Home Tags ரேமண்ட் கோ பாதிரியார்

Tag: ரேமண்ட் கோ பாதிரியார்

ஆயர் கோ கடத்தல் விவகாரம்: சுஹாகாம் விசாரணையை நிறுத்தியது!

கோலாலம்பூர் - ஆயர் கோ கடத்தல் விவகாரத்தில், மலேசிய மனித உரிமை ஆணையமான சுஹாகாம் தனது விசாரணையைத் தற்காலிகமாக நிறுத்திக் கொள்வதாக அறிவித்திருக்கிறது. ஆயர் கோவின் குடும்பத்திடமிருந்து பணம் பெற்ற ஒருவர் மீதும் கடத்தல்...

பாதிரியார் கோ கடத்தல்: போலீஸ் பாணியில் உள்ளதாக அதிகாரி தகவல்!

கோலாலம்பூர் - பாதிரியார் ரேமண்ட் கோ, அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் கடத்தப்பட்ட முறை, அப்படியே காவல்துறையின் நடவடிக்கை போல் இருப்பதை சிலாங்கூர் குற்றப்புலனாய் துறைத் தலைவர் ஃபாட்சில் அகமட், மனித உரிமை...

கோ உள்ளிட்ட 4 பேர் மாயம்: பின்புலமாக இருப்பது ஒரே நபர்!

கோலாலம்பூர் - பாதிரியார் ரேமண்ட் கோ, போராட்டவாதி அம்ரி செமாட், பாதிரியார் ஜோசுவா ஹில்மி மற்றும் அவரது மனைவி ஹில்மி ஆகியோர் மாயமானதற்கு ஒரே ஒரு நபர் தான் பின்புலமாக இருப்பதாக விசாரணையில்...

ஆயர் கோ உயிரோடு இருக்கிறாரா? என்பது தெரியாது: விசாரணை அதிகாரி

கோலாலம்பூர் - கும்பல் ஒன்றால் கடத்தப்பட்ட ஆயர் ரேமண்ட் கோ, இன்னும் உயிருடன் தான் இருக்கிறாரா? என்பது தெரியவில்லை என இவ்வழக்கை விசாரணை செய்து வரும் குழுவைச் சேர்ந்த அதிகாரி தெரிவித்திருக்கிறார். இவ்விவகாரத்தில் தற்போது...

ரேமண்ட் கோ கடத்தல்: செல்போன் சமிக்ஞை கிடைத்ததாக மகன் தகவல்!

கோலாலம்பூர் - பாதிரியார் ரேமண்ட் கோ கடத்தப்பட்ட மூன்று மணி நேரங்களில் அவரது செல்பேசியில் இருந்து சமிக்ஞை கிடைத்ததாக ரேமண்ட கோவின் மகன் ஜோனாதன் இன்று திங்கட்கிழமை தெரிவித்திருக்கிறார். கடந்த பிப்ரவரி 13-ம் தேதி,...

தான் ‘குறி’ வைக்கப்பட்டதை பாதிரியார் ரேமண்ட் கோ அறிவார்!

கோலாலம்பூர் - தான் ஒரு குறிவைக்கப்பட்ட ஆள் என்பதை கடத்தப்பட்ட பாதிரியார் ரேமண்ட் கோ  முன்பே அறிந்திருந்தார் என ஹராப்பான் சமூக இயக்குநர் ஸ்ரீராம் கேஎஸ் கோபால ஐயர் தெரிவித்திருக்கிறார். கடைசியாக ஜனவரி 8-ம்...

பாதிரியார்கள் மாயம்: அக் 19 -ல் சுஹாகாம் விசாரணை தொடக்கம்!

கோலாலம்பூர் - பாதிரியார் ரேமண்ட் கோ, போராட்டவாதி அம்ரி செமாட், பாதிரியார் ஜோசுவா ஹில்மி மற்றும் அவரது மனைவி ஹில்மி ஆகியோர் மாயமான சம்பவம் குறித்து வரும் அக்டோபர் 19-ம் தேதி பொதுவிசாரணையைத்...

பாதிரியார் கடத்தலில் தாய்லாந்து கும்பலுக்குத் தொடர்பு!

கோலாலம்பூர் - பாதிரியார் ரேமண்ட் கோ கடத்தப்பட்ட விவகாரத்தில் தெற்கு தாய்லாந்தைச் சேர்ந்த கும்பல் ஒன்றுக்குத் தொடர்பு இருப்பதாக தேசியக் காவல்படைத் தலைவர் டான்ஸ்ரீ காலிட் அபு பக்கர் தெரிவித்திருக்கிறார். இது குறித்து காலிட்...

காணாமல் போன பாதிரியார் குறித்த புதிய தகவல்கள்

கோலாலம்பூர் – கடந்த பிப்ரவரி மாதம் முதல் காணாமல் போனதாக அறிவிக்கப்பட்டுத் தேடப்படும் பாதிரியார் ரேமண்ட் கோ கெங் ஜூ (படம்றி) குறித்த புதிய விவரங்கள் காவல் துறையினருக்குக் கிடைத்திருக்கின்றன. நாட்டின் எல்லைப் பகுதியில்...