொகிதின்
செமினி: நாளை சனிக்கிழமை (மார்ச் 2) செமினி சட்டமன்ற இடைத் தேர்தல் நடக்க இருக்கும் வேளையில், நம்பிக்கைக் கூட்டணிக்கு ஆதரவாக வாக்களர்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளதாக உள்துறை அமைச்சர் மொகிதின் யாசின் நேற்று (வியாழக்கிழமை)...
சுங்க கட்டணம் குறைப்பு – விரைவில் அறிவிக்கப்படும்!- மொகிதின்
செமினி: சுங்க கட்டணம் குறைப்பு குறித்த அறிவிப்பு கூடிய விரைவில் நம்பிக்கைக் கூட்டணி அரசு அறிவிக்கும் என பெர்சாத்து கட்சியின் தலைவர் டான்ஶ்ரீ மொகிதின் யாசின் தெரிவித்தார்.
இது குறித்து அமைச்சரவையில் பேசப்பட்டுவிட்டதாவவும், கூடிய...
“பாஸ் கட்சி கள்ளத்தனம் மிக்கது!”- மொகிதின்
செமினி: செமினி சட்டமன்ற இடைத் தேர்தலில் தேசிய முன்னணிக்கு ஆதரவாக செயல்பட்டு வரும் பாஸ் கட்சி, கள்ளத்தனம் மிக்கது என பெர்சாத்து கட்சியின் தலைவர் டான்ஶ்ரீ மொகிதின் யாசின் குறிப்பிட்டார்.
சமீபத்தில் அக்கட்சயின் தலைவர்...
நம்பிக்கைக் கூட்டணி வெற்றி பெற்றால் அரசாங்கத்தின் திட்டங்கள் தொடரும்!
கோலாலம்பூர்: செமினி சட்டமன்ற இடைத் தேர்தலில் வெற்றிக் கண்டால், அங்கு மேற்கொள்ளப்பட்டு வரும் மேம்பாட்டு திட்டங்கள் மற்றும் மக்களால் எழுப்பப்பட்ட விவகாரங்களை நம்பிக்கைக் கூட்டணி அரசு தீர்த்து வைப்பதோடு தொடர்ந்து திட்டங்களை துரிதப்படுத்தும்...