Tag: ரபிசி ரம்லி
கேசவன் பிகேஆர் உதவித் தலைவருக்குப் போட்டி
கோலாலம்பூர் - சூடு பிடித்துள்ள பிகேஆர் கட்சித் தேர்தல்களில் ரபிசி ரம்லி துணைத் தலைவர் பதவிக்குப் போட்டியிடுவதாக அறிவித்துள்ளதைத் தொடர்ந்து அவரது அணியில் இடம் பெறும் தலைவர்கள் அடையாளம் காட்டப்பட்டுள்ளனர்.
ரபிசியின் முகநூல் பக்கத்தில்...
ரபிசி, சானுக்கு 20,000 ரிங்கிட் வழங்க நஜிப், ரோஸ்மாவுக்கு நீதிமன்றம் உத்தரவு!
கோலாலம்பூர் - முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கும், அவரது துணைவியார் ரோஸ்மா மான்சோரும், பிகேஆர் உதவித் தலைவர் ரபிசி ரம்லிக்கும், சான் என்பவருக்கும் 20,000 ரிங்கிட் வழக்கு செலவுத் தொகை...
சிறைத் தண்டனையிலிருந்து தப்பித்த ரபிசி ரம்லி
புத்ரா ஜெயா - 1எம்டிபி தொடர்பான தடை செய்யப்பட்ட ஆவணங்களை வைத்திருந்ததாக அதிகாரத்துவ சட்டத்தின் தண்டனை விதிக்கப்பட்டிருந்த பிகேஆர் உதவித் தலைவர் ரபிசி ரம்லி இன்று மேல்முறையீட்டு நீதிமன்றத்தால் சிறைத் தண்டனை எதுவும்...
ரபிசி ரம்லி சிறை இல்லை – நன்னடத்தை பிணை மட்டுமே!
புத்ரா ஜெயா - 1எம்டிபி தொடர்பான தடை செய்யப்பட்ட ஆவணங்களை வைத்திருந்ததாக அதிகாரத்துவ சட்டத்தின் தண்டனை விதிக்கப்பட்டிருந்த பிகேஆர் உதவித் தலைவர் ரபிசி ரம்லி இன்று மேல்முறையீட்டு நீதிமன்றத்தால் சிறைத் தண்டனை எதுவும்...
ரபிசி ரம்லி வழக்கு மேல்முறையீடு – விசாரணைக்கு வருகிறது! விடுதலையாவாரா?
கோலாலம்பூர் – பிகேஆர் கட்சியின் தவிர்க்க முடியாத முக்கியமான போராளி அதன் உதவித் தலைவர் ரபிசி ரம்லி. மிகவும் பிரபலமானவர். அடுத்த கட்டத் தலைவர்களில் ஒருவராகப் பார்க்கப்படும் இளைஞர். அன்வார் குடும்பத்திற்கும் நெருக்கமானவர்.
ஆனால்,...
“கலந்தாலோசிக்காமல் எடுக்கப்பட்ட ஒருதலைப்பட்ச முடிவு” – அமைச்சர்கள் நியமனம் குறித்து ரபிசி சாடல்
கோலாலம்பூர் - நேற்று துன் மகாதீர் மூன்று அமைச்சர்களை நியமித்து விடுத்த அறிவிப்பு பிகேஆர் கட்சியைக் கலந்து பேசாமல், மகாதீர் எடுத்த ஒருதலைப் பட்ச முடிவு என பிகேஆர் உதவித் தலைவர் ரபிசி...
பண்டான் தொகுதியில் போட்டியிடுவது ஏன்? – வான் அசிசா விளக்கம்!
கோலாலம்பூர் - பண்டான் தொகுதியின் நடப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ரபிசி ரம்லியின் கடும் உழைப்பைத் தற்காப்பதற்காகவே, 14-வது பொதுத்தேர்தலில், அவரது தொகுதியில் தான் போட்டியிடுவதாக பிகேஆர் தலைவர் டாக்டர் வான் அசிசா வான்...
பண்டானில் கால் பதிக்கிறார் வான் அசிசா
கோலாலம்பூர் - அங்கேயா, இங்கேயா என கடந்த சில நாட்களாக நீடித்து வந்த ஆரூடங்களுக்கு முற்றுப் புள்ளி வைக்கும் வகையில், பிகேஆர் கட்சித் தலைவி டத்தின்ஸ்ரீ வான் அசிசா பண்டானில் போட்டியிடுவதாக அறிவித்துள்ளார்.
பிகேஆர்...
பண்டான் தொகுதியில் மக்களின் ஆரவாரத்துடன் மேடை ஏறிய நூருல் இசா!
கோலாலம்பூர் - வழக்கு காரணமாக 14-வது பொதுத்தேர்தலில் பிகேர் பண்டான் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ரபிசி ரம்லி போட்டியிட முடியாததால், அவரது தொகுதியில் மூத்தத் தலைவர் நிறுத்தப்படுவார் என பிகேஆர் அறிவித்திருக்கிறது.
நேற்று திங்கட்கிழமை...
நாடாளுமன்றத்தில் இது தான் எனது கடைசி பேச்சு – ரபிசி உருக்கம்!
கோலாலம்பூர் - பிகேஆர் பாண்டான் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரான ரபிசி ரம்லி, நாடாளுமன்றத்தில் இன்று புதன்கிழமை, இது நாள் வரையிலான தனது விமர்சனங்களுக்காக தேசிய முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் மன்னிப்புக் கேட்டார்.
"நாடாளுமன்றத்தில் எனது...