Home Tags மொகிதின் யாசின்

Tag: மொகிதின் யாசின்

மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த சிறப்புக் குழு உருவாக்கப்படும்!

பாகோ: மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் வகையில் அதிகமான வேலை வாய்ப்புகளை வழங்குவதற்கான முயற்சிகளை அரசாங்கம் இரட்டிப்பாக்கும் என உள்துறை அமைச்சர் டான்ஶ்ரீ மொகிதின் யாசின் கூறினார். மக்கள் தங்கள் செலவினங்களை குறைப்பதற்கும் அவர்களின்...

கேமரன் மலை: மனோகரனின் வெற்றியை உறுதிச் செய்ய பிரதமர் களம் இறங்குகிறார்!

கேமரன் மலை:  நாளை சனிக்கிழமை (26-ஆம் தேதி) நடக்க இருக்கும் கேமரன் மலை இடைத் தேர்தலில் நம்பிக்கைக் கூட்டணி வேட்பாளர் எம். மனோகரன் வெற்றிப் பெறுவதற்கான வாய்ப்புகள் இல்லை என பிரதமர் கூறியதற்கு...

அடிப் மரணத்திற்கு காரணம் என்ன? – விசாரணை வாரியம் அமைக்கப்படும்

பெட்டாலிங் ஜெயா: அரசாங்கத் தலைமை வழக்கறிஞர், டோமி தோமஸ் தீயணைப்பு வீரர் முகமட் அடிப் முகமட் காசிம் மரணத்தின் காரணத்தை ஆராய விசாரணை வாரியம் ஒன்றை அமைப்பார் என உள்துறை அமைச்சர் டான்ஶ்ரீ...

இப்ராகிம் அலி மீது காவல் துறை விசாரணை நடத்தும்

கோலாலம்பூர்: நேற்று ஞாயிற்றுக்கிழமை பெர்காசா ஆண்டுக் கூட்டத்தின் போது சர்ச்சைக்குரிய வகையில் பேசிய பெர்காசா தலைவர் இப்ராகிம் அலி மீது காவல் துறை விசாரணை நடத்தும் என உள்துறை அமைச்சர் மொகிதின் யாசின்...

சீ பீல்ட் ஆலயம் : 150 ஆயிரம் ரிங்கிட்டுக்கு கைக்கூலிகளை அமர்த்திய ஒன் சிட்டி!

புத்ரா ஜெயா - சீ பீல்ட் மாரியம்மன் ஆலயத்தின் நிலத்தைக் கட்டுப்பாட்டிற்குள் எடுத்துக் கொள்ள முற்பட்ட நில மேம்பாட்டாளரான ஒன் சிட்டி நிறுவனத்தின் வழக்கறிஞர் நிறுவனம், அதற்காக திங்கட்கிழமை அதிகாலையில் மலாய்க்காரர்களைக் கொண்ட...

சீ பீல்ட் ஆலயம் : இன விரோத அறிக்கைகள் வேண்டாம் – மொகிதின் யாசின்...

கோலாலம்பூர் – பொது அமைதிக்குப் பங்கம் விளைவிக்கும் வகையில் இன விரோதத்தைத் தூண்டிவிடும் அறிக்கைகள் விடுப்பதையோ, இஷ்டம்போல் நடவடிக்கை எடுப்பதையோ தவிர்க்குமாறு உள்துறை அமைச்சர் டான்ஸ்ரீ மொகிதின் யாசின் பொதுமக்களைக் கேட்டுக் கொண்டார். நேற்று...

இஸ்லாமியப் பல்கலைக் கழகத் தலைவர் பதவி: இப்போதே விலக வேண்டும்

புத்ரா ஜெயா - கல்வி அமைச்சர் மஸ்லீ மாலிக் அனைத்துலக இஸ்லாமியப் பல்கலைக் கழகத்தின் தலைவர் பதவியிலிருந்து இப்போதே விலகிக் கொள்ள வேண்டும் என்றும் இனியும் அவர் தாமதிக்கக் கூடாது என்றும் உள்துறை...

ஜோ லோ எங்கிருக்கிறார்? புதிய தகவல்கள் கிடைத்துள்ளன!

கோலாலம்பூர் – 1 எம்டிபி விவகாரத்தில் தேடப்பட்டு வரும் வணிகரான லோ தெக் ஜோ தற்போது எங்கு ஒளிந்திருக்கிறார் என்பது குறித்த புதிய தகவல்கள் அதிகாரிகளுக்குக் கிடைத்துள்ளதாக உள்துறை அமைச்சர் டான்ஸ்ரீ மொகிதின்...

மொகிதின் நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவியேற்றார்

கோலாலம்பூர் - ஏறத்தாழ ஒரு மாத காலம் சிங்கப்பூரில் தங்கி சிகிச்சை பெற்று வந்த உள்துறை அமைச்சரும், பிரிபூமி பெர்சாத்து கட்சித் தலைவருமான டான்ஸ்ரீ மொகிதின் யாசின் இன்று செவ்வாய்க்கிழமை காலை 10.05...

செவ்வாய்க்கிழமை பணிக்குத் திரும்புகிறார் மொகிதின்

கோலாலம்பூர் - ஏறத்தாழ ஒரு மாத காலம் சிங்கப்பூரில் தங்கி சிகிச்சை பெற்று வந்த உள்துறை அமைச்சரும், பிரிபூமி பெர்சாத்து கட்சித் தலைவருமான டான்ஸ்ரீ மொகிதின் யாசின் நேற்று ஞாயிற்றுக்கிழமை உற்சாகத்துடன் நாடு...