Home Tags ம.நவீன்

Tag: ம.நவீன்

செல்லியல் காணொலி : “பேய்ச்சி” தடை – “எனது பயணம் தொடரும்” ம.நவீன் விளக்கம்...

https://www.youtube.com/watch?v=2rMubPZ56nM&t=314s Selliyal video | “Peichi” Tamil Novel ban – Author M.Navin explains (Part 2) | 08 January 2021 செல்லியல் காணொலி |“பேய்ச்சி” நாவல் தடை –  ம.நவீன் விளக்கம்...

செல்லியல் காணொலி : “பேய்ச்சி” நாவல் தடை – ம.நவீன் விளக்கம் என்ன? (பகுதி...

https://www.youtube.com/watch?v=6Lu9sh_kUv8 Selliyal video | “Peichi” Tamil Novel ban – Author M.Navin explains (Part 1) | 06 January 2021 செல்லியல் காணொலி |“பேய்ச்சி” நாவல் தடை –  ம.நவீன் விளக்கம்...

‘பேய்ச்சி’ முதல் நாவல் – குறித்து வல்லினம் ம.நவீன் தமிழக ஊடகத்திற்கு வழங்கிய நேர்காணல்

(எதிர்வரும் டிசம்பர் 22-ஆம் தேதி “வல்லினம் விருது விழா” நடைபெறவிருக்கும் வேளையில், வல்லினம் இலக்கியக் குழுவின் தோற்றுநரும் மலேசிய எழுத்தாளருமான ம.நவீன் அண்மையில் தமிழகத்திற்கு மேற்கொண்ட பயணத்தின்போது அங்குள்ள ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய...

கவிஞர் வீரமான்: ஒரு சந்திப்பு

(மலேசியத் தமிழ் இலக்கிய உலகில் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக தவிர்க்க முடியாத ஓர் ஆளுமையாக உலா வந்தவர் கவிஞர் வீரமான். கவிதை, சிறுகதை, கட்டுரை, கவியரங்கம், மேடைப் பேச்சு என பலதரப்பட்ட...

மலேசிய எழுத்தாளர் ம.நவீனுக்கு கனடா, தமிழ் இலக்கியத் தோட்டத்தின் சிறப்பு விருது

கோலாலம்பூர் – நமது நாட்டின் குறிப்பிடத்தக்க இலக்கிய ஆளுமைகளில் ஒருவரும், ‘வல்லினம்’ இதழ் நிறுவனருமான ம.நவீனுக்கு கனடா, தமிழ் இலக்கியத் தோட்டத்தின் 2018ஆம் ஆண்டுக்கான சிறப்பு விருது அறிவிக்கப்பட்டுள்ளது. புனைவு மற்றும் இலக்கியச்...

“தமிழ் விழாவில் மற்ற மொழிகளுக்கு இடமளிப்பதில் தவறில்லை” முல்லை இராமையா கருத்து

(தமிழ்ப் பள்ளிகளின் தலைமையாசிரியர் மன்றம் நடத்தும் தமிழ் விழாவுக்கான அறிக்கைகள் தமிழ் மொழியில் இல்லாதது குறித்து எழுந்துள்ள சர்ச்சைகள் தொடர்பில் எழுத்தாளரும், வல்லினம் இணைய இதழ் ஆசிரியருமான ம.நவீன் தெரிவித்திருக்கும் கண்டனங்களுக்கு, முனைவர்...

தமிழ்ப் பள்ளி தலைமையாசிரியர் மன்ற அறிக்கைகள் – கண்டனங்கள் ஏன்? – நவீன் விளக்கம்

கோலாலம்பூர் - எழுத்தாளரும், வல்லினம் இணைய இதழ் ஆசிரியருமான ம.நவீன் அண்மையில் தனது வலைத்தளத்தில் (vallinam.com.my/navin) தலைமையாசிரியர் மன்றம் நடத்தும் தமிழ் விழா தொடர்பாக எழுதியிருந்த பதிவு சமூக ஊடகங்களில் பெரும் தாக்கங்களை...

“எல்லா கதைகளுமே புறத்தின் வழியாக அகத்தைக் காட்டுபவை” – மா.சண்முகசிவா

கோலாலம்பூர் - (நாட்டில் மிகத் தீவிரமாக இலக்கியத் தளத்தில் இயங்கி வரும் வல்லினம் குழுமத்தின் கலை இலக்கிய விழா 10 - எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை நவம்பர் 18-ஆம் தேதி கோலாலம்பூரில் நடைபெறுகிறது. இந்த...

வல்லினம் கலை இலக்கிய விழா : 10 நூல்கள், 4 ஆவணப் படங்கள் வெளியீடு

கோலாலம்பூர் - நாட்டில் மிகத் தீவிரமாக இலக்கியத் தளத்தில் இயங்கி வரும் வல்லினம் குழுமத்தின் கலை இலக்கிய விழா 10 - ஒவ்வொரு வருடம் போலவே இவ்வருடமும் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை நவம்பர் 18-ஆம்...

மலேசியத் தமிழ் நூல்களை தமிழகத்தில் அறிமுகப்படுத்திய வல்லினம்

சென்னை – எதிர்வரும் நவம்பர் 18-ஆம் தேதி கோலாலம்பூரில்  வல்லினம் தனது பத்தாவது கலை இலக்கிய விழாவைப் பிரம்மாண்டமான முறையில் கொண்டாடுகிறது. மலேசியத் தமிழ் இலக்கியத்தை வளர்ப்பதிலும், விரிவாக்கம் செய்வதிலும், தமிழகத்திற்கும், மலேசியாவுக்கும்...