Home Tags ரபிசி ரம்லி

Tag: ரபிசி ரம்லி

பிகேஆர் தேர்தல்: 995 வாக்குகளில் அஸ்மினை முந்துகிறார் ரபிசி ரம்லி

கோலாலம்பூர் – நடைபெற்று வரும் பிகேஆர் கட்சித் தேர்தலில் துணைத் தலைவர் பதவிக்கான போட்டியில் பேராக் மாநிலத்தில் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றதைத் தொடர்ந்து நடப்பு துணைத் தலைவர் அஸ்மின் அலியை விட...

பிகேஆர் துணைத் தலைவர் : 3 வாக்குகளில் அஸ்மின் மீண்டும் முன்னணி

கோலாலம்பூர் - பிகேஆர் கட்சியின் துணைத் தலைவருக்கான தேர்தலில் பினாங்கு மற்றும் திரெங்கானு மாநிலத்துக்கான வாக்குகள் இறுதியாக்கப்பட்ட பின்னர் அஸ்மின் அலி மீண்டும் மூன்றே வாக்குகள் வித்தியாசத்தில் முன்னணி வகித்து வருகிறார் என...

43 வாக்குகளில் அஸ்மினை முந்துகிறார் ரபிசி

கோலாலம்பூர் - பிகேஆர் கட்சியின் துணைத் தலைவருக்கான தேர்தலில் ஏற்பட்டிருக்கும் கடுமையான போட்டியில் கட்டம் கட்டமாக வாக்களிப்புகள் நடந்து வரும் நிலையில் இன்றைய நிலவரப்படி ரபிசி ரம்லி 43 வாக்குகளில் அஸ்மின் அலியை...

கட்சித் தேர்தலில் ரபிசி ரம்லிக்குப் பச்சைக் கொடி

புத்ரா ஜெயா - நீதிமன்றத்தில் வழக்குகள் இன்னும் நிலுவையில் இருக்கும் நிலையில், பிகேஆர் கட்சியின் துணைத் தலைவருக்கான தேர்தலில் ரபிசி ரம்லி போட்டியிட சங்கப் பதிவிலாகா அனுமதி வழங்கியுள்ளது. நடப்பு துணைத் தலைவர் அஸ்மின்...

கேசவன் பிகேஆர் உதவித் தலைவருக்குப் போட்டி

கோலாலம்பூர் - சூடு பிடித்துள்ள பிகேஆர் கட்சித் தேர்தல்களில் ரபிசி ரம்லி துணைத் தலைவர் பதவிக்குப் போட்டியிடுவதாக அறிவித்துள்ளதைத் தொடர்ந்து அவரது அணியில் இடம் பெறும் தலைவர்கள் அடையாளம் காட்டப்பட்டுள்ளனர். ரபிசியின் முகநூல் பக்கத்தில்...

ரபிசி, சானுக்கு 20,000 ரிங்கிட் வழங்க நஜிப், ரோஸ்மாவுக்கு நீதிமன்றம் உத்தரவு!

கோலாலம்பூர் - முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கும், அவரது துணைவியார் ரோஸ்மா மான்சோரும், பிகேஆர் உதவித் தலைவர் ரபிசி ரம்லிக்கும், சான் என்பவருக்கும் 20,000 ரிங்கிட் வழக்கு செலவுத் தொகை...

சிறைத் தண்டனையிலிருந்து தப்பித்த ரபிசி ரம்லி

புத்ரா ஜெயா - 1எம்டிபி தொடர்பான தடை செய்யப்பட்ட ஆவணங்களை வைத்திருந்ததாக அதிகாரத்துவ சட்டத்தின் தண்டனை விதிக்கப்பட்டிருந்த பிகேஆர் உதவித் தலைவர் ரபிசி ரம்லி இன்று மேல்முறையீட்டு நீதிமன்றத்தால் சிறைத் தண்டனை எதுவும்...

ரபிசி ரம்லி சிறை இல்லை – நன்னடத்தை பிணை மட்டுமே!

புத்ரா ஜெயா - 1எம்டிபி தொடர்பான தடை செய்யப்பட்ட ஆவணங்களை வைத்திருந்ததாக அதிகாரத்துவ சட்டத்தின் தண்டனை விதிக்கப்பட்டிருந்த பிகேஆர் உதவித் தலைவர் ரபிசி ரம்லி இன்று மேல்முறையீட்டு நீதிமன்றத்தால் சிறைத் தண்டனை எதுவும்...

ரபிசி ரம்லி வழக்கு மேல்முறையீடு – விசாரணைக்கு வருகிறது! விடுதலையாவாரா?

கோலாலம்பூர் – பிகேஆர் கட்சியின் தவிர்க்க முடியாத முக்கியமான போராளி அதன் உதவித் தலைவர் ரபிசி ரம்லி. மிகவும் பிரபலமானவர். அடுத்த கட்டத் தலைவர்களில் ஒருவராகப் பார்க்கப்படும் இளைஞர். அன்வார் குடும்பத்திற்கும் நெருக்கமானவர். ஆனால்,...

“கலந்தாலோசிக்காமல் எடுக்கப்பட்ட ஒருதலைப்பட்ச முடிவு” – அமைச்சர்கள் நியமனம் குறித்து ரபிசி சாடல்

கோலாலம்பூர் - நேற்று துன் மகாதீர் மூன்று அமைச்சர்களை நியமித்து விடுத்த அறிவிப்பு பிகேஆர் கட்சியைக் கலந்து பேசாமல், மகாதீர் எடுத்த ஒருதலைப் பட்ச முடிவு என பிகேஆர் உதவித் தலைவர் ரபிசி...